கரோனாவிலிருந்து மீண்ட நிலையில் ஜோ பைடனுக்கு மீண்டும் தொற்று
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கரோனாவிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் மீண்டும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னரே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டார். இந்த நிலையில் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்நிலையில் பைடனுக்கு மீண்டும் சனிக்கிழமை கரோனா … Read more