பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் பெண்கள் – போப் பிரான்சிஸ் தகவல்

வாடிகன் போப் பிரான்சிஸ் , ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். விரைவில் இக்குழுவில் 2 பெண்கள் இடம் பெறுவார்கள் என்றும் இதன்மூலம் இந்த பாதையில் வழிகள் கொஞ்சம் திறக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இதற்கான முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்றும் … Read more

தமிழ் இளைஞர்கள் 2 பேர் கொலைமியான்மர் பயங்கரவாதிகள் அட்டூழியம்| Dinamalar

யாங்கூன்-தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் மோரெக் நகரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மோகன், 28, அய்யனார், 35, ஆகிய இருவரும் வசித்தனர். அங்கு வசித்த பலர் அருகிலுள்ள மியான்மர் நாட்டில் சென்று வேலை செய்கின்றனர். இதைப் பார்த்து மோகனும், அய்யனாரும் எல்லை தாண்டி மியான்மர் சென்றனர். மோகன் ஆட்டோ டிரைவர் வேலைக்குச் சேர்ந்தார். அய்யனார் கடை நடத்தினார். … Read more

உளவு பார்த்ததாக இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட வெளிநாட்டினர் கைது – ஈரான் அதிரடி

தெஹ்ரான், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், ஈரான் அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து பிற இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் மையம் அமைப்பதை தடுக்கவும் வகை செய்தது. இது ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதை தடுக்க வகை செய்கிறது. இதற்காக ஈரான் மீது மேற்கத்திய … Read more

பீர் குடித்தால் நீரிழிவு நோய் வராது: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லிஸ்பன் : பீர் குடித்தால் நீரிழிவு, இதய நோய்கள் வராது என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த சுகாதார ஆராய்ச்சி மையம், 23 – 58 வயதுக்கு உட்பட்ட சிலரிடம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. தொடர்ந்து நான்கு வாரங்கள் அவர்களுக்கு 330 மி.லி., பீர் வழங்கப்பட்டது. நான்கு வாரத்துக்குப் பின், அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில், நுண்ணுயிரி செயல்பாடு அதிகரித்து இருந்தது. இது, நீரிழிவு … Read more

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் கொட்டிய கனடா…!

தடுப்பூசிக்கான வரம்பற்ற தேவை மற்றும் வாங்கும் நாடுகளின் விநியோகம் அதில் உள்ள குளறுபாடுகள், மேலும் அதனை எடுத்துக்கொள்வதில் உள்ள சவால்கள் காரணமாக, அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடா அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து 2 கோடி மருந்துகளை வாங்கியது. பின்னர் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து வாங்கிய ஒரு கோடிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்கள் கலவாதியாகின இதனால் இவற்றை வாங்கிய அனைத்தையும் குப்பையில் கொட்டும் நிலைக்கு வந்துள்ளது. தினத்தந்தி … Read more

தமிழ் இளைஞர்கள் 2 பேர் கொலை மியான்மர் பயங்கரவாதிகள் அட்டூழியம்| Dinamalar

யாங்கூன்:தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் மோரெக் நகரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மோகன், 28, அய்யனார், 35, ஆகிய இருவரும் வசித்தனர். அங்கு வசித்த பலர் அருகிலுள்ள மியான்மர் நாட்டில் சென்று வேலை செய்கின்றனர். இதைப் பார்த்து மோகனும், அய்யனாரும் எல்லை தாண்டி மியான்மர் சென்றனர். மோகன் ஆட்டோ டிரைவர் வேலைக்குச் சேர்ந்தார். அய்யனார் கடை நடத்தினார். இந்நிலையில், … Read more

'பூமியை விட்டு தூரமாகச் செல்லும் சூரியன்; குளிர் அதிகரிக்க வாய்ப்பு…! காய்ச்சல் ஏற்படும்…!- பரவும் செய்தி உண்மையா?

சென்னை கடந்த சில நாட்களாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகமாவதால் குளிர் அதிகரிக்கும் எனவும் இதனால் உடல் வலி, காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் எனவும் தகவல்கள் பரவுகின்றன. இது முற்றிலும் பொய் என அறிவியல் பலகை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்துப் அவர் கூறியதாவது:- ஒவ்வொரு வருடமும் பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகையில் ஒரு கட்டத்தில் சூரியனுக்கு மிக அருகிலும், மற்றொரு காலகட்டத்தில் … Read more

பாகிஸ்தானிலும் கொட்டுது மழை7 குழந்தைகள் உட்பட 25 பேர் பலி| Dinamalar

கராச்சி:நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஏழு குழந்தைகள் உட்பட, 25 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவெட்டா மாவட்டத்தில், 300 குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இங்கு ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள், குவெட்டா புறநகரில் ஒரு வீடு இடிந்து மூன்று பெண்கள், நான்கு குழந்தைகள் … Read more

பீர் குடித்தால் நீரிழிவு நோய் வராது புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு| Dinamalar

லிஸ்பன்:பீர் குடித்தால் நீரிழிவு, இதய நோய்கள் வராது என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த சுகாதார ஆராய்ச்சி மையம், 23 – 58 வயதுக்கு உட்பட்ட சிலரிடம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. தொடர்ந்து நான்கு வாரங்கள் அவர்களுக்கு 330 மி.லி., பீர் வழங்கப்பட்டது. நான்கு வாரத்துக்குப் பின், அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில், நுண்ணுயிரி செயல்பாடு அதிகரித்து இருந்தது. இது, நீரிழிவு மற்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது. ஆனால், ஆல்கஹால் இல்லாத … Read more

1.36 கோடி டோஸ் தடுப்பூசி குப்பையில் கொட்டும் கனடா| Dinamalar

ஒட்டாவா:காலாவதியான, 1.36 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசியை குப்பையில் கொட்ட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடா, ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி இரண்டு கோடி டோஸ் தடுப்பூசி பெறப்பட்டது. கடந்த, 2021 ஜூன் நிலவரப்படி, 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்திய வெகு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப் பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பைசர், மாடர்னா நிறுவனங்களின் … Read more