மீன்பிடி மானியம் ரத்து; இந்திய மீனவர்கள் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெனீவா : மீனவர்களுக்கான மீன்பிடி மானியத்தை நிறுத்துவது, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என, எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், மீனவர்களுக்கான மீன்பிடி மானியத்தை அளித்து வருகின்றன. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி இந்த மானியத்தை நிறுத்த, 21 வளர்ந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.இதற்கான கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள ஐ.நா., சபையில் நேற்று நடந்தது. இதையடுத்து, … Read more

பேன்களால் உயிரிழந்த சிறுமி; தாய் மீது கொலை வழக்கு| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவில், சிறுமியின் தலையில் இருந்த பேன்கள் கடித்ததால், தொற்று மற்றும் ரத்த சோகை ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் டுக்சன் நகரில் வசித்த ஒரு சிறுமிக்கு தலையில் பயங்கர அரிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியின் தாய் சான்ட்ரா தன் காதலருடன் வேறு வீட்டில் வசித்தார். பாட்டி எலிசபெத் தன் பேத்தியை பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஆனாலும் அவர்கள் … Read more

உக்ரைனில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும்… பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் உக்ரைன் -ரஷியா போரின் விளைவாக, உக்ரைன் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலக தானிய சந்தையில் முக்கிய பங்கு வகித்துவரும் உக்ரைனில், தற்போது ரஷியா நடத்திவரும் தாக்குதல்களால் உணவு தானியங்கள் அழிக்கப்பட்டு வுருகின்றன. ஏற்கெனவே அறுவடை செய்யப்பட்ட கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில்,, உக்ரைனில் உள்ள உணவு தானிய கிடங்குகள் அழிக்கப்பட்டு வருவதால் தற்போது அறுவடை செய்யப்படும் தானியங்களையும் சேமிக்கவும் இடமில்லாத … Read more

விரைவில் வெளி வரவுள்ள Squid Game இரண்டாவது சீசன்.. டீசரை வெளியிட்டது நெட்பிளிக்ஸ்..!

உலகளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஸ்க்விட் கேம் இணைய தொடரின் இரண்டாம் சீசன் வெளியாவதை உறுதி செய்யும் விதமாக, சிறிய அளவிலான டீசரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. ஸ்க்விட் கேமின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. Source link

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 18 மாதங்களாவது ஆகும் – ரணில்

தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 18 மாதங்களாவது ஆகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியா அரசு பல வழிகளில் இலங்கை அரசுக்கு ஆதரவாக உள்ளதாகவும், சீனாவும் கடனுதவி வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிலைமையை சீராக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கோருவதாகவும், நட்பு நாடுகளுடனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறினார். இதனிடையே, இலங்கை அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதய நோயாளிகள், … Read more

உயர்தொழில் நுட்பத்துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டா போட்டி

உயர் தொழில் நுட்ப சாதனங்கள் உற்பத்தி சந்தையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. உயர் தொழில் நுட்பத்துறையில் அதிக அளவு முதலீடுகள் செய்த சீனா தற்போது உலகளாவிய சந்தையில் அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளது. 1995 ல் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த சீனாவின் பங்கு 2018 ல் 21.5 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. மாறாக 1995 ல் 24 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் பங்கு 2018 ல் 22.5 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. … Read more

ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியா மாகாணத்தின் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

ஆஸ்திரேலியாவின், தாஸ்மேனியா மாகாணத்தின் பல பகுதிகளில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தாஸ்மேனியா மலைப்பகுதியில் பனிப்புயலில் சிக்கித்தவித்த 8 பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியை நோக்கி செல்லும் பனிப்புயல் கடல்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்துவது அவசியமானது – சவுமியா சுவாமிநாதன்

ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் கொரோனா தொற்று பரவலை சர்வதேச நாடுகள் சந்தித்து வருவதால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்துவது அவசியமானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எளிதாக நோய் தொற்று பரவக்கூடியவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். புதிய வகை தொற்று பரவல், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவது போன்ற காரணங்களால் இந்தியாவில் தினசரி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தலைமை … Read more

பேன் தொற்றால் சிறுமி உயிரிழப்பு: தாய், பாட்டி கைது!

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் வசித்து வந்த 9 வயதான சிறுமி ஒருவருக்கு பிறப்பிலேயே ரத்த சோகை இருந்துள்ளது. இதனால் அச்சிறுமி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சிறுமிக்கு பேன் தொல்லையும் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறுமியை மருத்துவரிடம் அவரது தாயார் அழைத்து செல்லவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. தலை முழுக்க பேன் நிரம்பி வழிந்த காரணத்தால், அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் சிறுமிக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. வாயை சுத்தம் செய்யும் மவுத்வாஷ் கொண்டு பேனை … Read more

ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டில் பறப்பது உண்மையா.? தகவல்களை சேகரிக்கும் நாசா.!

வானில் தென்பட்ட அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டு போன்ற மர்ம பொருட்கள் குறித்து கண்டறியவும், அதுகுறித்த தகவல்களை சேகரிப்பதற்குமான திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அதிக ஆபத்துள்ள, அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்த வல்ல, வான்வெளி நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சியை நாசா தீவிரப்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, பறக்கும் தட்டு உள்ளிட்ட மர்ம பொருட்களின் நடமாட்டம் குறித்த ஆய்வுகளில் நாசா ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், ஏலியன்கள் போன்ற அடையாளம் தெரிந்த, ஆனால், அனுமானிக்க முடியாத மர்ம நடமாட்டங்கள் … Read more