இந்தியா மட்டுமே உதவுகிறது இலங்கை பிரதமர் உருக்கம்| Dinamalar
கொழும்பு:”கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து நம்மை காப்பாற்றுவதற்கு இந்தியா மட்டுமே உதவி செய்து வருகிறது” என இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் தெரிவித்தார்.நம் அண்டை நாடான இலங்கை இதுவரை காணாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலக நேரிட்டது. இதையடுத்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். நாட்டின் நிதி அமைச்சராகவும் அவர் உள்ளார்.நிதி சிக்கலில் இருந்து மீள ஐ.எம்.எப். எனப்படும் … Read more