இலங்கை அதிபர் அதிகாரம் குறைப்பு?அமைச்சரவை இன்று பரிசீலனை!| Dinamalar
கொழும்பு-இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா குறித்து, இன்று அமைச்சரவை பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் அரசியல் சாசனத்தின், 19வது சட்ட திருத்தம், அதிபரை விட சர்வ வல்லமை உள்ள அமைப்பாக பார்லி.,க்கு அதிகாரம் வழங்கி இருந்தது. சட்ட திருத்தம்இந்நிலையில், 2019ல் இலங்கை அதிபராககோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்ற பின், 19வது சட்ட திருத்தத்தை நீக்கினார்.பார்லி.,யை விட அனைத்து அதிகாரங்களையும் அதிபருக்கு வழங்கும் அரசியல் சாசனத்தின் 20வது … Read more