வன்முறை, கலவரம், தீவைப்பு கொந்தளிப்பில் இலங்கை…!

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும், ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுக்கு இடையே மோதல் மூண்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பல ஊர்களில் ஆளும் கட்சியினரின் வீடுகள், அலுவலங்களுக்கு தீ வைத்தனர்.  இலங்கையில் கொழும்பு நகரில் அதிபர் மாளிகைக்கு எதிராக உள்ள காலிமுகத்திடலிலும், பிரதமர் இல்லமான அலரி மாளிகைக்கு எதிரிலும் கடந்த பல நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். … Read more

பொருளாதார நெருக்கடி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா என தகவல்

கொழும்பு,  இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதோடு, பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால், மக்கள்  கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  அன்னிய செலவாணி பற்றாக்குறையால், எரிபொருள் இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடுமையான மின் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு என இலங்கை மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.  இலங்கையின் இந்த வீழ்ச்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்களே … Read more

எலான் மஸ்கைச் சந்திக்க இந்தோனேசிய அதிபர் திட்டம்.!

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இந்த வாரத்தில் அமெரிக்காவில் டெஸ்லா தலைவர் எலோன் மஸ்கைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. . மின்சாரக் கார் பேட்டரி தயாரிப்புக்கு முதன்மையான மூலப்பொருளான நிக்கல் உற்பத்தியில் உலக அளவில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது. நிக்கல் உற்பத்தி மையமான இந்தோனேசியாவின் சுலவாசி தீவுக்கு டெஸ்லா அதிகாரிகள் சென்றுள்ளனர். Source link

ரத்தக்களறியாகும் இலங்கை: ஆளும் கட்சி எம்.பி. அடித்துக் கொலை: தீவிரமாகும் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம்

கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்த மகிந்தா ராஜபக்சே விலகியுள்ள போதிலும் அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்ட ஆளும் கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல அடித்துக் கொல்லப்பட்டார். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது. … Read more

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு!

தென் மேற்கு ஜப்பான் மற்றும் கிழக்கு தைவான் இடையே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், யோனாகுனி நகரிலிருந்து தென் மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிழக்கு தைவானுக்கும் தென்மேற்கு ஜப்பானுக்கும் இடையே வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. அதேபோல் தைபேயில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தைவானில் இருந்து கிழக்கே 110 … Read more

நைஜீரியாவில் இருந்து பிரிட்டன் வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு- தனிமை வார்டில் வைத்து சிகிச்சை

லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர்,  நைஜீரியா நாட்டிற்கு சென்று வந்த நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மை என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் ஆகும். சமீபத்தில் நைஜீரியா சென்று வந்தவருக்கு இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரிட்டன் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். ‘குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வைரஸ் தொற்று ஆகும். இது மனிதர்களிடையே எளிதில் பரவாது. பெரும்பாலும் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டால் சில … Read more

“கருணை… நம் உலகை மேம்படுத்துகிறது” – அமேசான் ஊழியரின் மெசேஜுக்கு ஜெஃப் பெசோஸ் ரியாக்‌ஷன்

புளோரிடா: அமேசான் ஊழியர் ஒருவரின் செயலைக் கண்டு தனது ரியாக்‌ஷனை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் வெளிப்படுத்தியுள்ளார். “நம் உலகத்தை கருணை மேம்படுத்துகிறது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு பொருட்களை டெலிவரி செய்யும் இ-காமர்ஸ் பணியையும் கவனித்து வருகிறது அமேசான் நிறுவனம். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்த்து வரும் அமேசான் பிரதிநிதியாக உள்ளார் அசானி ஆண்டர்சன். டிரைவரான இவர் ஃபுளோரிடா பகுதியில் பொருட்களை டெலிவரி செய்து வருகிறார். அப்படி அவர் அண்மையில் ஒரு … Read more

இலங்கை எம்.பி அடித்துக் கொலை.. போராட்டக்காரர்கள் ஆவேசம்..!

இலங்கை எம்.பி அடித்துக் கொலை இலங்கையின் நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலாவின் காரை வழிமறித்தனர் போராட்டக்காரர்களை நோக்கி காரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலா துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேருக்கு காயம் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்த ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள்நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் வந்தவர்களை தாக்கினர் போராட்டக்காரர்கள் தாக்கியதில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலா உயிரிழந்ததாக போலீசார் தகவல் இலங்கையில் … Read more

இலங்கை வன்முறை- துப்பாக்கியால் சுட்ட எம்.பியை அடித்து கொன்ற போராட்டக்காரர்கள்

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் … Read more

ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி கர்ப்பம்; 69 வயதில் அப்பா ஆக போகும் புடின்

ரஷ்யா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, புட்டினின் ‘ரகசிய’ குழந்தைகளுடன் ரகசிய காதை அலினா கபேவா சுவட்ஸர்லாந்தில் தலைமறைவாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டாத தகவல்கள் வெளியாகின.   புடினுக்கு ஏற்கனவே 38 வயதான முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா மூலம் குறைந்தது இரண்டு மகன்கள் இருப்பதாக தி சன் … Read more