இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோவிட்| Dinamalar
லண்டன்: கோவிட் காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இப்போட்டி பர்மிங்காமில் ஜூலை 1ல் நடக்கிறது. இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் லீசெஸ்டயர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கையில், … Read more