தென் கொரியா அதிபரை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்:
சீயோல்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தென்கொரியா சென்றார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும் அணு ஆயுதங்கள் , ஏவுகணை சோதனைகளை வடகொரியா சோதித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிரச்சினைக்கு தீர்வுகாண அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் இல்லை. தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் வடகொரியாவுடனான நின்றுபோன பேச்சுவார்த்தையை … Read more