நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களில் திடீர் தீ விபத்து.. 40 கார்கள் தீயில் கருகி நாசம்..!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்து சேதம் அடைந்தன. குல்ஷன்-ஐ-இக்பால் பகுதியில் உள்ள அஜீஸ் பாட்டி பூங்காவிற்கு அருகே நூற்றுக்கும் அதிகமான பழைய இருசக்கர வாகனங்கள் குவியலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த வாகனங்களில் தீப்பிடித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 440 இருசக்கர வாகனங்கள், 40 கார்கள் மற்றும் பிற வாகனங்கள் தீயில் … Read more