தடைகளை தாண்டி துணைவிகளுடன் ஓட்டம்…ஹங்கேரியில் வெகு விமரிசையாக நடைபெற்ற போட்டி.!

ஹங்கேரியில் நடந்த தம்பதிகளுக்கான தடைதாண்டும் போட்டியில் தங்கள் இணைகளை தோளில் தூக்கிக் கொண்டு கணவன்மார்கள் வலம் வந்தனர். குழு வெற்றியை ஊக்குவிக்கும் முறையிலான போட்டியில் பலவேறு பகுதிகளைச் சேர்ந்த தம்பதிகள் கலந்து கொண்டனர். 260 மீட்டர் தூர பந்தயக் களத்தில் மனைவிகளை தோளில் தூக்கிய கணவர்கள் சேறு, குட்டை, மணல் மேடு, டயர்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த தடைகளைத் தாண்டி இலக்கை அடைந்தனர். முதலிடம் இடம் பிடித்த தம்பதிக்கு பரிசுப் பொருட்களும், எடைக்கு நிகரான பியர் பாட்டில்களும் … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரஷியா தோல்வி அடையாது என புதின் உறுதியுடன் உள்ளார்- சி.ஐ.ஏ தகவல்

08.05.2022 04.20: மரியுபோல் நகரில் உள்ள உருக்கு ஆலை பகுதியில் பதுங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது முதல் கட்டமாக அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி என்று அவர் கூறியுள்ளார்.  போர் காரணமாக காயம் அடைந்தவர்கள் மற்றும் மருத்துவர்களை உருக்கு ஆலை பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 03.30:  உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ … Read more

உக்ரைன் அமைதி நடவடிக்கைக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு| Dinamalar

நியூயார்க்:உக்ரைனில் அமைதி திரும்ப ஐ.நா., பொதுச் செயலர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது. நல்லிணக்க முயற்சி இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களை சந்தித்து அமைதிப் பாதைக்கு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.இதையடுத்து உக்ரைனில் அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கவும், அன்டோனியோ குட்டரசின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அமெரிக்கா தலைமையிலான … Read more

ஹோட்டல் இடிந்து 25 பேர் உயிரிழப்பு| Dinamalar

ஹவனா:நட்சத்திர ஹோட்டலின் எரிவாயு குழாயில், ‘காஸ்’ கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதில், 14 குழந்தைகள் உட்பட, 25 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 74 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே, கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடான கியூபாவின் தலைநகர் ஹவனாவில், ‘சர்டோகா’ என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு, சில நாட்களாக பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால், அறைகளில் யாரும் தங்கியிருக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், ஹோட்டலில் உள்ள எரிவாயு … Read more

பாக்.,கில் நிலநடுக்கம்| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகின.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மலைக்கிராமத்தில் நேற்று முன் தினம் காலை 11:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இதில், 80 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், 260 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அருகிலுள்ள கிராமங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மலைப் பகுதி என்பதால் மீட்புப் படையினர் உடனடியாக செல்ல முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.மீட்புப் பணிகள் நேற்று … Read more

பெண்கள் முகத்தை மறைக்க தலிபான் அரசு உத்தரவு| Dinamalar

காபூல்:’வீட்டுக்கு வெளியே செல்லும்போது, பொது இடங்களில் பெண்கள் முகத்தை துணியால் மறைக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்ப ஆண்கள் கைது செய்யப்படுவர்; அவர்கள் அரசுப் பணியில் இருந்து நீக்கப்படுவர்’ என, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானின் நிர்வாகத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்தாண்டு ஆகஸ்டில் கைப்பற்றியது. அது முதல், அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்ல தடை; பள்ளிக்கு செல்ல தடை என, பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் விதித்து … Read more

கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு சீன அதிபர் கடும் எச்சரிக்கை| Dinamalar

பீஜிங்:கொரோனா பரவலை தடுக்க ஷாங்காய் நகரில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஷாங்காய் நகரில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷாங்காய் மக்கள், சமூக வலை தளங்களில் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதிர்ச்சி வீட்டு ஜன்னல் வழியாக பாத்திரங்களை தட்டி அரசின் … Read more

ஆப்கனில் பெண்கள் முகத்தை மறைக்க உத்தரவு| Dinamalar

காபூல்:’வீட்டுக்கு வெளியே செல்லும்போது, பொது இடங்களில் பெண்கள் முகத்தை துணியால் மறைக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்ப ஆண்கள் கைது செய்யப்படுவர்; அவர்கள் அரசுப் பணியில் இருந்து நீக்கப்படுவர்’ என, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் நிர்வாகத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்தாண்டு ஆகஸ்டில் கைப்பற்றியது. அது முதல், அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்ல தடை; பள்ளிக்கு செல்ல … Read more

இலங்கையுடன் மே 9ல் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை; சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது.  எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என இலங்கை முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை இலங்கை அரசு … Read more

இலங்கையில் நெருக்கடி முற்றுகிறது!; பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா?

கொழும்பு :இலங்கை அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கிஉள்ளது.இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.சமீபத்தில், இப்போராட்டத்தில் மாணவர்களும், தொழிற்சங்கத்தினரும் இணைந்து பார்லி., செல்லும் … Read more