இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்| Dinamalar

கொழும்பு:இலங்கயில் நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக மறுத்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஏராளமான மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் பார்லி.,யை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து … Read more

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் அமல்

கொழும்பு: இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தீவிரப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில்,  இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிபர் உத்தரவு என தகவல் வெளியாகி உள்ளது. இதையும் படியுங்கள்…பொதுவெளியில் முதல் முறையாக சக்கர நாற்காலியில் வந்த … Read more

எலான் மஸ்க் குறித்து பில்கேட்ஸ்| Dinamalar

புதுடில்லி :’டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரரும் ஆன எலான் மஸ்க்,விரைவில் டுவிட்டரை கையகப்படுத்த உள்ளார்.இந்நிலையில், இது குறித்து ‘மைக்ரோசாப்ட்’ துணை நிறுவனர் பில்கேட்சிடம் கேட்டபோது, அவர், ‘எலான் மஸ்க் டுவிட்டரை மோசமாக்கி விடுவார்’ என தெரிவித்து உள்ளார். சுதந்திரமான பேச்சு குறித்து பேசும் எலான் மஸ்க், கொரோனா தடுப்பூசி குறித்து பரவி வரும் தவறான தகவல்களை எவ்வாறு … Read more

கொரோனா பரவல்… அமெரிக்க அரசு மீண்டும் அதிரடி நடவடிக்கை!

பஸ், ரயில் . விமானம் போன்வற்றில் பயணிக்கும் போது பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசு விதித்திருந்த கட்டுப்பாட்டை அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் மீண்டும் மெல்ல மெல்ல தலைத்தூக்கி வருவதை கருத்தில் கொண்டு அமெரிக்க அரசு மீண்டும் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ இரண்டு வயது மற்றும் அதற்கு … Read more

உலகிலேயே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ள சீன விஞ்ஞானிகள்!

சீன விஞ்ஞானிகள் உலகிலேயே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரத்து 830 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ள அவர்கள், அந்த தானியங்கி நிலையத்தின் இயக்கத்தையும், தகவல் பரிமாற்றத்தையும் வெற்றிகரமாக சோதனையும் செய்து பார்த்துள்ளனர். இது சீனா, எவரெஸ்ட் சிகரத்தில் அமைத்துள்ள 7 வது வானிலை ஆய்வு மையம் ஆகும். அதில் சீனா – நேபாள எல்லையில் உள்ள மலைப்பகுதிகளில் ஏற்படும் பனிப்பொழிவு … Read more

பூமிக்கு திரும்பினார் இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் ராஜா சாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையம் சென்றிருந்த இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரி , 6 மாதங்கள் ஆய்வை முடித்து இன்று பூமிக்கு திரும்பினார். ஐ.எஸ்.எஸ்.. எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு , ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன் இணைந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ்க்ரு டிராகன்’ என்ற இந்த விண்கலத்தை தயாரித்துள்ளது. இதற்கு, ‘ஆர்டெமிஸ்’ என, பெயரிடப்பட்டு உள்ளது. இதில் பயணிக்க, இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த … Read more

உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்: ரஷிய வெளியுறவு அமைச்சகம்

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. தற்போது  72-வது நாளாக நீடித்து வரும் இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில்,உக்ரைன் மீது ரஷியா அணு … Read more

உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தாது ; ரஷ்ய வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர்

உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தாது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் அலெக்ஸி சைய்ட்செவ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தலாம் என உக்ரைனை எச்சரித்து வந்தன. அது வடிகட்டிய பொய் எனத் தெரிவித்த சைய்ட்செவ், அணு ஆயுதப்போர் நடந்தால் எந்த நாடும் வெற்றி பெற முடியாது என ரஷ்யா உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.   Source link

நிலவில் உள்ள நீர் எங்கிருந்து வந்தது…? 14 ஆண்டு தேடலில் கிடைத்த ஆச்சரிய தகவல்

அலாஸ்கா, நிலவின் மேற்பரப்பில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் பற்றிய ஆய்வுக்கு இந்தியாவின் சந்திரயான் விண்கல திட்டம் உதவியது.  இந்த திட்டத்தின்படி, கடந்த 2008ம் ஆண்டில் நிலவின் நீர் இருப்பு கண்டறியப்பட்டது சாதனையாக இருந்தது. இதன்பின்பு நிலவுக்கு அடுத்தடுத்து விண்கலங்களை அனுப்பி ஆய்வு செய்யும் இந்தியாவின் முயற்சி தொடர்ந்து வருகிறது.  எனினும், சந்திரயான்-2 திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன.  அந்த திட்டத்தில் நிலவின் மறுபக்கம் பற்றி ஆராய சென்ற விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, தோல்வி ஏற்பட்டது.  எனினும், சந்திரயான்-3 … Read more