பாகிஸ்தானில் நெய், சமையல் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு..!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சமையல் எண்ணெய் மற்றும் நெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 213 ரூபாய் உயர்ந்து 605 ரூபாய்க்கும், நெய் விலை கிலோவுக்கு 208 ரூபாய் உயர்ந்து 555 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  Source link

உக்ரைனின் செவரோடொனட்ஸ்க் நகர ரசாயன ஆலை மீது ரஷ்யா தாக்குதல்.!

உக்ரைன் நாட்டின் செவரோ-டொனெட்ஸ்க் நகரில் உள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் வான் தாக்குதல் நிகழ்த்தியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். தொழிற்சாலைகள் நிறைந்த செவரோ-டொனெட்ஸ்க் நகரின் பெரும்பகுதி ரஷ்ய படைகள் வசம் சென்றது. அங்குள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய தாக்குதலில் நைட்ரிக் அமிலம் நிரப்பப்பட்டிருந்த கொள்கலன் வெடித்து சிதறியது. நைட்ரிக் அமிலம் கலந்த வாயுவை சுவாசிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் மக்கள் பேக்கிங் சோடா கலந்த … Read more

Giant Plant: உலகின் மிகப்பெரிய தாவரம்: 200 கிமீ தொலைவில் வளர்ந்த ராட்சச செடி

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் ஷார்க் விரிகுடாவில் ‘பூமியின் மிகப்பெரிய தாவரம்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அபூர்வமான தாவரம், 200 சதுர கிமீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் பூமியின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் விஞ்ஞானிகள், சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் அது விரிந்துள்ளதாக ஆச்சரியப்படுகின்ரனர். இந்த ராட்சதத் தாவரம், Posidonia australis இனத்தைச் சேர்ந்தது. இது ஃபைபர்-பால் தாவரம் அல்லது ரிப்பன் (fibre-ball weed or ribbon weed) என்றும் அழைக்கப்படுகிறது. … Read more

உலகின் மிகக் காரமான மிளகாய்களைத் தின்று கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

அமெரிக்காவில், உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கிரெக் ஃபோஸ்டர், உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் மூன்றை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாம் உணவில் எடுத்து கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் (SHU) என்ற அலகில் மதிப்பிடுவார்கள். அதன் படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16 லட்சத்து 41 … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுகட்ட அதிபர் ஜோ பைடன் திட்டம்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.   2019 ஆம் ஆண்டு 51 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நியுசிலாந்து அரசு துப்பாக்கிகளுக்குத் தடை விதித்தது. துப்பாக்கிகளை வைத்திருப்போரிடம் திரும்ப வாங்கிக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜோ பைடன், அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்தார். அமெரிக்காவில் இதுபோன்ற தடை சட்டத்தைக் கொண்டுவர வழிகாட்டுமாறு ஜெசிந்தாவிடம் அவர் கோரிக்கை விடுத்தார். Source … Read more

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் துருக்கியை சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் … Read more

மெக்சிகோவை புரட்டி எடுத்த சூறாவளி ; 10 பேர் பலி – 20 பேர் மாயம்

மெக்சிகோ சிட்டி, வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டை நேற்று சூறாவளி புயல் இன்று தாக்கியது. அஹதா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி புயல் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தை தாக்கியது. கடுமையான சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் … Read more

ஆஸ்திரேலிய அமைச்சரவையில் புதிய சாதனை.!

ஆஸ்திரேலியாவில் இன்று புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி அல்பேனிஸ் வெற்றிபெற்று கடந்த மாதம் 23-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்றார். இன்று பொறுப்பேற்றுக்கொண்ட அவரது அமைச்சரவையில் மொத்தம் உள்ள 23 பேரில் பெண்கள் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் அதிகபட்சமாக 7 பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.  Source link

குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது

லண்டன்: கொரோனாவைத் தொடர்ந்து இப்போது குரங்கு அம்மை நோய் மக்களை மிரட்டி  வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவத்துள்ளது. உலக அளவில் 555 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.  கொரோனா போன்று குரங்கு அம்மையும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும்போது மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. … Read more

உக்ரைனுக்கு நீண்ட தூர அதிநவீன ராக்கெட் அமைப்புகளை அனுப்பும் அமெரிக்கா – ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 100-வது நாளை எட்ட உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் உக்ரைனுக்கு நீண்ட தூர அதிநவீன ராக்கெட் அமைப்புகளை அமெரிக்கா … Read more