ரஷ்யாவில், புதிய பெயரில் இயங்கத் தொடங்கிய “மெக் டொனால்ட்ஸ்” உணவகங்கள்

மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேறிய நிலையில் அதன் உணவகங்கள், வுகூஸ்னோ ஐ டோச்கா என்ற பெயரில் இன்று முதல் இயங்கத் தொடங்கி உள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யா-வை விட்டு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் வெளியேறியது. ரஷ்யாவில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்ட அலெக்சாண்டர் கோவர் அங்குள்ள 850 மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை நடத்த காப்புரிமையை பெற்றார். தலைநகர் மாஸ்கோவில், முதல் உணவகத்தை திறந்து வைத்த கோவர், இதற்கு முன் பரிமாறப்பட்ட அதே உணவு … Read more

ஐ.நா. சபையில் ஹிந்திக்கு அங்கீகாரம்… சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை!

சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனாலும் ஐநாவின் அதிகாரபூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளே உள்ளன. இந்த ஆறு மொழிகளை தவிர பிற மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அத்துடன் இதுதொடர்பாக ஐ.நா. பொதுசபையில் தீர்மானமும் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த தீர்மானம் ஐ.நா. பொதுச்சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பன்மொழி பயன்பாட்டை … Read more

வேட்டையாட வீட்டிற்குள் புகுந்த காட்டு நாயிடம் இருந்து சண்டையிட்டு தப்பித்த பூனை..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தன்னை வேட்டையாட வந்த காட்டு நாயிடம் இருந்து பூனை ஒன்று சண்டையிட்டு தப்பித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வேட்டையாட ஆக்ரோஷமாக துரத்தி வரும் காட்டு நாயிடம் சண்டையிடும் பூனை, ஒருகட்டத்தில் அதனிடம் இருந்து தப்பிக்க, தாழ்வாரத்தின் ஓரத்தில் உள்ள தூணில் ஏறி நிற்கிறது. இதனால், பூனையை வேட்டையாட முடியாமல், காட்டு நாய் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற காட்சி வெளியாகியுள்ளது.  Source link

இத்தாலி: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 7 பேரின் உடல்கள் மீட்பு

ரோம், இத்தாலி நாட்டில் டஸ்கேனி நகரில் உள்ள லுக்கா என்ற பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. டிரெவிசோ என்ற வடக்கு நகரை நோக்கிய அதன் பயணத்தின்போது, உள்ளடங்கிய தொலைதூர பகுதிக்கு ஹெலிகாப்டர் சென்று விட்டது. இதில், வானிலை மோசமடைந்த சூழலில் ஹெலிகாப்டர் ரேடாரின் சிக்னலில் இருந்து விடுபட்டு உள்ளது. 2 நாட்களாக அதனை காணாமல் தேடும் பணி தொடங்கியது. இந்நிலையில், டஸ்கேனி மற்றும் எமிலியா ரொமேக்னா பகுதிக்கு இடையேயான எல்லை பகுதியில் உள்ள மலைப்பாங்கான … Read more

அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக மக்கள் பிரமாண்ட பேரணி

வாஷிங்டன், அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. ஒருவர் … Read more

உக்ரைன் மீது KH-22 என்னும் பிரம்மாஸ்திரத்தை ரஷ்யா ஏவக் கூடும்: எச்சரிக்கும் பிரிட்டன்

  உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி 109 நாட்கள் ஆகியுள்ள நிலையில், போர் முடிவடையும் சாத்தியக் கூறுகள் எதுவும் தெரியவில்லை. இதற்கிடையில், பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் இரு நாடுகளின் தற்போதைய நிலைமை குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். ரஷ்ய இராணுவம் பேரழிவை ஏற்படும் ஆயுதங்களைப் உக்ரைன் மீது பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் சனிக்கிழமை எச்சரித்தனர். உக்ரைனின் கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் மேலும் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் … Read more

வட கொரியாவில் வரலாற்று நிகழ்வு – வெளியுறவு அமைச்சராக பெண் நியமனம்!

வட கொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான் ஹூய் நியமிக்கப்பட்டு உள்ளார். கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில், ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு கூட்டம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில் நடந்தது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, நாட்டின் ராணுவ பலத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம், வட கொரியாவின் புதிய … Read more

டிரோன்களில் பொருத்தும் சிறிய ஏவுகணைகளைப் பெருமளவில் தயாரிக்கும் துருக்கி..!

துருக்கி நிறுவனம் டிரோன்களில் பொருத்தும் சிறிய வகை ஏவுகணைகளின் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. துபிதாக் எனப்படும் துருக்கிப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள போசோக் ஏவுகணை லேசர் வழிகாட்டியைக் கொண்டு இயங்குவதுடன், அருகில் உள்ளவற்றை உணரும் திறன், இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் தாக்குதல் தொலைவை ஒன்பது கிலோமீட்டரில் இருந்து 15 கிலோமீட்டராகப் பொறியாளர்கள் நீட்டித்துள்ளதால் இது போர்முனையில் மிகவும் திறனுள்ளதாக விளங்கும். போசோக் சிறிய வகை ஏவுகணைகளைப் பலமுறை வெற்றிகரமாகச் சோதித்த … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் ,வாஷிங்க்டன் பகுதிகளில் … Read more

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். இவர் 1999-ல் பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பதவிக்கு வந்தார். 78 வயதாகும் முஷாரப் உடல் நிலையை காரணம் துபாய்க்கு சென்று அங்கேயே வசித்து வருகிறார். வயது ஓவ்வாமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் அதிபர் முஷாரப் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள் இதனை மறுத்துள்ளன. இந்நிலையில், துபாயில் உள்ள அவரது … Read more