அரசு ஊழியர்கள் கார் வாங்க தடை – அரசு அதிரடி உத்தரவு!
பாகிஸ்தான் நாட்டில் அரசு அதிகாரிகள் கார் வாங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் … Read more