பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் நடால்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் ஓற்றையர் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், ரபேல் நாடல், ஜோகோவிச் ஆகிய இவரும் மோதினர். இதில் 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு ரபேல் நாடல், முன்னேறினார். பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் … Read more