உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அனைத்து வகையிலும் முயற்சி – பெலாரஸ் அதிபர்
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் இவ்வளவு நாள் நீட்டிக்கும் என தான் நினைக்கவில்லை என்றும் இந்த போரை பெலாரஸ் ஏற்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து, இம்மாத தொடக்கத்தில் பெலாரஸ் படைகள் ரஷ்ய படைகளுடன் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொண்டது குறித்து பேசிய அவர், … Read more