பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், அவை மீட்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.  முஷாரப் நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். “குடும்பத்தினரின் செய்தி: அவர் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது உடல்நலக்குறைவு (அமிலாய்டோசிஸ்) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு சாத்தியமில்லாத மற்றும் உறுப்புகள் செயலிழந்த கடினமான கட்டத்தில் அவர் இருக்கிறார். அவர் நன்றாக … Read more

மக்களை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் சீன அரசு.. 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தல்..!

உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடான சீனாவில், தற்போது மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும் வியப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கருத்தடையை கட்டாயமாக அமல்படுத்திய அந்த நாடு தற்போது இளம் வயதிலேயே திருமணம் செய்துக்கொண்டு 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வற்புறுத்துகிறது. ஆனால் ஏற்கனவே கொரோனா தொற்று, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றால் மனம் வெறுத்து போயுள்ள சீன மக்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருமண எண்ணிக்கையில் கடும் சரிவு, தொழிலாளர்கள் … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் கவலைக்கிடம்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவத் தளபதியுமான பர்வேஸ் முஷரஃப் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 78. பாகிஸ்தானின் Waqt news வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜூன் 10ஆம் தேதி அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாயில் வசித்து வந்த பர்வேஸ் முஷரஃப்பின் உடல்நிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோசமடைந்தது. இதையடுத்து, துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் … Read more

மனிதனை போலவே தத்ரூப வடிவம் கொண்ட ரோபோவின் விரலில் மனித தோலை பொருத்தி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை..!

மனிதர்களை போலவே ரோபோக்களை தத்ரூபமாக வடிவமைப்பதில் வல்லவர்களான ஜப்பான் விஞ்ஞானிகள் தற்போது ஒரு படி மேலே போய் ரோபோ மனிதனின் விரலில் உயிருள்ள நிஜ மனித தோலை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். மனிதர்களை போலவே தோற்றம், புரிந்துக்கொள்ளும் திறன், அசைவுகள், உணர்திறன் போன்றவற்றை ரோபோக்களிடம் அதிகரிக்கும் ஆராய்ச்சியின் தொடர்ச்சியாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் மனித நரம்புகள், இரத்தக் குழாய்கள் போன்றவற்றையும் ரோபோக்களில் பொருத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். … Read more

பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் 3 -வது திருமணம் தடுக்க முயன்ற 2-வது கணவா் கைது

லாஸ் ஏஞ்சல்ஸ், அமொிக்காவை சோ்ந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ளது. இந்த நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காாியை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது திருமணம் கலிபோா்னியாவில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்சின் 2-வது கணவா் ஜேசன் அத்துமீறி நுழைந்தாா். அவரது இன்ஸ்டாகிராமில் வைவ் செய்தாா். அங்கிருந்த பாதுகாவலா்கள் அவரை தடுத்து நிறுத்தினா். இந்த திருமணத்திற்கு அவா் அழைக்கப்படாததால் … Read more

இழந்த நற்பெயரை மீட்கவே ஆம்பர் ஹெர்டுக்கு எதிராக ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார் – விளக்கமளித்த வழக்கறிஞர்!

இழந்த நற்பெயரை மீட்கவே முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டுக்கு எதிராக ஜானி டெப் வழக்கு தொடர்ந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டில் பத்திரிகை ஒன்றில் தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் ஆம்பர் ஹெர்ட் கட்டுரை எழுதியதாக ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார். இதில்,10 புள்ளி 35 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக வழங்க ஆம்பருக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அதனை செலுத்த இயலாது அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்த ஜானி டெப்பின் … Read more

இந்தியா-வங்காளதேசம் இடையே 2 ஆண்டுகளுக்கு பின் பேருந்து போக்குவரத்து மீண்டும் இயக்கம்

டாக்கா, கொரோனா பெருந்தொற்று பரவலை முன்னிட்டு உலக நாடுகளில் போக்குவரத்து சேவைகள் முடங்கின. உள்ளூர் சேவை தவிர்த்து, வெளிநாடுகளுடனான பேருந்து, ரெயில் மற்றும் விமான சேவையும் முடங்கியது. இந்நிலையில், தொற்று குறைந்து வரும் சூழலில் பல நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரெயில் சேவைகள் கடந்த் 2020ம் ஆண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான … Read more

எரிப்பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து 1000க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் போராட்டம்..!

எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தென்கொரியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிப்பொருட்களின் விலையை குறைக்காத வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். லாரி ஓட்டுநர்களின் இந்த ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தினால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு செமிகண்டக்டர்களின் கச்சா பொருட்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி பெருமளவுக்கு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. Source link

வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி – ராஜ்நாத் சிங்

வியட்நாம், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் சென்று உள்ளாா். அந்நாட்டு விமானப்படை பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்காக 1 மில்லியன் அமொிக்க டாலருக்கான காசோலையை வழங்கினாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில், வியட்நாம் விமானப்படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்காக 1 மில்லியன் அமொிக்க டாலருக்கான காசோலையை வழங்கினேன். வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் … Read more

ரஷிய கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மீது தடை; உக்ரைன் அதிபர் அறிவிப்பு

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 107வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால், உக்ரைன் மற்றும் … Read more