உணவு தானியங்களை வாங்கி குவிக்காதீர்மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியா வேண்டுகோள்| Dinamalar
நியூயார்க்-”மேற்கத்திய நாடுகள், தேவைக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை வாங்கி குவித்ததை போல, உணவு தானியங்களையும் வாங்கி குவிக்கக் கூடாது,” என, ஐ.நா., கூட்டத்தில் நம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்தார்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் மே மாதத்துக்கான கூட்டம், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. விலை உயர்வுஅப்போது, சர்வதேச உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் பேசியதாவது:அதிகரித்து வரும் செலவு … Read more