ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளை எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு?| Dinamalar
வாஷிங்டன்: ரஷ்யாவின், ‘எஸ் – 400’ ரக ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளை, அடுத்த மாதம் முதல், தன் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகன்’ தெரிவித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்களால், பல ஆண்டுகளாக நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதேபோல், மற்றொரு அண்டை நாடான சீனாவால், 2020 முதல், லடாக் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.இவற்றை எதிர்கொள்ளும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி … Read more