இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக நீடிப்பார்- அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் நடைபெறும் அடுத்தடுத்த நகர்வுகள் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இதனையடுத்து 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.  … Read more

இலங்கையில் கேபினட் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: கடும் நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கையில், 26 கேபினட் அமைச்சர்களும் பதவி விலகி உள்ளனர். பிரதமர் மகிந்த ராஜபக் ஷே, அதிகர் கோத்தபய ராஜபக் ஷே இருவர் மட்டுமே தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதுகுறித்து கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனே செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிபர் கோத்தபய ராஜபக் ஷே மற்றும் அவரது மூத்த சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக் ஷேவைத் தவிர 26 அமைச்சர்களும் … Read more

இலங்கை நெருக்கடி : ஊரடங்கு தடையை மீறி மக்கள் போராட்டம்

கொழும்பு, இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.  இதனால்  மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ரஷியா உக்ரைன் மக்களை இனப்படுகொலை செய்கிறது- அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

04.04.2022 02:30: போர் மூலம் உக்ரைன் மக்களை ரஷியா இனப்படுகொலை செய்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். தமது நாட்டில் 100 இனங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷிய படைகளின் தாக்குதல் தமது தேசிய இனங்களை அழிக்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். 02:20: ரஷிய படைகள் தாக்கியதால்  நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரேனிய உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷிய போரினால் மக்கள் உடல் ரீதியாக … Read more

அமெரிக்காவில் 6 பேர் பலி| Dinamalar

கலிபோர்னியா-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோ நகரில் உள்ள ஒரு தெருவில் நேற்று காலையில் துப்பாக்கிச் சூடு நடந்த ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மக்கள் பதறியடித்து ஓடுவதும், துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.இது குறித்து போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாக்ரமென்டோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த ஒன்பது பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். விசாரணை நடத்தி வருகிறோம்’ என கூறப்பட்டுள்ளது.தாக்குதல் நடத்தியது யார், இறந்தது யார் என்ற … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு- 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் ஆரிப் ஆல்வி அறிவிப்பு

இஸ்லமபாத், பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன.  இம்ரான்கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.  இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது.  நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்த நிலையில், அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி இம்ரான்கானுக்கு எதிரான … Read more

அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் எதிரொலி- இலங்கை அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா

கொழும்பு: கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.  போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  ஊரடங்கும் போடப்பட்டதால் கொழும்பு நகர வீதிகளில் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் பொய்யானது என்றும், தற்போது அப்படி எந்த திட்டமும் இல்லை … Read more

பிரேசிலில் வெள்ளம் 14 பேர் உயிரிழப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரியோ டி ஜெனிரோ,-பிரேசிலில் தொடரும் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகி உள்ளனர். பலரும் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் … Read more

இலங்கையில் மீண்டும் செயல்படத் தொடங்கிய சமூக வலைதளங்கள்..!

கொழும்பு, இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால்  மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் நாளை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது … Read more

தென்கொரியாவில் புதிதாக 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

சியோல்,  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது.  இந்த சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.   இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி … Read more