இலங்கையில் 36 மணி நேர ஊரடங்கு அமல்.. அத்தியாவசிய பொருட்களை வாங்க சந்தைகளில் திரண்ட மக்கள்.!

இலங்கையில் 36 மணிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் சந்தைகளில்  திரண்டனர். அந்நியச் செலாவணி வீழ்ச்சி, பண வீக்கம், எரிபொருள், உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் விண்ணை எட்டும் அளவுக்கு விலை உயர்ந்தது. அதிபரை கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நாடு தழுவிய அவசர நிலை அறிவிக்கப்பட்டது. தற்போது 36 மணி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என … Read more

அமேசானில் தொழிற்சங்கம் துவக்கம்| Dinamalar

வாஷிங்டன்:தொழில்நுட்ப நிறுவனமான ‘அமேசான்’ ஊழியர்கள் தொழிற்சங்கம் துவக்கும் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனம் தொழில்நுட்பம் ‘ஆன் – லைன்’ வர்த்தகம் ஆகியவற்றில் கோலோச்சி வருகிறது. கடந்த 1994ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில் உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் பணி புரிகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்க அமேசான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நியூயார்க் நகரில் உள்ள ஒரு கிடங்கில் பணிபுரியும் 55 சதவீத தொழிலாளர்கள் … Read more

உலகின் டாப் 10 கோடீஸ்வரர் | Dinamalar

வாஷிங்டன்:உலகின் ‘டாப் 10’ கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 59 நுழைந்துள்ளார். துறைமுகம் சுரங்கம் பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. இக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இந்தாண்டில் மட்டும் 1.80 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து இவரின் மொத்த சொத்து 3.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக அவர் உலகின் ‘டாப் 10’ கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் … Read more

உக்ரைனில் இருந்து விலகும் ரஷ்ய படைகள்| Dinamalar

கீவ்:“ரஷ்ய படையினர் உக்ரைனின் கீவ் நகரை விட்டு வெளியேறும்போது கண்ணி வெடிகளைவிட்டுச் செல்கின்றனர். இதனால் மீண்டும் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தோன்றுகிறது” என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இதில் … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: 18 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர்- உக்ரைன் தகவல்

03.04.2022 03.50: போர் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 18,000 ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகள் இடையேயான போரில் 7,000 முதல் 15,000 வரை ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக நேட்டோ அமைப்பு மதிப்பிட்டிருந்த நிலையில், பலியான ரஷிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. 02.04.2022 23.30: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின், போர் குற்றவாளி என்றும் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட வேண்டும் … Read more

ராஸ்காஸ்மாஸ்-ன் ஒத்துழைப்பு இருக்காது; ரஷ்ய விண்வெளி அமைப்பு தலைவர் நாசாவுக்கு எச்சரிக்கை| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யா மீதுள்ள பொருளாதாரத் தடை நீங்கும்வரை ராஸ்காஸ்மாஸ்-ன் ஒத்துழைப்பு இருக்காது என ரஷ்ய வின்வெளி அமைப்பு தலைவர் டிமிட்ரி ரோகோஜின் நாசாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச விண்வெளி மையம் உலகைச் சுற்றி வருகிறது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி மையமான ராஸ்காஸ்மாஸ் ஆகிய மையங்களின் மூலமாக இது செயல்படுகிறது. விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகள் எந்த நாட்டு விஞ்ஞானிகள் ஆக இருந்தாலும் இங்கு தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான கேப்ஸ்யூல், உடைகள், … Read more

5 வடகொரிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்,  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை புறக்கணித்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளபோதும், வட கொரியா தளராமல் தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை சோதித்தது. இது உலக அரங்கை அதிர … Read more

சாலைகளில் போராடுங்க! : பிரதமர் இம்ரான் வலியுறுத்தல்| Dinamalar

இஸ்லாமாபாத் :தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில், சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்துமாறு, நாட்டு மக்களிடம் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தி உள்ளார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமரும், பாக்., தெஹ்ரீக் — இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லி.,யில் கடந்த 28-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இந்நிலையில், ஒரு தனியார் ‘டிவி’ … Read more

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா, ஒமைக்ரானை விட வேகமாக பரவும்- உலக சுகாதார அமைப்பு

லண்டன், சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக  கொரோனா வைரஸ் கடந்த 2019- ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை கதி கலங்க வைத்துவிட்டது. தொற்று பரவலால், சுகாதார நெருக்கடி மட்டும் அல்லாது பொருளாதார ரீதியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.  பல நாடுகளும் ஊரடங்கு விதித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு, முழு வீச்சில் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் தற்போது … Read more

பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்காவின் அடிமை- இம்ரான்கான் அதிரடி குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு மக்கள் மத்தியில் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தினார்.  அதில் அவர், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் மீது பல்வேறு புகார்களை சுமத்தி உள்ளார். ஷாபாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ,  மௌலானா பஸ்லுர் ரஹ்மான் ஆகியோர் அமெரிக்காவின் அடிமைகள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  மூன்று கைக்கூலிகளும் மாறி மாறி 30 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து, எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதாகவும், … Read more