தொடங்கியது போர்: உக்ரைனில் ரஷ்ய படைகள் குண்டு மழை!

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் ரஷ்யாவைன் அண்டை நாடான உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதன் தொடர்சியாக, நேட்டோ படைகள் கிழக்கு உக்ரைனில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. இதனால் போர் பதற்றம் அதிகரித்தது. ரஷ்யாவுக்கு … Read more

உக்ரைன் மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் – அதிபர் ஜோ பைடன் <!– உக்ரைன் மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் – அதிபர் ஜோ பைடன் –>

உக்ரைன் மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் – ஜோ அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ கண்டனம் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியிருப்பதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் உக்ரைன் மீதான அத்துமீறலுக்கு, உலக நாடுகளுக்கு ரஷ்யா பதில் சொல்லியே ஆக வேண்டும் – ஜோ உக்ரைன் மக்களுக்காக எனது பிரார்த்தனைகள் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் Source link

ரஷியா தாக்குதல் நடத்துவது ஆக்கிரமிப்பு போர் – உக்ரைன் ஆவேசம்

ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்க உத்தரவிட்டுள்ள நிலையில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கியூ மற்றும் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது. ரஷியாவின் ராணுவ படைகள் உக்ரைன் எல்லையில் நுழைய தொடங்கின. கார்கிவ் நகரை நோக்கி ரஷிய ராணுவ படைகள் முன்னேறுகின்றன.  இந்நிலையில் ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது:- ரஷியா தாக்குதல் நடத்துவது ஆக்கிரமிப்பு போர். … Read more

உக்ரைன் மீது ரஷ்யா போர் துவக்கியது; பொருளாதாரம் பாதிக்கும்: உலக நாடுகள் அதிர்ச்சி| Dinamalar

கியூ: உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை துவக்கியது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போருக்கு யாரும் குறுக்கே வந்தால் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். இரு நாடுகள் இடையே போர் துவங்கி இருப்பதால் உலக பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை அடைந்துள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல … Read more

Russia Ukraine Crisis: 'சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவிப்பு

டான்பாஸைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை’ எடுக்கப்படுவதாக புடின் அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்றாம் உலகப் போர் மூண்டுவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் புடினின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உக்ரைன் நெருக்கடி குறித்து UNSC அவசரகால அமர்வை நடத்தியது, இதனிடையே, ரஷ்ய அதிபர் புடின் அரசு தொலைக்காட்சியில் தோன்றி, உக்ரேனியப் படைகளை “ஆயுதங்களைக் கீழே போட” வலியுறுத்தும் அதே வேளையில், “டான்பாஸைப் பாதுகாக்க” “சிறப்பு நடவடிக்கைக்கு” அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிவித்தார். … Read more

உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கரோனா தடுப்பூசி வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு பில்கேட்ஸ் பாராட்டு

வாஷிங்டன்: கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து மிகக் குறைந்தவிலையில் உலகம் முழுவதற்கும் விநியோகித்த இந்திய நிறுவனங்களை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான சுகாதாரத்துறை உறவு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி கருத்தரங்கில் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு வரையிலான காலத்தில் 100 நாடுகளுக்கு 15 கோடிதடுப்பூசி மருந்துகளை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. இதன் காரணமாக குழந்தை உயிரிழப்புக்குக் காரணமாக அமையும் நிமோனியா மற்றும் ரோட்டா வைரஸ் நோய்களுக்கான தடுப்பூசியை உலகம் முழுவதும் … Read more

கனடாவில் அவசரநிலை வாபஸ் – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ <!– கனடாவில் அவசரநிலை வாபஸ் – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ –>

கனடா தலைநகர் ஒட்டவாவில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை திரும்பப் பெறப்படுகிறதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், கனரக லாரி ஓட்டுநர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு நகரையே ஸ்தம்பிக்கச் செய்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் மூலம் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அவசர நிலையை திரும்பப் பெறுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.  Source … Read more

உலக நாடுகளுக்கு மலிவு விலையில் இந்தியா தடுப்பூசி: பில்கேட்ஸ் பாராட்டு

வாஷிங்டன் : அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், இந்திய- அமெரிக்க சுகாதார கூட்டாண்மை குறித்து காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது. உலக நாடுகளுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகள் கிடைக்க, இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு திறமைகளையும், உலகுக்கு மலிவு … Read more

ரஷ்யாவுடனான போர் பதற்றத்தால் உக்ரைனில் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் <!– ரஷ்யாவுடனான போர் பதற்றத்தால் உக்ரைனில் நாடு தழுவிய அவசர ந… –>

தங்கள் நாட்டு எல்லையில் 2 லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்திருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். போர் அபாயம் எழுந்துள்ளதால் உக்ரைன் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் அச்சுறுத்தல் காரணமாக, தேசிய அவசரகால நிலையை அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. மேலும் ரஷியாவில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறவேண்டும் என உக்ரைன் அரசு அறிவுறுத்தி உள்ளது. போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா உருக்கமான … Read more