மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சை ரத்து – உடனடியாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா…!

கொழும்பு, இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – பிரசில்சில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு

30.3.2022 12.20: பிரசல்சில் ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ள நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஜார்ஜியா, பின்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளது என கிவ் இன்டிபென்டன்ட் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவளிக்கு மரண தண்டனை உறுதி| Dinamalar

சிங்கப்பூர்:மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த இந்திய வம்சாவளியின் மனுவை, சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவை சேர்ந்தவர் நாகேந்திரன் தர்மலிங்கம், 34. இந்திய வம்சாவளியான இவர், 13 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூருக்கு போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன. சிங்கப்பூர் அதிபருக்கு அனுப்பிய … Read more

கீவ் அருகே படைகளை குறைக்க ரஷியா சம்மதம்: புதின் – ஜெலன்ஸ்கி விரைவில் சந்திக்க வாய்ப்பு

கீவ், உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.  பெலாரஸ் நாட்டில் உக்ரைன் – ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தலைமையில் இந்த … Read more

"நான் அதிபராக இருந்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது" – ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.  மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடி வருகின்றனர்.  எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல … Read more

நீர்நிலைக்கு மேல் கூட்டம் கூட்டமாக பறந்த பனிவாத்துக்கள்.. வைரல் காட்சி..

அமெரிக்காவின் பனிவாத்துகளின் கூட்டம் பறந்து, திரிந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்நாட்டின் மினசோட்டா மாகாணத்தின் வீட்டன்,நகரில் நீர் நிலைக்கு மேலாக கூட்டம், கூட்டமாக வாத்துகள் பறந்தன. கடலில் எழும் அலை போல, பறவைகளின் கூட்டம், மேலும், கீழுமாக பறந்த காட்சி பார்வையாளர்களுக்கு ஆச்சரியமூட்டியது. குளிர் நிறைந்த பிரதேசங்களில் இருந்து வலசையாக வந்துள்ள வாத்துகளின் வருகை, வசந்தகாலம் தொடங்கி விட்டதை உணர்த்துவதாக மினசோட்டா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது.  Source link

கொரோனோ பரிசோதனைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரலாம்: சீனாவின் ஷாங்காய் நகரில் மிகக் கடுமையான ஊரடங்கு

ஷாங்காய், சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் தனிமை  முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது சீன அரசு . ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது.  சீனாவின் ஷாங்காய் நகரில் மிகக் … Read more

கீவ், செக்னிஹிவ் நகரங்களில் ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்படும் – ரஷ்யா தகவல்

கீவ்: இரு நாடுகளுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கை ஏற்படுத்தவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தேவையான நம்பிக்கைகளை உருவாக்கவும், உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரலிருந்து ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் இந்தப் போர் உலகின் பல்வேறு காரணிகளை பாதித்துள்ளது. இதனால் போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக உக்ரைன் – ரஷ்யா … Read more

ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைக்க ரஷ்யா ஒப்புதல்…!

துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, உக்ரைனின் இரு இடங்களில் இருந்து ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் – ரஷ்யா இடையே ஒரு மாதத்திற்கு மேல் போர் நடைபெறும் நிலையில்,துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் ரஷ்யாவைச் சேர்ந்த விளாதிமிர் மெடின்ஸ்கி உள்ளிட்ட குழுவினரும், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலஸ்கி ரெஸ்னிகோவ் உள்ளிட்ட குழுவினரும் துருக்கி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹூல்சி அகார், வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் … Read more

பார்லி.,யில் ஏப். 3-ல் ஓட்டெடுப்பு?| Dinamalar

இஸ்லாமாபாத் :நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, ஓட்டெடுப்பு ஏப். 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமராக உள்ளார். கடந்த 2018ல் நடந்த தேர்தலில், அவர் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார். இவரது ஆட்சி நிர்வாகத்தில் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதற்கு, ‘இம்ரான் … Read more