பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட ஆஃப்கான் நிதியமைச்சர்! கால் டாக்சி ஓட்டும் காலித் பயெண்டா!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து, முந்தைய அரசின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் உயிர் பயத்தில் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலர் தங்களின் வாழ்வாதரத்துக்காக பல்வேறு சிறிய வேலைகளைப் பார்த்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படிக்க | ரஷ்ய தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவதற்கு … Read more

'நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்' – ஆப்கனில் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் பெண்கள் பள்ளிகளை மூடிய தாலிபன் அரசு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று (புதன்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறப்பட்ட நிலையில், சில மணி நேரத்தில் பெண்கள் பள்ளிகளை மூடுவதற்கு ஆளும் தலிபான் அரசு உத்தரவிட்டது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களின் ஆட்சி: ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச படைகள் வெளியேறிய பின்னர், அப்போதைய அதிபர் அஷ்ரஃப் கானியின் ஆட்சி கலைக்கப்பட்டு, தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு ஏழு மாதங்களாக தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு … Read more

மார்ச் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுத்த திடீர் முடிவு?

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அரசு திடீரென்று விளக்கம் அளித்துள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றின் … Read more

லூசியானா மாகாணத்தை கடந்து சென்ற மிகப்பெரிய சூறாவளி

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை மிகப்பெரிய சூறாவளி கடந்து சென்ற காட்சிகளை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த சூறாவளி அம்மாகாணத்தில் பல வீடுகளை சேதமடைய செய்திருப்பதுடன், பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சால்மெட்-ல் வசிக்கும் பிரையன் டெலன்சி என்பவர் தனது வீட்டில் இருந்தபடி, சூறாவளி கடந்து செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் வீடுகளுக்கு மேலாக புனல் வடிவத்தில் கருப்பு நிற சுறாவளி காற்று சுழன்று செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.அதனிடையே … Read more

விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது. அதில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உள்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.     குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் ஏற்பட்ட தீ அப்பகுதியில் பரவியது. … Read more

மொத்தம் 30 குதிரைகள்.. உயிரோடு கொளுத்திய ரஷ்யப் படையினர்.. உக்ரைனில் "ஷாக்"!

உக்ரைனின் ஹாஸ்டமெல் என்ற நகரில் ஒரு குதிரை லாயத்துக்குள் புகுந்த ரஷ்யப் படையினர் அதை தீவைத்துக் கொளுத்தி விட்டனர். இதில் அந்த லாயத்தில் கட்டப்பட்டிருந்த 30 குதிரைகளும் பரிதாபமாக தீயில் கருகி இறந்து விட்டன. மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளன. கீவ் நகருக்கு வடக்கே இந்த ஹாஸ்டமெல் நகரம் உள்ளது. இங்கு புகுந்த ரஷ்யப் படையினர் அங்கிருந்த குதிரை லாயத்தை தீவைத்துக் கொளுத்தினர். இதில் லாயத்தில் கட்டப்பட்டிருந்த 30 குதிரைகளும் தீயில் கருகி … Read more

மரிங்கா நகரை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு போராளிகள்.. உக்ரைன் ராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்களை கைப்பற்றினர்

ரஷ்யாவால் தன்னாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் டோனட்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்களை ரஷ்ய ஆதரவு போராளிகள் கைப்பற்றினர். அங்குள்ள மரிங்கா நகரில் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்ய ஆதரவு போராளிகளுக்கும் கடும் போர் நடந்து வந்தது. அந்நகரை கைப்பற்றிய போராளி குழுவினர், உக்ரைன் வீரர்கள் விட்டுச் சென்ற ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினர். Source link

நியூசிலாந்தில் 20 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை

நியூசிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடங்கியது முதலே கடுமையான ஊரடங்கு விதிகளின் மூலம் தொற்று எண்ணிக்கையை நியூசிலாந்து அரசு கட்டுப்படுத்தி வந்ததது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. நியூசிலாந்தில் மொத்தமாக 1 லட்சத்து 19 ஆயிரத்து 766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை … Read more

#லைவ்அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா போர்: 15,300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தகவல்

 23-03-2022 11.40: தாங்களுக்கு வரும் உத்தரவை சிந்திக்காமல் செயல்படுத்தும் ரஷிய விமானப்படை விமானிகளுக்கு, பொதுமக்களை கொல்வது குற்றம். அதற்கு விலை கொடுப்பீர்கள் என ஜெலன்ஸ்கி செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். 11.35: மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணைய தளத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது. help.gov.ua 11.35: ரஷியாவைச் சேர்ந்த 15,300 வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளத. 11.32: ஆப்கானிஸ்தான் மீது சோவியத் போர் தொடுத்தபோது ஏற்பட்ட இழப்பை விட தற்போது உக்ரைன் போரில் ரஷியா அதிகமாக ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் … Read more

2 நாய்களும்.. 27 வயசு மரியாவும்.. அவ்வளவு பெரிய குண்டு போட்டும்.. அசர வைக்கும் ஸ்டோரி!

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள தியேட்டரில் ரஷ்யா நடத்திய அதி பயங்கர குண்டு வீச்சில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் ஒரே ஒரு பெண் மட்டும் அதிசயமாக உயிர் தப்பியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று மரியுபோல் நகரில் உள்ள ஒரு தியேட்டரைக் குறி வைத்து ரஷ்யா குண்டு வீசித் தாக்கியது. அந்த தியேட்டரில் ஏராளமான மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். பல குழந்தைகளும் அதில் அடக்கம். செல்லப் பிராணிகளையும் பலர் தங்கள் கூடவே வைத்திருந்தனர். ரஷ்யா நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் பல … Read more