அதிகரிக்கும் கரோனா மரணங்கள்: திணறும் தென்கொரிய மருத்துவமனைகள், தகன நிலையங்கள்
சீயோல்: தென்கொரியாவில் அதிகரித்து வரும் கரோனா மரணங்களால், அங்குள்ள தகன நிலையங்களில் கூடுதல் உடல்களை தகனம் செய்யவும், உடல்களைப் பாதுகாத்து வைக்க அதிகமான குளிரூட்டிகளை ஏற்பாடு செய்யவும் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்கொரியாவில் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. தென்கொரியாவில் நாளொன்றுக்கு 1000 முதல் 1400 உடல்கள் வரையில் தகனம் செய்யும் அளவிற்கு நீண்ட நேரம் வேலைசெய்யும் வகையில் 60 நிலையங்களுக்கு சமீபத்தில் … Read more