போலந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் பைடன்: போர் வலுக்கும் சூழலில் திடீர் பயணம்

கீவ்: உக்ரைன் போர் வலுத்துவரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் வெள்ளிக்கிழமை போலந்து செல்கிறார். போலந்து அதிபர் ஆண்ட்ரஸ் டூடாவை சந்தித்து போர் நிலவரம் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்ட அறிக்கையில், “அதிபர் ஜோ பைடன் வரும் வெள்ளிக்கிழமை போலந்து செல்கிறார். பெல்ஜியத்தில் நேட்டோ தலைவர்கள், ஜி7 தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்துவிட்டு அவர் போலந்து செல்கிறார். உக்ரைனில் … Read more

தங்கள் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ வாகனங்களை உக்ரைனிய திருப்பி அனுப்பிய பொதுமக்கள்.!

தங்கள் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ வாகனங்களை உக்ரைனிய பொதுமக்கள் திருப்பி அனுப்பினர். கெர்சான் நகருக்குள் ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு ரஷ்யாவின் இரு ராணுவ கவச வாகனங்கள் சென்றன. இதனைக் கண்ட உக்ரேனிய பொதுமக்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியை கையில் ஏந்திய வண்ணம், ரஷ்ய வாகனங்களை திரும்பிச் செல்லுமாறு முழக்கமிட்டனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் உறுதியான மனோதிடத்தைக் கண்ட ரஷ்ய ராணுவ வாகனங்கள் திரும்பிச் சென்றன. இதனைக் கண்ட உக்ரேனிய … Read more

யாழ்ப்பாணம் சென்ற ராஜபக்சேவுக்கு மக்கள் எதிர்ப்பு

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சி நடந்து வருகிறது. ஈழத்தமிழர்கள் மீதான போர் தொடர்பாக எந்த விசாரணையையும் நடத்தமாட்டோம் என்று அறிவித்துள்ள அவர்கள், தற்போது பொருளாதார நெருக்கடியை சரி செய்ய கடுமையாக போராடி வருகிறார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களின் தவறான கொள்கை முடிவுதான் காரணம் என்பதால் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்கள் மீது அதிருப்தி எழுந்துள்ளது. இந்தநிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று ஒரு நாள் பயணமாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் … Read more

மரியுபோலில் ஹைப்பர்சானிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா| Dinamalar

மரியுபோல்: உக்ரைன் நாட்டின் ரஷ்யா இருபத்தி மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் மரியுபோல் பகுதியிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அடைக்கலம் புகுந்த 400 உக்ரைன் குடிமக்கள் மீது ஹைபர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டத கூறப்படுகிறது. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5 மடங்கு அதிக வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்து தாக்கும் இந்த அடுத்த தலைமுறை அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணை பலத்த சேதத்தை ஏற்படுத்த கூடிய ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படுகிறது. இதனையடுத்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இதற்காக … Read more

சரணடைய மறுக்கும் உக்ரைன்; பேரழிவு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா

கீவ்: ஆயுதங்களுடன் சரணடைந்து மரியுபோலை ஒப்படைக்காவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரித்துள்ளது.உக்ரைன் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. மரியுபோல் துறைமுக நகரை 4 லட்சம் மக்களுடன் சிறைப்பிடித்து வைத்துள்ள ரஷ்யா பொதுமக்களை குறிவைத்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. 400 பேர் தங்கியிருந்த பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் பொதுமக்கள் உயிரிழப்பு 1000 ஐ கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் … Read more

வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து – 6 பேர் சடலமாக மீட்பு

வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் நீரில் மூழ்கிய 6 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். டாக்கா புறநகரில் பாயும் சிட்டலக்சயா நதியில் ஏறத்தாழ 50 பேருடன் சென்ற பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதியது. சம்பவத்தில் படகில் பயணித்தவர்கள் தண்ணீர் விழுந்து தத்தளித்தனர். அருகில் இருந்தவைகளை பிடித்து சிலர் உயிர் தப்பிய நிலையில் நீரில் … Read more

தென்கொரியாவில் 3¼ லட்சம் பேருக்கு கொரோனா: வியட்நாமில் 1.41 லட்சம் பேர் பாதிப்பு

சியோல் : ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிரித்து வருகிறது. அந்த வகையில், கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்படி தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் பதிவாகி வருவதால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 41 ஆயிரத்து … Read more

வனம்… வாழ்வின் அங்கம் – இன்று உலக காடுகள் தினம்-

மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு. காலநிலை சீராக இருப்பற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 21ல் உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகைகள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், பானம், மழை, குளுமை, துாய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மக்களுக்கு … Read more

ரஷ்ய அதிபர் புதினின் புதிய உத்தரவால் உக்ரைன் போர் அணு ஆயுதப் போராக மாறுமா என்று அச்சம்.!

ரஷ்ய அதிபர் புதினின் புதிய உத்தரவு உக்ரைன் போர் அணு ஆயுதப் போராக மாறுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரழிவு நாளுக்கு ராணுவ கமாண்டர்கள் அணு ஆயுதங்களை விமானத்தில் கொண்டு செல்லும் பயிற்சியை மேற்கொள்ளுமாறு புதின் உத்தரவிட்டு உலகையே அதிர்ச்சிக்கு  ஆளாக்கியுள்ளார். 25 நாட்களாக நடைபெறும் உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யாவுக்கு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு 17 ஆயிரம் வீரர்களை இழந்து விட்டது. இந்த அணு ஆயுதப் பயிற்சியின் மூலம் போரின் பேரழிவு நாளை புதின் திட்டமிட்டு இருப்பார் … Read more

உக்ரைன்- ரஷியா போருக்கிடையே போலந்து செல்கிறார் ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக ஹைப்பர்சோனிக் உள்ளிட்ட பயங்கரமான ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மரியுபோல் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேட்டோ நாடு தலைவர்கள், ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ படைன் அடுத்த வாரம் பெல்ஜியம் செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின்போது வருகிற வெள்ளிக்கிழமை நேட்டோ நாடான போலந்துக்கு செல்வார் என வெள்ளை மாளிகை … Read more