உக்ரைன் போர்க்கள சூழலில் குதிரையை காக்க தனது உயிரை பணயம் வைத்த இளம் பெண்

உக்ரைனில் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்த தனது குதிரை ஒரு பெண் பத்திரமாக மீண்டுள்ளார். கீவ் நகரைச் சேர்ந்த மாஷா லெபிமோவா, எஸ்டோனியாவில் வசிக்கும் நிலையில், அவரது குதிரையான வாஷ்யா, உக்ரைனில் உள்ள அவரது சொந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தது. கீவ் நகரை சுற்றிலும் தாக்குதல் நடைபெறும் நிலையில், குதிரையை காக்க எண்ணிய மாஷா, உயிரை பணயம் வைத்து, எஸ்டோனியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அவரது குதிரை இருந்த பண்ணையில் மேலும் 6 குதிரையும் இருந்த … Read more

24 வது நாளாக தொடரும் தாக்குதல்… உக்ரைனில் குண்டு மழை..!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 24ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் தலைநகரான கீவை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முழுமையாக கைப்பற்ற தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, கீவ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு கட்டிடங்கள் உள்ளிட்டவை மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் உள்ளிட்ட 220க்கும் மேற்பட்டோர் கீவ் … Read more

தாய்நாட்டை காக்க ரஷியாவுக்கு எதிராக போரிட முன்வந்த 98 வயது “பாட்டி”

கீவ், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது.  உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது.  இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து … Read more

ஆசிரியரை 101 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சைக்கோ மாணவன்!

பெல்ஜியம் நாட்டில் ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்து வந்த மரியா வெர்லிண்டன் (57) என்ற ஆசிரியை கடந்த 2020 நவம்பர் மாதம், தமது வீட்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், ஆசிரியையின் உடம்பில் 101 முறை கத்திய குத்தப்பட்ட காயங்கள் இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இவ்வளவு கொடூரமான முறையில் கொலை செய்த சைக்கோ யார் என்று 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து போலீசார் … Read more

எதிரி நாட்டு செயற்கை கோள்களை விண்ணிலேயே அழிக்க லேசர் ஆயுதம்… அதிரடி காட்டும் சீனா

தைப்பே, நவீன உலகில், தொலைதூர நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தபடி முறையே காணவும் மற்றும் கண்காணிக்கவும் முடியும்.  தொலைக்காட்சி, செல்போன் போன்ற மின்னணு பொருட்களை இயக்க வசதியாகவும், பருவகால மாற்றங்களை கண்டுணரவும் செயற்கைக்கோள்கள் உதவி புரிகின்றன. இவற்றை பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டில் இருந்தபடி விண்ணுக்கு அனுப்பி தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்கின்றன.  விண்ணில் இருந்தபடி செயல்களை கவனிக்க ஏதுவாக சர்வதேச விண்வெளி நிலையமும் செயல்பட்டு வருகிறது.  சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகளில் அமெரிக்கா, … Read more

பறவைக் காய்ச்சல் பீதி எதிரொலி – 50 லட்சம் கோழிக்குஞ்சுகளை கொல்ல முடிவு

கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பறவைக் காய்ச்சலும் பரவி வருகிறது. அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் வேகம் பன்மடங்காக உள்ளது. இதுதொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து மாகாணங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அமெரிக்காவின், அயோவா மாகாணத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான கோழிக்குஞ்சுகள் கொல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. . பறவைக் காய்ச்சல் புகார் அயோவா மாகாணத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் உறுதி … Read more

ரஷ்ய எல்லையில் சீன ராணுவம் நிற்பது போன்ற புகைப்படம் வைரல் – புகைப்படம் உண்மையல்ல என சீனா மறுப்பு.!

ரஷ்ய எல்லையில் தங்கள் வீரர்கள் இருப்பது போன்று இணையதளங்களில் உலா வரும் புகைப்படம் உண்மையல்ல என சீனா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு இடையே ராணுவம் மற்றும் பொருளுதவி வழங்குமாறு சீனாவிடம் ரஷ்யா கேட்டதாக வெளியான செய்தியை சீனா மறுத்தது. இந்நிலையில் ரஷ்ய எல்லையில் நவீன ஆயுதங்கள், டாங்கிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் சீன ராணுவம் அணிவகுத்து நிற்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. ரஷ்யாவுக்கு எந்த படைபலத்தையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ள சீனா, புகைப்படங்கள் உண்மையல்ல … Read more

உக்ரைன் மீது புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்

மாஸ்கோ, நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது.  உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது.  இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து … Read more

உக்ரைனில் இந்தியத் தூதரகம் தொடர்ந்து செயல்படும் – போலந்து இந்திய தூதரகம்

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்றும், உதவி தேவைப்படும் இந்தியர்கள் தகவலளிக்கலாம் என போலந்து இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. போலந்தின் வார்ஷாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், உக்ரைனில் ஏனைய இந்தியர்களுக்காக கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்றும், உதவிகள் தேவைப்படுபவர்கள் தூதரகம் வெளியிட்டுள்ள 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பிரத்யேக வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவிக்கு +380933 559958, +919205 … Read more

பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பு..!

பிரேசிலியா, பிரேசிலின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தினால் பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்துள்ளார். அக்டோபரில் நடைபெற இருக்கும் மறுதேர்தலுக்கு டெலிகிராமை ஒரு கருவியாக பயன்படுத்த நினைத்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு இந்த தடை அதிர்ச்சியாக அமைந்துள்ளது. டெலிகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்கின்றனர். இதுகுறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தன்னுடைய தீர்ப்பில், பிரேசில் அதிகாரிகளின் கோரிக்கைகளை டெலிகிராம் பலமுறை புறக்கணித்துள்ளது. குறிப்பாக சில … Read more