காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் முரட்டு சம்பவம் – டிரம்புக்கு நோபல் பரிசா?

Israel Gaza Ceasefire: அமெரிக்காவின் முன்னெடுப்பை தொடர்ந்து காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

நடுவானில் குழந்தைகள் ஆபாச படம் பார்த்த ஜப்பான் கால்பந்து பயிற்சியாளர் கைது

பிரான்ஸ், ஜப்பான் நாட்டின் தேசிய கால்பந்து அணியின் இயக்குனர் மசனகா காகேமே. இவர் சிலியில் நடைபெற உள்ள 20 வயதுக்குட்பட்ட உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக தனது அணியுடன் விமானத்தில் சென்றார். பிரான்ஸ் அருகே அவர்கள் சென்ற விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது காகேமா தனது லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அதனை பார்த்த பணிப்பெண்கள் இதுதொடர்பாக விமானிகளிடம் தெரிவித்தனர். பாரீஸ் விமான நிலையத்திற்கு … Read more

உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: உலோக-கரிம கட்​டமைப்பை உரு​வாக்​கிய ஜப்​பான், ஆஸி மற்​றும் அமெரிக்க ஆராய்ச்​சி​யாளர்​கள் 3 பேருக்கு வேதி​யியலுக்​கான நோபல் பரிசு அறி​விக்கப்பட்டுள்​ளது. இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. மருத்​துவம் மற்​றும் இயற்​பியலுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் வேதி​யியலுக்​கான நோபல் பரிசும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜப்​பானின் கியோட்டோ பல்​கலைக்​கழகத்​தின் வேதி​யியல் பேராசிரியர் சுசுமு கிடாக​வா, மெல்​போர்ன் பல்​கலைக்​கழக பேராசிரியர் ரிச்​சர்ட் ராப்​சன் மற்​றும் கலி​போர்​னியா பல்​கலைக்​கழக பேராசிரியர் உமர் எம். யாகி ஆகியோர் உலோக – கரிம கட்​ட … Read more

மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு

யாங்கூன்: மியான்​மரில் மக்​களால் தேர்ந்​ தெடுக்​கப்​பட்ட ஆட்​சியை விரட்டி விட்​டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்​பற்​றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சி​யாளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்றனர். அவர்​களை ஒடுக்க ராணுவ​மும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், பவுர்​ணமியை முன்​னிட்டு கடந்த திங்​கட்​கிழமை மத்​திய மியான்​மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்​தினர் ஏராள​மானோர் கூடி விழா கொண்​டாடினர். அப்​போது புத்த மதத்​தினர் கூடி​யிருந்த பகு​திகளில் ராணுவத்​தினர் பாராகிளைடர் மூலம் அடுத்​தடுத்து குண்​டு​களை வீசி … Read more

இரு போர்களும் சவால்களும்: ட்ரம்ப்புக்கு ‘அமைதி நோபல்’ கிட்டுவது சாத்தியம் தானா?

அக்.10, 2025… இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து ஓய்ந்துவிட்டன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த முறை கிடைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக சில தரப்பும், அப்படி நடந்தால் அது அந்தப் பரிசுக்கே அவமதிப்பு என்று சிலரும் இப்போது கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு சாத்தியமா? … Read more

ஜப்பான், பிரிட்டன், ஜோர்டானை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: சுசுமு கிடகாவா, ரிச்சர்டு ராப்சன், ஒமர் எம் யாகி ஆகிய 3 விஞ்​ஞானிகளுக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. உலோக கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக இந்த விருது கூட்டாக வழங்கப்பட உள்ளது. ஜப்பானின் கியோடோ நகரைச் சேர்ந்த சுசுமு கிடகாவா, பிரிட்டனின் க்ளஸ்பர்ன் நகரைச் சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்டானின் அம்மான் நகரைச் சேர்ந்த ஒமர் எம் யாகி ஆகிய மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், … Read more

ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்

கீவ்: ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் 63-வது படைப்பிரிவு, அதன் டெலிகிராம் சேனலில், குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்தியர் ஒருவரின் வீடியோவை வெளியிட்டது. ஆனால், இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து … Read more

பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கனிஸ்தான் எல்லை அருகே, கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஓராக்காய் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். 39 வயது லெப்டினன்ட் கர்னல் ஜூனைத் ஆரிப் தலைமையில் சென்ற ராணுவத்தினர், தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் … Read more

பாகிஸ்தானில் தண்டவாளம் அருகே குண்டுவெடிப்பு – எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டதால் பரபரப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஷிகார்பூர் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். சுல்தான் கோட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த ரெயில் தடம் புரண்டு 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் ரெயில் பெட்டிக்குள் … Read more

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் சொன்ன டிரம்ப்

வாஷிங்டன், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனாலும் டிரம்ப் தனது கருத்தை பலமுறை கூறினார். இந்த நிலையில் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தபோது, வரி விதிப்புகளில் உங்களது நிலைப்பாட்டை மாற்றுவீர்களா என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டிரம்ப் பதிலளித்து கூறியதாவது:-எனக்கு வரி விதிப்பு அதிகாரம் இல்லையென்றால் 7 போர்களில் குறைந்தது 4 போர்களாவது வெடித்திருக்கும். போர்களை நிறுத்த … Read more