“கிரேட்டா தன்பெர்க் ஒரு நல்ல மனநல டாக்டரை பார்க்க வேண்டும்” – டிரம்ப் கிண்டல்

வாஷிங்டன், சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்(வயது 22), பருவநிலை மாற்றம் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தனது சிறு வயதில் இருந்தே சமூக ஆர்வலராக வலம் வரும் கிரேட்டா தன்பெர்க், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்தநிலையில் இஸ்ரேல் தாக்குதலால் சின்னாபின்னமான காசாவுக்கு கப்பல் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை கிரேட்டா தன்பெர்க் கொண்டு சென்றார். அவருடன் … Read more

‘அமைதி அதிபர்’ – ட்ரம்ப்புக்கு அடைமொழி கொடுத்து அழகு பார்த்த வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்.10) அறிவிக்கப்படவுள்ள நிலையில், அது ட்ரம்ப்புக்கு கிடைக்கும் வாய்ப்பில்லை என்பதும் தெரிந்துவிட்ட நிலையில், வெள்ளை மாளிகை அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அண்மைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் ‘அமைதி அதிபர்’ ( The Peace President) என்று அடைமொழி கொடுத்து அழகு பார்த்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்திவிட்டேன் என்று மீண்டும் மீண்டும் மார்தட்டிக் கொண்டிருந்த ட்ரம்ப், ‘நார்வேஜியன் நோபல் கமிட்டி தனக்கு அமைதிக்கான … Read more

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம்: செனட் சபையில் அங்கீகாரம்

வாஷிங்டன், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். மேலும் ரஷியா உடனான பொருளாதார உறவை துண்டிக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை கை விலங்கிட்டு நாடு கடத்தியது பெரும் விவாதப்பொருளாக மாறியது. இத்தகைய சூழ்நிலைக்கு நடுவே இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நியமித்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்தான அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தநிலையில் நேற்று செனட் சபையில் இதற்கான அங்கீகாரம் … Read more

இங்கிலாந்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் – இந்திய வம்சாவளி நபருக்கு 22 ஆண்டுகள் சிறை

லண்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் விருஜ் பட்டேல் (வயது 26). இவருடைய தம்பி கிஷன் படேல் (23). இருவரும் இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் விருஜ் படேல் தனது செல்போனில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விருஜ் படேலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய செல்போனை சோதித்தபோது 13 வயது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது. மேலும் பல சிறுமிகளுடன் அவருக்கு தொடர்பு … Read more

காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் முரட்டு சம்பவம் – டிரம்புக்கு நோபல் பரிசா?

Israel Gaza Ceasefire: அமெரிக்காவின் முன்னெடுப்பை தொடர்ந்து காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

நடுவானில் குழந்தைகள் ஆபாச படம் பார்த்த ஜப்பான் கால்பந்து பயிற்சியாளர் கைது

பிரான்ஸ், ஜப்பான் நாட்டின் தேசிய கால்பந்து அணியின் இயக்குனர் மசனகா காகேமே. இவர் சிலியில் நடைபெற உள்ள 20 வயதுக்குட்பட்ட உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக தனது அணியுடன் விமானத்தில் சென்றார். பிரான்ஸ் அருகே அவர்கள் சென்ற விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது காகேமா தனது லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அதனை பார்த்த பணிப்பெண்கள் இதுதொடர்பாக விமானிகளிடம் தெரிவித்தனர். பாரீஸ் விமான நிலையத்திற்கு … Read more

உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: உலோக-கரிம கட்​டமைப்பை உரு​வாக்​கிய ஜப்​பான், ஆஸி மற்​றும் அமெரிக்க ஆராய்ச்​சி​யாளர்​கள் 3 பேருக்கு வேதி​யியலுக்​கான நோபல் பரிசு அறி​விக்கப்பட்டுள்​ளது. இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. மருத்​துவம் மற்​றும் இயற்​பியலுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் வேதி​யியலுக்​கான நோபல் பரிசும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜப்​பானின் கியோட்டோ பல்​கலைக்​கழகத்​தின் வேதி​யியல் பேராசிரியர் சுசுமு கிடாக​வா, மெல்​போர்ன் பல்​கலைக்​கழக பேராசிரியர் ரிச்​சர்ட் ராப்​சன் மற்​றும் கலி​போர்​னியா பல்​கலைக்​கழக பேராசிரியர் உமர் எம். யாகி ஆகியோர் உலோக – கரிம கட்​ட … Read more

மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு

யாங்கூன்: மியான்​மரில் மக்​களால் தேர்ந்​ தெடுக்​கப்​பட்ட ஆட்​சியை விரட்டி விட்​டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்​பற்​றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சி​யாளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்றனர். அவர்​களை ஒடுக்க ராணுவ​மும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், பவுர்​ணமியை முன்​னிட்டு கடந்த திங்​கட்​கிழமை மத்​திய மியான்​மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்​தினர் ஏராள​மானோர் கூடி விழா கொண்​டாடினர். அப்​போது புத்த மதத்​தினர் கூடி​யிருந்த பகு​திகளில் ராணுவத்​தினர் பாராகிளைடர் மூலம் அடுத்​தடுத்து குண்​டு​களை வீசி … Read more

இரு போர்களும் சவால்களும்: ட்ரம்ப்புக்கு ‘அமைதி நோபல்’ கிட்டுவது சாத்தியம் தானா?

அக்.10, 2025… இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து ஓய்ந்துவிட்டன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த முறை கிடைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக சில தரப்பும், அப்படி நடந்தால் அது அந்தப் பரிசுக்கே அவமதிப்பு என்று சிலரும் இப்போது கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு சாத்தியமா? … Read more

ஜப்பான், பிரிட்டன், ஜோர்டானை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: சுசுமு கிடகாவா, ரிச்சர்டு ராப்சன், ஒமர் எம் யாகி ஆகிய 3 விஞ்​ஞானிகளுக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. உலோக கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக இந்த விருது கூட்டாக வழங்கப்பட உள்ளது. ஜப்பானின் கியோடோ நகரைச் சேர்ந்த சுசுமு கிடகாவா, பிரிட்டனின் க்ளஸ்பர்ன் நகரைச் சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்டானின் அம்மான் நகரைச் சேர்ந்த ஒமர் எம் யாகி ஆகிய மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், … Read more