இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி
நியூயார்க், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதம் நடந்தது. இதில் பாகிஸ்தானின் பிரதிநிதி சைமா சலீம் பேசும் போது, காஷ்மீர் பெண்கள் பல தசாப்தங்களாக பாலியல் வன்முறையை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ஏமாற்றும் கதைகளை கேட்கும் நிலைக்கு நாங்கள் … Read more