அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீது கூடுதல் வரி: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை. எனவே நாங்கள் 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்தோம். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் அதை கணிசமாக உயர்த்தப் போகிறேன் … Read more

​'24 மணிநேரத்தில் வரியை இன்னும் ஏத்துவேன்' அட்டாக் செய்யும் டிரம்ப் – அசராத இந்தியா!

Donald Trump On India: அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை இன்னும் கணிசமாக உயர்த்த இருக்கிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும்; டொனால்டு ட்ரம்ப்பின் ரியாக்‌ஷனும்!

நியூயார்க்: அமெரிக்கன் ஈகிள் ஆடை நிறுவனத்தின் ஜீன்ஸ் விளம்பரத்தில் தோன்றியிருந்த நடிகை சிட்னி ஸ்வீனியை ஆதரித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவு மூலம் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் பாராட்டி உள்ளார். கடந்த மாதம் வெளியான சிட்னி ஸ்வீனியின் ஜீன்ஸ் விளம்பரம், அமெரிக்க நாட்டில் பேசு பொருளாகி உள்ளது. இதில் அவருக்கு எதிரான கருத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் அதிபர் டொனால்டு ட்ரம்ப், சிட்னி ஸ்வீனியை ஆதரித்துள்ளார். “குடியரசு கட்சியை … Read more

இந்தியாவுக்கு வர்த்தக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு

மாஸ்கோ: இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் வர்த்தக அழுத்தத்தை சட்டப்பூர்வமானது என தாங்கள் கருதவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ரஷ்​யா, உக்​ரைன் இடையே மூன்​றரை ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போர் காரண​மாக ரஷ்​யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, தான் சந்திக்கும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்டும் நோக்கில் தன்னிடம் உள்ள கச்சா எண்ணெயை ரஷ்யா குறைந்த விலைக்கு விற்கிறது. ஐரோப்பிய நாடுகள், … Read more

பூமி சுழற்சியின் வேகம் அதிகரிப்பா! விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி!!! மேலும் தெரிந்துகொள்ளுங்கள்!

Earth Rotation Speeding Up? கடந்த சில ஆண்டுகளாக பூமி சுழற்சி வேகத்தில் சிறிய வேறுபாடுகள் தென்படுகின்றன. 2025-இல் சில நாட்களில் மில்லிசெக்கன்கள் குறைவடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது ஒரு எதிர்பாராத மாற்றமாக இருந்து, அதற்கான காரணம் இன்னும் புரியவில்லை.

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுற்றுலா பஸ் மீது ரெயில் மோதல் – ஒருவர் பலி, 11 பேர் படுகாயம்

மாஸ்கோ, ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பஸ் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது. இதனை பார்த்த ரெயில் டிரைவர் அவசர பிரேக்கை அழுத்தினார். ஆனால் அருகில் இருந்ததால் அந்த பஸ் மீது ரெயில் மோதியது. தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் பஸ்சுக்குள் இருந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த விபத்தில் உடல் நசுங்கி … Read more

ஹாங்காங் அரசுக்கு எதிராக போராட்டம்: வெளிநாட்டைச் சேர்ந்த 16 தன்னார்வலர்களின் பாஸ்போர்ட் ரத்து

பீஜிங், தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உதவி செய்வதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. எனவே வெளிநாட்டைச் சேர்ந்த 16 தன்னார்வலர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு ஹாங்காங்கில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 1 … Read more

ரூ.2.4 லட்சம் கோடி பங்கு விருது – எலான் மஸ்க்குக்கு டெஸ்லா ஏன் வழங்கியது?

Rs.2.4 Lakh Crore Stock Award: டெஸ்லா நிறுவனம் அதிபர் எலான் மஸ்க்கிற்கு மீண்டும் பங்கு விருது வழங்கியுள்ளது. ரூ.2.4 லட்சம் கோடி மதிப்பில் வழங்கப்பட்ட இந்த திட்டம் பல விவாதங்களை எழுப்பியுள்ளது. AI மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் மஸ்க்கின் தலைமைத் திறனுக்கே இது ஊக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மீட்பு பணிக்காக ஆளில்லா போலீஸ் ஹெலிகாப்டர் அறிமுகம்

லண்டன், இங்கிலாந்து கடற்படையில் முதன்முறையாக ஆளில்லா போலீஸ் ஹெலிகாப்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. கடல் மற்றும் வனப்பகுதியில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்த ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட உள்ளது. இது சுமார் 12 மணி நேரம் வரை தொடர்ந்து வானில் பறக்கும். தற்போது மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை மட்டுமே பறக்கும். எனவே காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்த ஆளில்லா ஹெலிகாப்டர்கள் … Read more

இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்ப் பொருட்கள் கொள்முதலை இந்தியா குறைத்துவிட்டதாகக் … Read more