‘எங்களின் தைரியத்தை சோதிக்காதீர்’ – பாகிஸ்தானுக்கு ஆப்கன் அமைச்சர் எச்சரிக்கை

புதுடெல்லி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்த ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, இன்று தனது குழுவினருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் தாக்குதல் நடந்துள்ளது, பாகிஸ்தானின் இந்த செயலை நாங்கள் … Read more

''இது முழு சமூகத்தின் சாதனை…” – அமைதி நோபல் வென்ற மரியா கொரினா மச்சாடோ விவரிப்பு

”ஓ மை காட். என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் ஒரு தனிநபர்தான். இது ஓர் இயக்கம். இது முழு சமூகத்தின் சாதனை” என அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மரியா கொரினா மச்சாடோ தெரிவித்திருப்பது பலரையும் நெகழ்ச்சியடைச் செய்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு … Read more

ஹங்கேரி எழுத்தாளர் லஸ்லோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்​னாகோர்​காய்க்கு இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் தற்​போது அறிவிக்​கப்​பட்டு வரு​கின்​றன. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல் துறை​களுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் நான்​காவ​தாக இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதை ஹங்​கேரியன் எழுத்​தாளர் லஸ்லோ கிரஸ்​னாகோர்​காய் வென்​றுள்​ளார். இவர் ஹங்​கேரி​யில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்​தார். இவரது முதல் நாவல் ‘சாட்​டன்​டாங்​கோ’ கடந்த 1985-ம் ஆண்டு வெளி​யானது. இவர் எழு​திய ‘ஸ்​பேட்​வொர்க் பார் ஏ பேலஸ்: என்ட்​ரிங் … Read more

யார் இந்த மரியா கொரினா மச்சாடோ? அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் அல்ல, மரியா பெறுகிறார்!

Nobel Prize 2025 Latest News: இந்த ஆண்டு மரியா கொரினா அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவார். வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்கும் மரியா கொரினா மச்சாடோவின் 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படும்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இஸ்ரேல், ஹ​மாஸ் குழு​வினர் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் இஸ்​ரேல் ராணுவம், ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் 20 அம்ச திட்​டத்தை முன்​வைத்​தார். இதுதொடர்​பாக எகிப்​தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 6-ம் … Read more

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு

மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் மிண்டனோ தீவில் இன்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? … Read more

2025 அமைதி நோபல் பரிசு வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிப்பு

நார்வே: 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும், அதற்கு எல்லாத் தகுதியையும் பெற்றுவிட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவந்த நிலையில், அவருக்கு அந்த விருது கிடைக்கவிலை. “2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, … Read more

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பிரஸ்சல்ஸ், ஐரோப்பிய ஒன்றிய ஆணையமானது ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 நாடுகளை கொண்டது. இதன் தலைமை அலுவலகம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் அமைந்துள்ளது. இந்த ஆணையத்தின் முதல் பெண் தலைவராக 2019-ம் ஆண்டு உர்சுலா வான் டெர் லேயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இரண்டாவது முறையாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவராக கடந்த ஆண்டு அவர் மீண்டும் பொறுப்பேற்றார். ஜெர்மனியைச் சேர்ந்த இவர் உக்ரைன்-ரஷியா போர், அமெரிக்க உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றிய … Read more

ஆப்கானை தாக்கிய பாகிஸ்தான்… திடீர் தாக்குதல் ஏன்? பின்னணியில் இந்தியாவா?

Pakistan Air Strikes On Afghanistan: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், இதன் பின்னணியில் தாலிபான் தலைவரின் இந்திய சுற்றுப்பயணம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்!

மனிலா: தெற்கு பிலிப்பைன்ஸின் மின்தனோவோவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ‘அழிவுகரமான சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தச் சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவுக்கான சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) நீக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இனி சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மின்தனோவோ பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் … Read more