செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

ஏடன், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 5 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புடைய அனைத்து சரக்கு கப்பல்களையும் தாக்குவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதி வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி … Read more

தீவிரவாதிகளுக்கு தடை விதிப்பதை தடுக்கும் ‘வீட்டோ' அதிகார நாடுகள்: ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா விமர்சனம்

நியூயார்க்: ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிடுவதை தடுப்பதாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாக, மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கும்படி இந்தியாவும் அமெரிக்காவும் ஐநா பாதுகாப்பு சபையில் முன்மொழிந்தன. மும்பை தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், 300 பேர் படுகாயம் அடைந்தனர். இத்தகைய தீவிரவாத சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவரை … Read more

தொடரும் வன்முறை.. ராஜினாமா செய்ய முன்வந்த ஹைதி பிரதமர்

கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2021-ல் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபின் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ம் தேதிக்குள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால் சமூக பதற்றம் அதிகரித்துள்ளது. பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் இருந்து தலைநகர் … Read more

Indian soldiers returning from Maldives | மாலத்தீவில் இருந்து திரும்பும் இந்திய ராணுவ வீரர்கள்

மாலே, மாலத்தீவுகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களில் இருந்து வீரர்களையும், கண்காணிப்பு விமானங்களையும் திரும்பப் பெறும் பணி துவங்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்காசிய நாடான மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்சு கடந்தாண்டு பதவி ஏற்ற பின், சீனாவுடனான நட்பை வலுப்படுத்த துவங்கினார். இந்தியா உடன் அந்நாடு மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில், மாலத்தீவில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவப்படைப் பிரிவுகள், உதவிப் பணியாளர்கள் மற்றும் கடல்சார் கண்காணிப்பு விமானங்களை திரும்பப் பெறும்படி … Read more

50 passengers were injured as the plane went down | கீழ் நோக்கி பாய்ந்த விமானம் 50 பயணியர் படுகாயம்

சிட்னி, ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து நோக்கி சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறால் கீழ்நோக்கி சென்றதால், ‘சீட் பெல்ட்’ அணியாத பயணியர் 50 பேர், இருக்கையில் இருந்து துாக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். பசிபிக் தீவு நாடுகளான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நோக்கி, சிலி நாட்டின் ‘லாதம் ஏர்லைன்ஸ்’ விமானம் நேற்று சென்றது. விமானம் நடுவானில் பறந்தபோது, சட்டென நிலை தடுமாறி கீழ்நோக்கி பயணித்ததாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தில் இருந்த பயணியர் அலறினர். இதில், சீட் … Read more

ரம்ஜானில் அதிகரித்த விலைவாசி! கிலோ வெங்காயம் ₹300! வாழைப்பழம் ₹200! பரிதாபத்தில் பாகிஸ்தான்!

Ramadan Food Inflation In Pakistan : ரம்ஜான் நோன்பு காலத்தில் பணவீக்கத்தின் தாக்கத்தால் மனம் சோரும் இஸ்லாமியர்கள்! ரமலான் பணவீக்கம் என்றால் என்ன?

இறந்தவர்களுடன் பேச வைக்கும் தொழில்நுட்பம்! ஒருமுறை பேச கட்டணம் $10 மட்டுமே!

Project December Of AI Chatbot : இறந்தவர்களுடன் பேச வைக்கும் ப்ராஜெக்ட் டிசம்பர் எனப்படும் AI-அடிப்படையிலான போட் அமைப்பு என்ன செய்கிறது? ஆச்சரியம் ஆனால் நிதர்சனம்….

எலோன் மஸ்க், அம்பானி எல்லாம் நெருங்க முடியாது… உலகின் பணக்கார பெண்மணி இவர் தானாம்!

உலக பணக்காரர்கள் என்றால் நம் மனதில் தோன்றும் பெயர்கள் எலோன் மாஸ்க், முகேஷ் அம்பானி, அதானி அவர்கள் தான். அனால், இவர்களை எல்லாம் விஞ்சும் அளவிற்கு வரலாற்றில் சீன பேரரசில் பெரும் பணக்காரராக ஒரு பெண் இருந்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.