அணுமின் நிலையங்கள் பட்டியல்: இந்தியா-பாக். பரஸ்பரம் பரிமாற்றம்

புதுடெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள், வசதிகள் குறித்த பட்டியல் டெல்லி மற்றும் இஸ்லாமாபாதில் உள்ள தூதரகங்கள் வழியாக பரிமாறிக் கொள்ளப்பட்டன. அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பரிமாறிக் கொள்ளப்படும் 33-வது பட்டியல் இதுவாகும். முதல் பட்டியல் கடந்த1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம்தேதி பரிமாறிக் கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் டிசம்பர் 31, 1988-ல் கையொப்பமிடப்பட்டு, ஜனவரி 27,1991 முதல் … Read more

ஜப்பான் நிலநடுக்கம் | பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினமான நேற்று (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சேதங்களைக் கணக்கிட அரசு குழுக்கள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன. பயங்கர நிலநடுக்கம்: ஜனவரி 1 ஆம் தேதி இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானில் முதல் நிலநடுக்கம் … Read more

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது தாகுதல்: செய்தியாளர்கள் சந்திப்பின்போது கழுத்தில் கத்திக்குத்து

சியோல்: தென்கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், அந்நாட்டின் துறைமுக நகரமான பூசானில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கக்தியால் குத்தப்பட்டார். லீ புதிய விமானநிலையத்தை பார்வையிட்ட பின் செய்தியார்களுடன் பேசிய படி தனது காருக்கு நடந்து செல்லும் போது அவருக்கு முன்னாள் சென்ற நபர் லீ மீது பாய்ந்து அவரின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழும் லீக்கு மக்கள் உதவி செய்தனர். அதில் ஒருவர் தனது கைக்குட்டையால் அவரின் கழுத்தைக் … Read more

ஜப்பான் நிலநடுக்கம் | 13 பேர் பலி: சுனாமி எச்சரிக்கை வாபஸ் – சேதங்களைக் கணக்கிட விரைந்த குழுக்கள்

டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினமான நேற்று (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சேதங்களைக் கணக்கிட அரசு குழுக்கள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன. பயங்கர நிலநடுக்கம்: ஜனவரி 1 ஆம் தேதி இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானில் முதல் நிலநடுக்கம் பதிவானது. … Read more

Tsunmai 2024: ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள், பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

2024 Earthquake: புத்தாண்டின் முதல் நாளன்றே ஜப்பானில்155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது, இதில் ஒன்று 7.6 ரிக்டர் அளவு மற்றும் மற்றொன்று 6 ரிக்டர் அளவுக்கு அதிகமானது

பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான்கான் (71) கடந்த 2018 முதல் ஏப்ரல் 2022 வரையில் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். இவர் தனது பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் … Read more

Opposition leader stabbed in South Korea | தென் கொரிய எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து

சியோல்: தென் கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே மியாங்யை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார். தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தை அவர் சுற்றி பார்த்தார். அப்போது ஒருவர் அவரது கழுத்தின் இடது பக்கத்தில் கத்தியால் குத்தினார். இதையடுத்து லீ ஜே மியாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவர் தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவராக உள்ளார். … Read more

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற யூனுஸுக்கு 6 மாதம் சிறை

டாக்கா: வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸ், ‘கிராமீன் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற வங்கியை தொடங்கி, லட்சக்கணக்கான கிராமப்புற தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்கினார். அவரது பொருளாதார சிந்தனைக்காக கடந்த 2006-ம் ஆண்டில்அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கடந்த 2007-ல் முகமது யூனுஸ் அரசியலில் கால் பதித்தார். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் கிராமீன் கம்யூனிகேஷன்ஸ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தொழிலாளர் சட்ட விதிமீறல் தொடர்பாகஅவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த … Read more

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி – 16 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன

டோக்கியோ: ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானின் கடலோர பகுதிகளில் 16 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணம், அனாமிசு நகரை மையமாக கொண்டு நேற்று பிற்பகல் 4 மணி அளவில் (இந்திய நேரப்படி மதியம் 12.40) சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் ரிக்டர் அலகில் … Read more

Attack on Mumbai stock market Khalistan terrorist threat | மும்பை பங்கு சந்தை மீது தாக்குதல்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‘மும்பை பங்குச் சந்தையை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம்’ என, மத்திய அரசால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள, காலிஸ்தான் ஆதரவாளர் குருபத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவில், ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற அமைப்பை நடத்தி வருபவர் குருபத்வந்த் சிங் பன்னுன். காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித்து வரும் இவரை, பயங்கரவாதி என, இந்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரின் அமைப்பையும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் … Read more