குழந்தைகளை பார்சலில் அனுப்பிய அமெரிக்கர்கள்..! 1,100 கிலோ மீட்டர் பயணித்த குழந்தை

அமெரிக்காவில் குழந்தைகள் தபால் மூலம் அனுப்பப்பட்ட சுவாரஸ்யம் நடந்துள்ளது. அதுவும் 1,100 கிலோ மீட்டர் ஒரு குழந்தை தபால் மூலம் அனுப்பப்பட்டு பத்திரமாக உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   

Death of Indian students studying in USA | அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மரணம்

அமெரிக்காவில் இரு தினங்களுக்கு முன், இந்திய மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த இரு மாதங்களில், ஐந்து இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ளது பர்டியூ பல்கலைக்கழகம். இங்கு, சமீர் காமத், 23, என்ற இந்திய மாணவர் பிஎச்.டி., பயின்று வந்தார். இவர் இதே பல்கலையில் முதுகலை பட்டமும் முடித்தவர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், இவர் பல்கலைக்கு அருகே உள்ள வனப்பகுதியில் மர்மமான முறையில் … Read more

கென்யா: 191 குழந்தைகள் கொடூர படுகொலை வழக்கில் கிறிஸ்தவ பாதிரியார் மீது குற்றச்சாட்டு பதிவு

நைரோபி, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இந்த பகுதியில், நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர். அந்த குழுவினரிடம் சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர். இந்த சூழலில், ஆலயம் … Read more

“அமெரிக்காவை பலவீனமான நாடாகப் பார்க்கிறது இந்தியா” – நிக்கி ஹேலி கருத்து

வாஷிங்டன்: “அமெரிக்காவை பலவீனமாகப் பார்க்கிறது இந்தியா. அமெரிக்கர்கள் வழிநடத்துவார்கள் என அது நம்பவிலை” என அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளார்களில் ஒருவரான நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகப் பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் … Read more

4 conditions for Indians to visit Iran without visa | விசா இல்லாமல் ஈரான் செல்ல இந்தியர்களுக்கு 4 கண்டிஷன்

பதுடில்லி,: ‘இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு விசா தேவையில்லை’ என அறிவித்துள்ள ஈரான் அரசு, நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணியரின் வருகையை அதிகரிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார், குவைத், மலேஷியா, பிரேசில், மெக்சிகோ, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், ஈரான் … Read more

பாகிஸ்தான் தேர்தல்: நாடு முழுவதும் மொபைல் சேவை துண்டிப்பு

கராச்சி: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்.8) தொடங்கியது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்புகள் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று (பிப்.08) பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் … Read more

Pakistan Election Voting; Strong security | பாகிஸ்தான் தேர்தல் ஓட்டுப்பதிவு; பலத்த பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பார்லிமென்ட் பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (பிப்8) காலை துவங்கியது. 50 ஆயிரத்திற்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க முக்கிய பகுதிகளில் மொபைல் போன் தொடர்பு, இன்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது. பாக்., பிரதமராக, 2018 – 22 வரை பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், 71, பதவி வகித்தார். இவரது ஆட்சி மீது நம்பிக்கை … Read more

இந்தியர்கள் ஈரான் செல்ல விசா தேவையில்லை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய குடிமக்களுக்கான விசாவை ஈரான் அரசு நான்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிப்ரவரி 4-ம் தேதி முதல் ரத்து செய்துள்ளது. புதிய விதிகளின்படி சாதாரண பாஸ்போர்ட் வைத்தி ருக்கும் இந்தியர்கள் 6 மாதங் களுக்கு ஒருமுறை விசா இல்லா மல் ஈரானுக்குள் அனுமதிக்கப் படுவார்கள், இவர்கள் அதிகபட்சம் 15 நாட்கள் தங்கலாம். விமானம் மூலம் ஈரானுக்கு சுற்றுலா வரும் இந்தியர்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும். … Read more

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு

பிஷின்: பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் நகரில் சுயேச்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்தனர். அடுத்து பலுசிஸ்தான் மாகாணத்தில் கிலா சைபுல்லா நகரில்ஜேயுஐ – எஃப் கட்சி அலுவலகத்துக்கு வெளியே குண்டுவெடித்தது. இதில் 12 பேர் உயிரிழந்ததுடன் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பில் … Read more