மூன்றாம் உலகப் போர் தொடங்கப் போகிறதா? தயாராகும் மேற்கத்திய நாடுகள்…!

மூன்றாம் உலக போரை உலக நாடுகள் எதிர் கொண்டிருப்பதாக நேட்டோ அச்சம் தெரிவித்துள்ளது. அத்துடன் படைகளை திரட்டவும், ராணுவ பலத்தை அதிகரிக்கவும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.   

Forest fires kill 112 in Chiles worst disaster since 2010 earthquake | சிலியில் காட்டுத்தீவு: பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சான்டியாகோ: சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி, இதுவரை 112 பேர் பரிதாபமாக பலியாகினர். 1,100க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சேதமடைந்தன. தென் அமெரிக்க நாடான சிலியின் வல்பரைசோ மாகாணத்தில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ பரவத்துவங்கியது. இங்கு அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் நிலவுவதுடன், பலத்த காற்றும் வீசுவதால் தீயை அணைப்பது சவாலாக உள்ளது. தீயணைப்பு படையினர், 19 ஹெலிகாப்டர்களில் சென்று போராடி தீயை … Read more

இந்தியாவுடன் நெருங்கும் அண்டை நாடு! சீனாவிற்கு கடுப்பேற்றும் இலங்கை அரசியல்வாதிகள்!

JVP delegation from Sri Lanka To India: இலங்கையில் மாறும் கள நிலவரம்… சீனாவை விட்டு விலகி இந்தியாவுடன் நெருங்குமா இலங்கை? பல கேள்விகளுக்கு அச்சாரம் போடும் இலங்கை தூதுக்குழுவின் இந்திய விஜயம்…

சிலியில் பயங்கர காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு

சாண்டியாகோ, தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் தீயில் … Read more

பாகிஸ்தானில் நெருங்கும் தேர்தல் | காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 போலீஸார் உயிரிழப்பு

லக்னோ: வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். திங்கள்கிழமை அதிகாலை நடந்த இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 10 போலீஸார் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் வருகிற 8-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதையொட்டி, பாகிஸ்தானில் வன்முறை சம்பவங்களும், குண்டு வெடிப்புகளும் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானில் உள்ள சோட்வான் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை … Read more

Indian soldiers to be evacuated by May: Maldivian President | “மே மாதத்துக்குள் இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவர்”: மாலத்தீவு அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலே: மாலத்தீவுகளிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் மே மாதத்துக்குள் வெளியேற்றப்படுவர் என அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சீன ஆதரவாளர் ஆவர். நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சியான, மாலத்தீவு ஜனநாயக கட்சி எதிர்கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. வெளியேற்றப்படுவர் இந்நிலையில், இன்று (பிப்.,05) அந்நாட்டு … Read more

நட்சத்திர ஓட்டலில் கணவருடன் சண்டை; பக்கத்து அறை சிறுவர்களுடன் பாலியல் உறவு – பெண் கைது

நியூயார்க், அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு ஆலிசன் ஸ்கார்டின் (வயது 38) என்பவர் கணவருடன் சென்றுள்ளார். 2 மகன்களுக்கு தாயான அவர், ஓட்டலில் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால், ஓட்டல் அறையில் இருந்து வெளியேறி சிறிய, சூடான நீர் நிரம்பிய நீச்சல் குளம் அமைந்த பகுதிக்கு சென்றுள்ளார். அந்த நீச்சல் குளத்தில் கொலராடோ மாகாணத்தில் இருந்து வந்த ஆக்கி விளையாட்டு வீரர்களான சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். அவர்களிடம் … Read more

மே மாதத்துக்குள் இந்திய படைகள் வெளியேறும் – நாடாளுமன்றத்தில் மாலத்தீவு அதிபர் உறுதி

மாலி: வரும் மே மாதத்துக்குள் இந்திய படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் முகம்மது மொய்சு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சீன ஆதரவாளராக அறியப்படும் முகம்மது மொய்சு, மாலத்தீவு அதிபரானதை அடுத்து அந்நாட்டில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், இன்று(திங்கள்கிழமை) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முகம்மது மொய்சு, மாலத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் அனுமதிக்க முடியாது. மாலத்தீவின் மூன்று விமான தளங்களில் … Read more