Army camp in Bhutan: China is poison again | பூட்டானில் ராணுவ முகாம்: சீனா மீண்டும் விஷமம்

புதுடில்லி, நம் அண்டை நாடான பூட்டானுடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக சீனா பேச்சு நடத்தி வருகிறது. அதே நேரத்தில், பூட்டானின் எல்லையில் தனியாக கிராமத்தையும், ராணுவ முகாம்களையும் சீனா அமைத்து வருகிறது. நம் நாடு ஒரு பக்கம் சீனாவுடனும், மற்றொரு பக்கம் பூட்டானுடனும் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. கடந்த, 2017ல் பூட்டானின் டோக்லாம் பகுதியை கைப்பற்ற சீனா முயன்றது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து, அங்கு படைகளை குவித்தது. இந்த பகுதி, மூன்று நாடுகளும் இணையும் … Read more

World Health Protection Day | உலக சுகாதார பாதுகாப்பு தினம்

உலகில் அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் மலிவான, தரமான மருத்துவ வசதி கிடைக்க வலியுறுத்திஐ.நா., சார்பில் டிச.12ல் உலக சுகாதார பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘அனைவருக்கும் சுகாதார வசதி நடவடிக்கை எடுப்பதற்கான நேரம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 100 கோடி பேர் தங்களுக்குத் தேவைப்படும் சுகாதாரச் சேவைகளைப் பெற முடியவில்லை. மருத்துவச் செலவுகளினால் ஆண்டுதோறும் 1.50 கோடி பேர் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உலகில் அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் மலிவான, … Read more

சட்டப்பிரிவு 370 வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் அமைச்சர் கருத்து

இஸ்லமாபாத்: மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், அது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி, தனது கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது மத்திய அரசு. அதனை எதிர்த்து பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமை அன்று … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: 20 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 247 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, பாலஸ்தீனத்தின் மேற்குகரையிலும் … Read more

அர்ஜென்டினாவின் புதிய அதிபராக ஜேவியர் மிலே பதவி ஏற்பு.. ஆரம்பமே அதிரடி

பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா நாட்டில் நவம்பர் 19 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் செர்ஜியோ மாசா, ஜேவியர் மிலே ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜேவியர் மிலே வெற்றி பெற்றார். இவர் தொலைக்காட்சி விவாதத்தில் நெறியாளராக பணியாற்றியபோது அரசியல்வாதிகளிடம் எழுப்பிய கடுமையான கேள்விகளால் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றார். ஜேவியர் மிலே பதவி ஏற்பதற்காக வாகனத்தில் சென்றபோது … Read more

ஹமாஸ் தாக்குதலை வைத்து கொண்டு பாலஸ்தீனர்களை தாக்குவது நியாயம் இல்லை: ரஷியா கண்டனம்

தோஹா, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகரில் 2 நாள் சர்வதேச கூட்டம் ஒன்று நடந்து வருகிறது. இதில், ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கே லாவ்ரவ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, கடந்த அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்காக, காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை கூட்டாக தண்டிக்கும் செயலை நியாயப்படுத்துவது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார். முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள நிலைமையை சர்வதேச அளவில் நாடுகள் கண்காணிக்க … Read more

தலாய் லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிம் வருகை

புதுடெல்லி: திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சிக்கிம் மாநிலத்துக்கு வருகை புரிந்துள்ளார். அவரை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார். திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா மூன்று நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை வருகை புரிந்துள்ளார். அவரை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் (Prem Singh Tamang) வரவேற்றார். அதோடு, பல்வேறு புத்த மத துறவிகள், அவருக்குப் புத்த … Read more

படகுகள் மீது சீன கடற்படையினர் தாக்குதல்: பிலிப்பைன்ஸ் ராணுவம் கடும் கண்டனம்

மணிலா, பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீன கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் அந்த பகுதிக்கு உரிமை கோருகின்றன. இதனால் அந்த பகுதிக்கு செல்லும் பிலிப்பைன்ஸ் நாட்டின் படகுகள் மீது சீன கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். இந்தநிலையில் சர்ச்சைக்குரிய தாமஸ் ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்காக சில படகுகள் அங்கு … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 151 கிலோ மீட்டர் தெற்கு – தென்கிழக்கில் சுமார் 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் இந்த மாதம் 5 ஆம் தேதி ரிக்டர் 4.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது … Read more

இஸ்ரேல் – காசா போர் | “பிணைக்கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்” – ஹமாஸ் எச்சரிக்கை

காசா: தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கும் நிலையில், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாதவரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது 80 இஸ்ரேல் பிணைக் கைதிகளுக்கு இணையாக 240 பாலஸ்தீனக் … Read more