Asif Ali Zardari elected as President of Pakistan | பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவு பெற்றவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் வேட்பாளர்களாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் முகமது கான் என்பவரும் போட்டியிட்டனர். … Read more

Zombie Virus: ரஷ்யாவின் உறைபூமியில் புதைந்து கிடக்கும் ஜாம்பி வைரஸ்… அச்சத்தில் உலகம்!

ரஷ்யாவின் உறைபூமி என்று அழைக்கப்படும் சைபீரியாவில், சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் பனிக்கு அடியில் சில வைரஸ்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் 22 வயது மாணவருக்கு மரண தண்டனை… இவ்வளவு சின்ன விஷயத்துக்கு தூக்கா!

Pakistan Death Penalty: பாகிஸ்தானில் 22 வயதான மாணவர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன அதுகுறித்த பின்னணியை இங்கு காணலாம்.

Parachute carrying food packages kills 5: Tragedy in Gaza | உணவு பொட்டலம் அடங்கிய பாராசூட் விழுந்து 5 பேர் பலி: காசாவில் இப்படியும் பரிதாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெருசலேம்: இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் பட்டினியில் தவிக்கும் காசா மக்களுக்காக அமெரிக்க அரசு வான் வழியாக உணவுப் பொட்டலங்களை வீசியபோது, பாராசூட் விரியாமல் பழுதாகி மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது. காசாவில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. … Read more

காசாவில் வான்வழி உதவிகள் வழங்கிய போது பாராசூட் விபத்து: 5 பேர் பலி

காசா: பாலஸ்தீனத்தின் வடக்கு பகுதியில் வான்வழியாக மனிதாபிமான உதவிகள் வழங்கிய போது ஏற்பட்ட பாராசூட் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். “விபத்தில் காயமடைந்தவர்கள் காசாவின் அல் ஷிஃபா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்து கடலோரத்தில் உள்ள அல் – ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகில் நடந்தது” என்று மருத்துவமனையின் தலைமை செவிலியர் முகம்மது ஷேக் தெரிவித்தார். விபத்து குறித்து நேரில் … Read more

Blasphemy video released: Pak, Gil youth sentenced to death | மதத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியீடு: பாக்., கில் இளைஞருக்கு மரண தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டதற்காக பாகிஸ்தானில் 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய மதம் குறித்து அவதூறு பரப்பினால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். அதை … Read more

சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்; மோதலை அல்ல: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம்

வாஷிங்டன், அமெரிக்காவுககும், சீனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா விரும்பவில்லை. அத்துடன் அந்நாட்டுடன் வர்த்தக ரீதியிலும் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்புகிறது,மோதலை அல்ல. சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது.”சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம், தைவான் பகுதியில் அமைதி மற்றும் … Read more

காசாவில் குழந்தைகளின் உயிரை பறிக்கத் தொடங்கிய பஞ்சம்

ரபா: ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசாவில் உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி படிப்படியாக முன்னேறிய இஸ்ரேல் படைகள் தற்போது கடைசி நகரமான ரபாவை சுற்றி வளைத்துள்ளனர். போர் தொடங்கியபோது உடனடி நடவடிக்கையாக காசாவுக்கான உணவு, தண்ணீர், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் செல்லும் பாதையை மூடியது. தெற்கு பகுதியில் உள்ள இரண்டு பாதைகள் வழியாக மட்டும் உதவிப் பொருட்களை ஏற்றி செல்லும் … Read more

மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர் எண்ணிக்கை 33% குறைந்தது

மாலே: மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் 33 சதவீதம் குறைந்துள்ளது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து ‘அதாது’ என்ற ஆன்லைன் செய்தி சேனல் செயல்படுகிறது. இந்த சேனல் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாத நிலவரப்படி 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்தனர். 2024, மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 27,224 ஆக, அதாவது 33 சதவீதம் குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியர்களை … Read more