International Zebra Day | சர்வதேச வரிக்குதிரை தினம்

குதிரை இனத்தை சேர்ந்தவை வரிக்குதிரை. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜன. 31ல் சர்வதேச வரிக்குதிரை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாலுாட்டி வகையை சேர்ந்தது. இவை கூட்டமாக வாழும். மூன்று வகைகள் உள்ளன. நின்றுகொண்டே துாங்கும். இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுக்கும். இதன் உயரம் 3 — 7 அடி. நீளம் 7 — 10 அடி. மணிக்கு 68 கி.மீ., வேகத்தில் ஓடும். எடை 250 … Read more

Mysterious Indian student dies mysteriously in America | மாயமான இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம சாவு

இண்டியானா, அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர், நேற்று மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கணினி அறிவியல் அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் பர்ட்யு பல்கலையில், நம் நாட்டின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் படித்து வந்தார். இந்நிலையில் அந்த மாணவனின் தாயார் கவுரி, தன் மகன் காணவில்லை என அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகத்திற்கு புகார் அளித்தார். இதற்கு நம் நாட்டு துாதரகம் தெரிவித்த பதிலில், ‘காணாமல் … Read more

Imrans party protest in Pakistan: 4 killed in bomb blast | பாகிஸ்தானில் இம்ரான் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து பலுசிஸ்தானில் நடந்த போராட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 4 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் பிரதான கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராக மாஜி கிரிக்கெட் அணி கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் உள்ளார். இவர் தனது பதவி காலத்தில் அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் … Read more

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் அடிதடி; அதிபருக்கு எதிராக தீர்மானமா? – சிக்கலும் பின்புலமும்

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி ஐசா(ISA), தேசிய மக்கள் காங்கிரஸ் எம்.பி அப்துல்லா ஷாஹீம் ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவைத் தலைவர் இருக்கைக்கு எதிரே அடித்துக்கொள்ளும் வீடியோ வைரலானது. அதன் பின்னணி என்ன?: கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, தனது லட்சத்தீவு பயணத்தைக் குறிப்பிட்டு ”லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் … Read more

Shooting in land dispute: 52 dead in Sudan | நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு: சூடானில் 52 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜுபா: வட ஆப்ரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரண்டு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011ல் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்ற பின்பும், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. ஆப்ரிக்க யூனியன், அபேய் உரிமை தொடர்பாக பொது ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் … Read more

Maldivian President should apologize to Modi: Opposition Leader insists | மோடியிடம் மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும்: எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலே: இந்திய பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சீன ஆதரவாளர் ஆவர். .நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.. இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன் பார்லி., … Read more

Indian student massacred by hammer attack | சுத்தியலால் தாக்கி இந்திய மாணவர் படுகொலை

நியூயார்க்: ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி, 25, என்ற மாணவர், இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்றார். ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் தங்கியிருந்த அவர், சமீபத்தில், எம்.பி.ஏ., படிப்பை படித்து முடித்தார். இதற்கிடையே, லித்தோனியா நகரில் உள்ள கடை ஒன்றில், விவேக் சைனி பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். இங்கு ஏற்கனவே தங்கி பணிபுரியும் ஜூலியன் பால்க்னர் என்பவரிடம், அவர் கடந்த சில நாட்களாக அக்கறையுடன் பழகி வந்தார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி … Read more

நெருங்கும் பொதுத்தேர்தல்; இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை – பாகிஸ்தானில் என்ன நடக்கிறது?

பெஷாவார்: பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பி.டி.ஐ கட்சியின் துணைத் தலைவர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு அரசு ரகசியங்களை கசியவிட்ட … Read more

Indian Navys INS Sumitra rescues 19 Pakistan sailors kidnapped by Somali pirates | பாகிஸ்தானை சேர்ந்த 19 பேர் மீட்பு : இந்திய கடற்படையினர் அதிரடி தொடர்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானை சேர்ந்த 19 மாலுமிகளை இந்திய கடற்படையினர் இன்று (ஜன-30) மீட்டனர். கடந்த 36 மணி நேரத்தில் இந்திய படையினரின் ஈராக்கை சேர்ந்தவர்கள் 17 பேர் மீட்கப்பட்ட சம்பவம் சாதனையாக போற்றப்படும் வேளையில் இன்றும் இந்திய படையினருக்கு பாராட்டு கிடைத்துள்ளது. வளைகுடா மற்றும் கிழக்கு சோமாலியா பகுதிகளில் கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன், 17 பேருடன் மீன்பிடிக் கப்பல் … Read more

Invest in Tamil: CM Stalins speech at Investors Conference in Spain | “தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்”: ஸ்பெயினில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மேட்ரிக்: ”பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்” என ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக உங்களுடைய முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு காத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் … Read more