2028 மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும்: ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை

துபாய்; வரும் 2028-ம் ஆண்டுக்கான ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். கடந்த 1992-ம் ஆண்டில் ஐ.நா. சபை சார்பில் நடத்தப்பட்ட ‘பூமி மாநாட்டில்’ பருவநிலை மாற்றத்தை தடுக்க உறுதியேற்கப்பட்டது. இதன்படி கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபை சார்பில் பருவநிலை மாறுபாடு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் 28-வது மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நேற்று முன்தினம் … Read more

3 people arrested in USA for beating and kicking Indian student | இந்திய மாணவருக்கு அடி, உதை அமெரிக்காவில் 3 பேர் கைது

வாஷிங்டன் அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 20 வயது மாணவரை கடத்தி, அடித்து துன்புறுத்திய வழக்கில், சக இந்தியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆர்.சத்தரு என்பவர் வசித்து வருகிறார். இவர், சக இந்தியர்களான ஸ்ரவன் வர்மா, நிகில் வர்மா பென்மட்சா ஆகியோருடன் சேர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 20 வயது மாணவரை, ஏப்ரல் மாதத்தில் இருந்து, தனக்கு சொந்தமான மூன்று வீடுகளில் வைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். … Read more

'எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்' – ராணுவத்திற்கு உத்தரவிட்ட வடகொரிய அதிபர்

பியாங்யாங், வடகொரியாவில் விமானப்படை வீரர்கள் தினத்தையொட்டி, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் விமானப்படை தலைமையகத்திற்கு நேரில் சென்றார். இதைத் தொடர்ந்து விமானப்படை வீரர்கள் வான் சாகசங்களை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியின்போது, போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் ஜாங் உன் வெளியிட்டார். எதிரிகளின் அனைத்து வகையான தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு வடகொரிய ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டார். தினத்தந்தி Related Tags : North Korea  Kim Jong … Read more

8 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்: ரஷ்ய பெண்களுக்கு அதிபர் புதின் வலியுறுத்தல்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் கூட்டத்தில் புதின் கூறியுள்ளதாவது: நம் முன்னோர்கள் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டு வலுவான தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. எங்கள் பாட்டி வம்சத்தில் ஏழு,எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தையை பெற்று வளர்த்துள்ளனர். இந்த மரபைநினைவில் கொண்டு இன்றைய இளம் தலைமுறை பெண்களும் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று குறைந்து வரும் … Read more

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. அந்த ஆமையின் பெயர் ஜோனாதன். கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ள இந்த ஆமையானது, 1882-ல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு வரப்பட்டது. வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனாதன், இந்த ஆண்டு 191வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோவை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. Jonathan the tortoise … Read more

Have 8 children insists Russian President Putin | 8 குழந்தைகளை பெற்றெடுங்கள் ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தல்

மாஸ்கோ, ”ரஷ்யாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், பெண்கள் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,” என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தி உள்ளார். ரஷ்யாவில், 1990ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மேலும், 2022 பிப்ரவரியில், உக்ரைன் நாட்டுடனான போரால், ரஷ்யாவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மாஸ்கோவில் சமீபத்தில் நடந்த உலக … Read more

தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. காசா முனையில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாவில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது,. அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர். காசாவில் இஸ்ரேல் படையினர் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச்சண்டையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசா … Read more

The Italian Prime Minister enjoyed taking a selfie with Modi | மோடியுடன் ‛செல்பி எடுத்து மகிழ்ந்த இத்தாலி பிரதமர்

துபாய்: துபாயில் பருவநிலை மாநாட்டில பங்கேற்ற பிரதமர் மோடியை இத்தாலி பிரதமர் ஜியர்ஜியா மெலானி, மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். சி.ஓ.பி., 28 எனப்படும், ஐ.நா.,வின் 28வது பருவநிலை மாநாட்டை துபாயில் நேற்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 2028ல் நடக்கும் 33வது ஆண்டு மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து முன்மொழிந்தார்.பின்னர் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு தலைவர்களையும் மோடி சந்தித்து பேசினார். அப்போது இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலானி, மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.இதன் புகைபடங்கள் … Read more