ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியதாக அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் இதுவே. இந்த விண்கலம் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் துருவத்தில் இறங்கும் … Read more

நிலவில் மோதி நொறுங்கியது ரஷ்யாவின் லூனா 25 விண்கலம்… அதிகாரபூர்வ அறிவிப்பு!

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் கடந்த 10ஆம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.அடுத்த கட்டமாக லூனா நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. நிலவின் தென் துருவத்தில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி லூனா விண்கலத்தை தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது. இந்நிலையில லூனா 25 விண்கலத்தில் நேற்று தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் … Read more

7 குழந்தைகளை கொன்ற செவிலியரை கண்டுபிடிக்க உதவிய இந்திய டாக்டர்| Indian doctor who helped find nurse who killed 7 children

லண்டன்: பிரிட்டனில், மகப்பேறு மருத்துவமனையில் ஏழு குழந்தைகளை கொன்று, ஆறு குழந்தைகளை கொல்ல முயன்ற செவிலியரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம் கண்டுபிடிக்க உதவியது, தற்போது தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில், 2015 ஜூன் – 2016- ஜூன் வரையிலான கால கட்டத்தில், பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இறுதி தீர்ப்பு இது குறித்த … Read more

அமீரக குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக மக்கள் மத்தியில் பிரபலமான நாடாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழவும், தங்கவும், வேலை செய்வதையும் கனவாக வைத்துள்ளனர். அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்புதான் ஐக்கிய அரபு அமீரகம். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடிமகனாக மாறுவதற்கும், எமிரேட்ஸை தங்களின் சொந்த ஊராகவும் வைத்துக் கொள்ள ஒரு வழி ஐக்கிய அரபு அமீரகத்தின் … Read more

லூனாவுக்கு வந்த திடீர் சோதனை… ஜர்க் ஆகும் ரஷ்யா – அடுத்த கட்டத்தில் கூலாக சந்திரயான்-3!

Luna-25 Latest Update: நிலவின் தென் பகுதிக்கு ரஷ்யா அனுப்பியா லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்ய விண்கலம் நிலவில் தரையிறங்குவதில் சிக்கல்| Russias Luna-25 spacecraft suffers technical glitch in pre-landing maneuver

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் உள்ளதாக ரஷ்ய விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் தேதி ரஷ்யா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது. கடந்த 17ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் … Read more

நிலவுக்கு அருகில் சறுக்கிய ரஷ்யா… லூனா 25 நாளை தரையிறங்குவதில் சிக்கல்!

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா திடீரென லூனா 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பியது. இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியதும் அதனுடன் போட்டி போட்டுக் கொண்ட ரஷ்யாவும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் விஞ்ஞானிகள் இதில் போட்டி என்று எதுவும் இல்லை குறிப்பிட்ட காலத்தில்தான் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்ப முடியும் என்பதால் ரஷ்யா கடந்த 11 ஆம் … Read more

இம்ரானை கொல்ல சதி: மனைவி புஷ்ரா கதறல்| Conspiracy to kill Imran: Wife Bushra screams

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விஷம் கொடுத்து கொல்ல சதி நடப்பதாக அவரது மனைவி புஷ்ரா பீபி கூறியுள்ளார். அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்த போலீசார் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைத்து உள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் மாகாண உள்துறை … Read more