India to become worlds 3rd largest economy: Modi speech at US Barley | உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: அமெரிக்க பார்லி.,யில் பிரதமர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‘உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக, விரைவில் இந்தியா மாறும்’ என அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடனை நேற்று சந்தித்தார். அப்போது, ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரதமர் மோடி – அதிபர் பைடன் விவாதித்தனர். இதையடுத்து பாராளுமன்ற கூட்டு … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது, அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது, அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த … Read more

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற நீர்மூழ்கி கப்பல் 5 கோடீஸ்வரர்களுடன் மாயம் … 4 நாட்கள் இரவு, பகலாக கடலுக்கடியில் தேடுதல் வேட்டை

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றபோது, 5 கோடீஸ்வரர்களுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டிருந்த 96 மணி நேரக்கெடு கடந்துவிட்டது. ஏற்கனவே மின்சாரம் தீர்ந்ததால் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் கருவிகள் செயலிழந்திருக்கக்கூடிய நிலையில், இனி நீர்மூழ்கியில் கார்பன் அளவு அதிகரித்து அதில் பயணிப்பவர்கள் ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்று உயிரிழக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்து கடலுக்கடியில் மாயமான அந்த நீர்மூழ்கியை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கடலோர … Read more

It is exposed that the Chinese are infiltrating Indian websites and stealing the information of Indians | இந்திய இணையதளங்களில் ஊடுருவும் சீனர்கள் இந்தியர்களின் தகவல்களை திருடுவது அம்பலம்

புதுடில்லி, சீன இணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து வருவதை அடுத்து, சீனாவைச் சேர்ந்த, ‘சைபர்’ மோசடி பேர்வழிகள், ‘டாட் இன்’ என்ற இந்திய இணையதளங்களை வாங்கி, அதன் வாயிலாக நம் தகவல்களை திருடும் விஷயம் அம்பலமாகி உள்ளது. அச்சுறுத்தல் சீனாவைச் சேர்ந்த இணையதளங்கள் மற்றும் ‘மொபைல் போன்’ செயலிகள் வாயிலாக, நம் நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியதுடன், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதை அடுத்து, அவற்றுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. … Read more

New chapter in India-US friendship: Modi-Biden joint interview | இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய அத்தியாயம்: மோடி- பைடன் கூட்டாக பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்நியா- அமெரிக்கா இடையேயான நட்புறவில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி செய்தியாளரகள் சந்திப்பு கூட்டத்தில் பேசினார். அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் ஜோபைடனை சந்தித்தார். பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி பேசியது, இந்தியா-அமெரிக்க இடையேயான நட்புறவு வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது.. இரு நாடுகளும் ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. ஜனநாயக … Read more

NASA-ISRO Collaboration Agreement: | நாசா- இஸ்ரோ இணைந்து செயல்பட ஒப்பந்தம்:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின் இன்றைய நிகழ்வில் ”நாசா, இஸ்ரோ” இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 21-ல் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்வு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. பின்னர் வாஷிங்டன் சென்ற பிரதமர்மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் அளித்த … Read more

தினமும் மனைவிக்கு மயக்க மாத்திரை… 51 ஆண்களை அத்துமீற வைத்த கணவர் – அதிர்ச்சி சம்பவம்

Bizarre Incident: 10 ஆண்டுகளாக தினமும் இரவில் மயக்கம் ஏற்படுத்தும் மாத்திரையை கொடுத்து, பல ஆண்களை அவர் மனைவி மீது பாலியல் பலாத்காரம் செய்ய சொல்லிய கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியைா ஏற்படுத்தியது.

Formal welcome to Prime Minister Modi in Washington DC | வாஷிங்டன் டி.சி.,யில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

வாஷிங்டன்: நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான சம்பிரதாய முறைப்படி, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே அவரை காண்பதற்காக கூடியிருந்த அமெரிக்கவாழ் இந்தியர்களுடன் சிறிது நேரம் மோடி பேசினார். பிரதமரை சந்தித்த அமெரிக்கவாழ், இந்திய சிறுவன் கூறியதாவது: வாஷிங்டனினில் பிரதமர் இருப்பது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர், எனது சட்டையில் தனது கையெழுத்திட்டார். இது, மறுக்க முடியாத தருணம். இதை என்னால் மறக்க முடியாது. பிரதமர் மோடியை நேரில் … Read more

பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்தினால் இந்தியாவுக்கு புதிய தொழில்வாய்ப்புகள்

PM Modi In US: அமெரிக்காவில் 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வழங்கப்பட்ட மரியாதை பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடியின் தொழில்துறை தலைவர்கள் சந்திப்பின் விளைவு என்னவாக இருக்கும்?