உலகில் எத்தனை கண்டங்கள்? ஏழா? பூமி ஒரே கண்டமாக மாறினால்? திகைக்க வைக்கும் அறிவியல்

The Next Supercontinent: பூமியின் அனைத்து கண்டங்களும் ஒரு பரந்த நிலப்பரப்பில் ஒன்றிணைந்தால் அது எப்படி இருக்கும் என்பது பற்றி தொலைதூர எதிர்காலத்தை ஆராயும்  புவி இயற்பியலாளர் 

அடப்பாவமே… ஜிம்மில் நடந்த துயரம் – துடித்து உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்!

இந்தோனேஷியாவை சேர்ந்த இணைய பிரபலம் ஒருவர், ஜிம்மில் 210 கிலோ பாரத்தை தூக்கி பயிற்சி மேற்கொண்டபோது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தார். 

ஆன்லைன் சூதாட்ட மோசடியில் 58 கோடி ரூபாய் தோற்ற தொழிலதிபர்! மோசடி அம்பலம்

Online Gambling Scam: ஆன்லைன் சூதாட்டத்தில் ₹ 5 கோடியை வென்ற இந்தியர், தோற்றது 58 கோடி ரூபாய்! சூதாட்ட மோசடி வலையில் விழுந்த தொழிலதிபர்…

லண்டனில் ரூ.1,200 கோடிக்கு மாளிகை வாங்கிய இந்தியர்

லண்டன்: இந்திய கோடீஸ்வரர் ரவி ரூயா, லண்டனில் ரூ.1,200 கோடி மதிப்பில் மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர் ஆன்டிரி கோஞ்சரென்கோவிடமிருந்து இந்த மாளிகையை அவர் வாங்கியுள்ளார். சமீப ஆண்டுகளில், லண்டனில் மிகப் பெரும் தொகையில் வாங்கப்பட்ட மாளிகையாக இது பார்க்கப்படுகிறது. லண்டனில் 150 பார்க் சாலையில் ஹனோவர் லாட்ஜ் மாளிகை அமைந்துள்ளது. 1827-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. லண்டனில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாளிகையை ரஷ்யரான ஆன்டிரி கோஞ்சரென்கோ 2012-ம் … Read more

Lack of government in the United States: Indians gathered to buy in stores! | அமெரிக்காவில் அரசிக்கு பற்றாக்குறை: கடைகளில் வாங்க குவிந்த இந்தியர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவின் ஏற்றுமதி தடையைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அரசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசி விலை உயர்ந்துள்ளது. இதனால் இனி விலை உயர்வு அதிகரிக்கும் என்பதால், கடை வீதிகளில் இந்தியர்கள் வரிசையில் நின்று, அளவுக்கு அதிகமாக வாங்கி சென்று ஸ்டாக் வைக்க முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம் பாஸ்மதி அல்லாத பச்சரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததுடன், அந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, உலக … Read more

Sri Lanka Government consideration of Indian currency for local exchange | உள்ளூர் பரிவர்த்தனைக்கு இந்திய கரன்சி இலங்கை அரசு பரிசீலனை

கொழும்பு : ”இலங்கையில், இந்தியாவின் கரன்சியை, உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்,” என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, கடந்த 20, 21ல், அரசு முறை பயணமாக நம் நாட்டிற்கு வந்தார். புதுடில்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தை விரைவில் துவக்குவது, இலங்கைக்குள் யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த … Read more

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் நெருக்கடிக்கு உள்ளானது அமெரிக்கா – அரிசி வாங்க கடைகளில் குவியும் மக்கள்

கலிபோர்னியா: கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்கு … Read more

US President Nominates First Female Navy Commander | கடற்படைக்கு முதல் பெண் தளபதி அமெரிக்க அதிபர் பரிந்துரை

வாஷிங்டன் : அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் தளபதியை நியமிக்கும் வகையில், அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க கடற்படையின் தளபதியாக உள்ள அட்மிரல் மைக் கில்டே, அடுத்த மாதம், தன் நான்கு ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்கிறார். இதையடுத்து, தற்போது துணை தளபதியாக உள்ள லிசா பிரான்செட்டியை, படையின் புதிய தளபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இதன்படி, கடற்படையின் முதல் பெண் தளபதி மற்றும் முப்படைகளின் குழுவின் … Read more

A 10-year-old Indian girl who has traveled to 50 countries is surprised not to take a day off from school | 50 நாடுகளுக்கு பயணித்த 10 வயது இந்திய சிறுமி பள்ளிக்கு ஒரு நாள் கூடு விடுமுறை எடுக்காத ஆச்சரியம்

லண்டன்:பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, இதுவரை 50 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதேநேரத்தில், இதற்காக அவர் பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. இந்தியாவை பூர்விகமாக உடையவர் தீபக். இவரது மனைவி அவிலாஷா. இவர்கள் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் தணிக்கையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள், அதிதி, 10. தங்கள் மகளுக்கு பல்வேறு நாடுகள் பற்றிய அனுபவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, இந்த தம்பதி ஒரு … Read more