Hindu temple in Bangladesh vandalised, idols desecrated; accused arrested | வங்கதேசத்தில் ஹிந்து கோயிலில் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாகா: வங்கதேசத்தில் உள்ள ஹிந்து கோயிலில் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தின் பிரமன்பாரியா மாவட்டத்தில் நிமாத்பூர் கிராமத்தில் உள்ள துர்கா கோயிலில் புகுந்த கலில் மியா என்பவர், நேற்று முன்தினம் (ஜூலை 20) அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தினார். இதனையறிந்த அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் ஒன்று கூடினர். கலில் மியாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மாவட்ட எஸ்.பி.,யிம் கைதை உறுதி செய்ததுடன், எதற்காக … Read more