ஜப்பானுக்கு அடிச்ச ஜாக்பாட்… இதுதான் ஃபர்ஸ்ட் டைம்… ஒரே மாசத்தில் 20 லட்சம் பேரை தாண்டிருச்சு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி மூன்று ஆண்டுகளை கடந்து விட்டது. இதன் தாக்கம் பல்வேறு வகைகளில், பல்வேறு துறைகளில் எதிரொலித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்றவற்றால் சுற்றுலா துறை முடங்கியது. அதில் ஜப்பான் நாடும் விதிவிலக்கல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை… அவசர நிலையை அறிவித்த ஜப்பான்! கொரோனா வைரஸ் பாதிப்பு இந்நிலையில் கொரோனா தொற்று … Read more