ஜப்பானுக்கு அடிச்ச ஜாக்பாட்… இதுதான் ஃபர்ஸ்ட் டைம்… ஒரே மாசத்தில் 20 லட்சம் பேரை தாண்டிருச்சு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி மூன்று ஆண்டுகளை கடந்து விட்டது. இதன் தாக்கம் பல்வேறு வகைகளில், பல்வேறு துறைகளில் எதிரொலித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்றவற்றால் சுற்றுலா துறை முடங்கியது. அதில் ஜப்பான் நாடும் விதிவிலக்கல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை… அவசர நிலையை அறிவித்த ஜப்பான்! கொரோனா வைரஸ் பாதிப்பு இந்நிலையில் கொரோனா தொற்று … Read more

Military Vehicle Manufacturing; US aid to India | ராணுவ வாகன உற்பத்தி; இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி

வாஷிங்டன்: இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுப்பதற்கு தேவையான நீட்டிக்கப்பட்ட பீரங்கி மற்றும் காலாட்படை வாகனங்களை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுஉள்ளது. இது குறித்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின், இந்தோ – -பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்னர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, ‘ஜெட் இன்ஜின்’களை இணைந்து தயாரிப்பதற்கும், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நாங்கள் உறுதியளித்தோம். இந்திய எல்லையில், … Read more

நாய் – பூனைகளை இறைச்சிக்காக கொலை செய்ய தடை விதித்துள்ள இந்தோனேஷியா..!!

இந்தோனேசியாவில் நாய் மற்றும் பூனை இறைச்சி இல்லாத முதல் சந்தையாக டோமோஹோன் எக்ஸ்ட்ரீம் மார்க்கெட் மாறும் என்று விலங்கு வதை எதிர்ப்புக் குழுவான ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல், அல்லது HSI தெரிவித்துள்ளது. 

கனடாவில் சரக்கு திருட்டில் ஈடுபட்டுவந்த 15 இந்தியர்கள் கைது

டொராண்டோ: சரக்கு திருட்டில் ஈடுபட்டு வந்த 15 இந்திய வம்சாவளியினரை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவில் பீல் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் தொடர் சரக்கு திருட்டு நடைபெற்று வந்துள்ளது. சரக்கை ஏற்றிச்செல்லும் லாரிகளை இடைமறித்து திருடிச் செல்வதை திருட்டு கும்பல் வழக்கமாக கொண்டிருந்தது. இந்தத் திருட்டுச் சம்பவங்கள் மிகுந்த திட்டமிடலுடன் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், சரக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க பீல் பிராந்திய காவல் துறை சிறப்புக் குழுவை உருவாக்கியது. இதையடுத்து சரக்கு திருட்டில் … Read more

The Chinese government is searching for the missing foreign minister | காணாமல் போன வெளியுறவு அமைச்சரை தேடுகிறது சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சர் குய்ன் காங்., திடீரென காணாமல் போன சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன அதிபராக ஜிஜிங்பிங்க உள்ளார். இவரது அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருப்பவருபவர் குய்ன் காங்.,56 இவர் கடந்த மாதம் 24 ம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும், செய்தியாளர்களை சந்திக்காமலும், அதிபரின் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்துள்ளார்.இதையடுத்து அவர் காணமால் போய்விட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியாகி பரபரப்பு உருவாகி … Read more

ஐரோப்பாவில் தாங்க முடியாத வெப்பம்… தலைகீழாக மாறிய வானிலை… படாத பாடு படும் பொதுமக்கள்!

உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த சில வாரங்களாக வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட துருவத்தை ஒட்டியுள்ள நாடுகளில் தான் பிரச்சினை என்று தெரிகிறது. அமெரிக்கா முதல் சீனா வரை அதீத வெப்பநிலை, காட்டுத்தீ, பெரு வெள்ளம் போன்ற பேரிடர்களை பார்க்க முடிகிறது. H-1B விசா அப்டேட்டில் புதிய நடைமுறை.. மோடி பைடன் சந்திப்பிற்கு பிறகு முக்கிய முடிவு! அதிகரிக்கும் வெப்பநிலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ள வெப்பநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை சிரமத்திற்கு … Read more

ஐரோப்பாவில் வறுத்தெடுக்கும் வெயில்- வெப்ப அலையால் மக்கள் அவதி

நியூயார்க், பருவநிலை மாற்றம் போன்ற காரணத்தினால் ஆங்காங்கே மேகவெடிப்பு, கடுமையான பனிப்புயல், வெள்ளம், சூறாவளி புயல் போன்ற இயல்புக்கு மீறிய அசாதாரணமான வானிலை நிலவுகிறது. சில நாடுகளில் அதீத மழைபொழிவும், சில நாடுகளில் கடுமையான வறட்சியும் காணப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் சீனாவின் வடமேற்கு மாகாணங்களில் தற்போது அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. ஜரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், கீரிஸ், போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசுகிறது. இதனால் பொதுமக்கள் … Read more

ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடிக்கும் நபர்! மருத்துவ பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் உண்மை!

Viral News in Tamil: ஒருநாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடிக்கும் மனிதன். வித்தியாசமான நோய்யால் அவதிப்பட்ட நபர். அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்ன நடந்தது? முழு விவரம் இதோ..

அல்ஜீரியாவில் பஸ்-கார் மோதல் – 32 பேர் உடல் கருகி உயிரிழப்பு

அல்ஜீயர்ஸ், ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் டமன்ராசெட் மாகாண சாலையில் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அதிகாலையில் அடோல் கிராமச்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை அது இழந்தது. இதனால் சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஸ்சிற்குள் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் மரண ஓலமிட்டனர். இந்த விபத்தில் 32 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் … Read more

உடலுறவுக்கு ரோபோக்கள்? மனிதர்களுக்கு வாழ்க்கைத் துணை தேவையா? அச்சுறுத்தும் AI தொழில்நுட்பம்

Robots VS sex: செயற்கை நுண்ணறிவால் இயங்கும் செக்ஸ் ரோபோக்கள், மனித கூட்டாளர்களின் தேவையை இல்லாமல் போக்கிவிடும் என்று கூகுளின் முன்னாள் மூத்த நிர்வாகி ஒருவர் வெளியிட்டிருக்கும் கணிப்பு அச்சுறுத்துகிறது