முடக்கப்பட்ட கணக்கு: பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்து ரூ. 41 லட்சம் வென்ற பயனாளர்…!

வாஷிங்டன், தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் தொடர்ந்த வழக்கில் 41 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாய் இழப்பீடு வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் பேஸ்புக் கணக்கு கடந்த 2022-ம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன். ஆனால், எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் … Read more

Indonesian Open: ஜகார்தாவில் இந்திய பேட்மிண்டன் வீரர்களின் கலக்கலும் தடுமாற்றமும்

SatwikSairaj RankiReddy – Chirag Shetty: சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, முதல் நிலை வீரர்களான அல்ஃபியன்-ஆர்டியான்டோவை வீழ்த்தினார்கள்

சூடானில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் நோயாளிகள் அவதி..!

சூடானில் நடந்துவரும் உள்நாட்டு போரால் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் ஏராளமானோர் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 8000 பேர் வரை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டபடி உயிர் வாழ்ந்துவரும் நிலையில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் நடந்துவரும் அதிகார போரால் 60 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. கடும் மின் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் இயங்கிவரும் ஒரு சில மருத்துவமனைகளிலும் நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் உயிரிழந்துவருகின்றனர். பிணவறைகளில் குளிர் சாதன பெட்டிகள் இயங்காமல் 450 சடலங்கள் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.28 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 3 லட்சத்து 66 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரத்து 868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

Have always placed our hopes on American people: Chinese President Xi Jinping after meeting friend Bill Gates | சீன அதிபர் – பில் கேட்ஸ் சந்திப்பு

பெய்ஜிங்: மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் துணை தலைவருமான பில்கேட்ஸ் , பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஜின்பிங் கூறியதாவது: இந்தாண்டு, பெய்ஜிங்கில் நான் சந்திக்கும் முதல் அமெரிக்க நண்பர் நீங்கள் தான். சீனா- அமெரிக்கா இடையிலான உறவு மக்கள் – மக்கள் இடையிலான உறவின் அடிப்படையில் அமைந்தது. அமெரிக்க மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. இரு நாட்டு மக்களும் நட்புறவை தொடர்வார்கள் … Read more

இனவெறி புகாருக்கு உள்ளாகி வேலையை இழந்த ஸ்டார்பக்ஸ் நிறுவன முன்னாள் மேலாளருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

அமெரிக்காவில் இனவெறி புகாருக்கு உள்ளாகி வேலையை இழந்த ஸ்டார்பக்ஸ் நிறுவன முன்னாள் மேலாளருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, பிலடெல்பியா நகரிலுள்ள ஸ்டார்பக்ஸ் காபி ஷாப்புக்கு வந்த கருப்பின இளைஞர்கள் 2 பேர் வெகுநேரமாகியும் எதுவும் ஆர்டர் செய்யாததால் அவர்களுக்கும் அங்கிருந்த ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அந்த இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இனவெறி புகாருக்கு உள்ளான ஸ்டார்பக்ஸ் நிர்வாகம், அந்த சூழலை திறம்பட … Read more

Mediation in Ukraine: South African presidents choice | உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் : தென்னாப்பிரிக்க அதிபர் விருப்பம்

கேப்டவுன்: ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயார் என தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசவா தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்., 25ல் ரஷ்யா போர் தொடுத்து. ஓராண்டை தாண்டிய நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.இ்ந்நிலையில் உக்ரைன் சென்றிருந்த தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரம்போசாவா கூறியது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை வாயிலாக மத்தியஸ்தம் செய்ய தயார். அதற்கான முயற்சியை மேற்கொள்வேன் எனறார்.முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக ஆப்ரிக்கா … Read more

தனது இறுதிச் சடங்குக்கு தானே ஹெலிகாப்டரில் வந்திறங்கிய டிக்டாக் பிரபலம்..!

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், தான் உயிரிழந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைத்துவிட்டு, தனது இறுதிச் சடங்குக்கு டிக்டாக் பிரபலம் ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்… 45 வயதான David Baerten என்ற அந்நபர், அண்மையில் உயிரிழந்ததாக அவரது மகள் சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். உடனே , குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் இறுதிச் சடங்கிற்கு ஒன்று கூடினர். அவர்கள் நடுவே திடீரென ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. அதில் இருந்து David Baerten கீழே இறங்கி வருவதைக் கண்ட குடும்பத்தினர் ஓடிச்சென்று அவரை … Read more

Russian President Putin meets UAE President | ரஷ்ய அதிபருடன் யு.ஏ.இ., அதிபர் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்யா சென்றிருந்த யு.ஏ.இ.,அதிபர் ஷேக் முகம்மது பின் ஜியாத் அல்நெஹயான், அந்நாட்டு அதிபர் விளாடிமிர்புடினை சந்தித்தார். அரசு முறைப்பயணமாக சென்றிருந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அதிபர் மாளிகையில் சந்தித்தார். சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் இருநாடுகளிடையேயான பரஸ்பரம், நட்புறவு கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். மாஸ்கோ: ரஷ்யா சென்றிருந்த யு.ஏ.இ.,அதிபர் ஷேக் முகம்மது பின் ஜியாத் அல்நெஹயான், அந்நாட்டு அதிபர் விளாடிமிர்புடினை … Read more

விமானத்தின் மீது மோதி இறந்த பறவை.. விமானிகளின் முகங்களில் தெறித்த ரத்தம்.. நடுவானில் பரபரப்பு..!

ஈக்வடாரில் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பெரிய பறவை ஒன்று மோதியதில் காக்பிட் கண்ணாடி உடைந்து, விமானிகளின் முகங்களில் ரத்தம் தெறித்தது. லாஸ் ரியாஸ் மாகாணத்தில் நேரிட்ட இந்த சம்பவத்தின்போது, கண்ணாடியில் மோதி இறந்த பறவையின் உடல் அந்தரத்தில் தொங்கியபடி விமானம் பறந்தது. கண்ணாடி உடைந்து காக்பிட்டுக்குள் பலத்த காற்று வீசிய போதும், பறவையின் ரத்தம் தெறித்து இருந்த நிலையிலும் விமானிகள் பதற்றமடைவில்லை. அவர்கள் அருகில் இருந்த விமான நிலையத்தில் பத்திரமாக விமானத்தை தரையிறக்கினர். விமானத்தில் … Read more