ரஷியாவின் தாக்குதலில் தீப்பிடித்த அடுக்குமாடி குடியிருப்புகள்: 20 டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது

கீவ், ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 17 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றன. சமீப காலமாக ஏவுகணை மற்றும் தீவிர டிரோன் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இந்த போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி ஐ.நா. உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்கள் இதில் பள்ளிக்கூடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை இடிந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் ஏராளமானோர் உயிரிழக்கும் … Read more

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார் அபதிர் இம்மானுவேல் மேக்ரான்

பாரிஸ்: கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் எனும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அபதிர் இம்மானுவேல் மேக்ரானால் வழங்கப்பட்டது. பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். இதையடுத்து, அதிபர் … Read more

பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை வழங்கினார், அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

பாரிஸ், பிரான்ஸ் நாட்டில் இன்று ( ஜூலை 14ஆம் தேதி) பாஸ்டில் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் முப்படைகளைச் சேர்ந்த ஒரு ராணுவக் குழு பங்கேற்கும். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி நேற்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பாரிசில் உள்ள லா சீன் மியூசிகேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவர் … Read more

UAE, சிங்கபூரைத் தொடர்ந்து பிரான்ஸிலும் UPI… பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யுபிஐ முறை பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் 12 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்..!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூய் மற்றும் சோப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர்கள் பயந்து ஓடினர். எனினும் இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 … Read more

ஹாலிவுட்டில் மிகப்பெரிய வேலை நிறுத்தம்… Oppenheimer ரிலீஸ் ஆகுமா?

Hollywood Strike: ஹாலிவுட்டில் எழுத்தாளர்கள் பணி நிறுத்தத்தில் இருந்த நிலையில், தற்போது நடிகர்கள் தரப்பும் அதில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளன. இதனால், பட தயாரிப்புகள் கடுமையாக பாதிக்கப்படும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்: பிரான்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரான்ஸின் முன்னணி நாளிதழான ‘லெஸ் இகோ’வுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: சர்வதேச அரங்கில் மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது, தெற்கு பிராந்திய நாடுகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. மிக நீண்ட காலமாக தெற்கு பகுதி நாடுகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அந்த … Read more

Prime Minister Modi honored with Frances highest award | பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் எலிசி: பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ வழங்கி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கவுரவித்தார். ஐரோப்பிய நாடான பிரான்சின், ‘பேஸ்டிலா தினம்’ எனப்படும், அந்த நாட்டின் தேசிய தினத்தில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். பாரிஸ் விமான நிலையத்தில், அந்த நாட்டின் பிரதமர் எலிசபெத் பார்னே, பிரதமர் மோடியை வரவேற்றார். அங்கு அவருக்கு … Read more

ஆஸ்திரேலியா: நெடுஞ்சாலையில் சென்ற 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து – பெண் பலி

கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதனையடுத்து பின்னால் வந்த கார்களும் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 6 வாகனங்கள் மோதிக் கொண்டன. இந்த சங்கிலித்தொடர் விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

பிரான்ஸில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு – 26 ரஃபேல் போர் விமானம் வாங்க ஒப்புதல்

பாரிஸ்: அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைநகர் பாரிஸில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல்-எம் போர் விமானங்கள் வாங்குவது, மும்பையில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க இந்திய ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, ரூ.90,000 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது வழக்கம். … Read more