தேசிய கொடி காலில் படாமல் கவனமாக செயல்பட்ட பிரதமர் மோடி: வீடியோ வைரல்| At BRICS Session, PM Modi Expresses His Deep Respect for Tricolour, Sets a New Standard for World Leaders

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோஹன்ஸ்பெர்க்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு மாநாட்டில் பங்கேற்ற நாட்டு தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது, கீழே இருந்த இந்திய தேசிய கொடியை காலில் படாமல் கவனமாக அதனை எடுத்து பையில் வைத்து பத்திரப்படுத்தினார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின், 15வது உச்சி … Read more

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சிமாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார்: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா முதன்முறையாக ஏற்றுள்ள நிலையில், அதன் உச்சிமாநாடு அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். சர்வதேச அளவில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து … Read more

செப்டம்பர் 1 முதல்… கரண்ட் பில், வாட்டர் பில் கட்ட கறார்… குவைத் நாட்டில் வருகிறது பெரிய மாற்றம்!

குவைத் நாடு… லட்ச லட்சமாய் சம்பளம் கொட்டி கொடுக்கும் நாடு என ஆசிய அளவில் பெயர் பெற்று விளங்குகிறது. இந்திய மதிப்பில் எடுத்து கொண்டால் ஒரு குவைத் தினார் என்பது 270 ரூபாய் ஆகும். இதனால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் குவைத் சென்று வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. இந்நிலையில் குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் முக்கியமான ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. BBA படிச்சவங்களுக்கு நல்ல … Read more

பணவீக்கம் அதிகரிப்பால் பாதிக்கப்படும் ஏழை நாடுகள்: ரஷ்ய அதிபர் புடின் வருத்தம்| Putin denounces sanctions on Russia during his speech for a South Africa economic summit

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: காய்கறிகள், வேளாண் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்து ஏழை நாடுகளை அதிகமாக பாதித்துள்ளது என ரஷ்ய அதிபர் புடின் வருத்தம் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின், 15வது உச்சி மாநாடு, ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில், நேற்று துவங்கியது. வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் … Read more

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஜோகன்னஸ்பர்க், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ அமைப்பை நடத்தி வருகின்றன. 15-வது ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, தென்ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள சான்டன் சன் ஓட்டலில் நேற்று ெதாடங்கியது. கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக காணொலி காட்சி மூலம் நடந்த இம்மாநாடு, தற்போது நேரடி நிகழ்வாக நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, பிரதமர் மோடி … Read more

அன்று இஸ்ரோவை இகழ்ந்த பாக். முன்னாள் அமைச்சர்; இன்று சந்திரயானை புகழ்கிறார்

இஸ்லாமாபாத்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) இகழ்ந்த முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன், தற்போது சந்திரயான்-3 மிஷனை மனதாரப் பாராட்டியுள்ளார். இந்தியா சார்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவுக்கு சந்திரயான்-3னை கடந்த ஜூலை மாதம் அனுப்பி இருந்தனர். பூமி மற்றும் நிலவு வட்டப்பாதையில் சுமார் 40 நாட்கள், பல லட்சம் கி.மீ தூரம் பயணித்த சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர், இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவின் தென் … Read more

உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்ஜின் இந்தியா| India is the growth engine of the global economy

ஜோகன்னஸ்பர்க் : ”எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்ஜினாக இந்தியா உருவெடுக்கும்,” என பிரதமர் மோடி பேசினார் தென் ஆப்ரிக்காவில் பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்ஜினாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவில் தொழில் செய்வதை எளிமையாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களையும் எங்கள் அரசு மேற்கொண்டு வருகிறது. விரைவிலேயே இந்திய பொருளாதாரம், 410 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக மாறும். உலகில் ஸ்டார்ட் அப் … Read more

பாகிஸ்தான் அதிபரின் தனிச்செயலாளர் பதவி பறிப்பு..!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து இடைக்கால பிரதமராக அன்வர் உல்ஹக் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதலுக்கு 2 சட்ட திருந்த மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அரசு ரகசிய சட்டதிருத்த மசோதா, ராணுவ சட்ட திருத்த மசோதா என்னும் இந்த இரு மசோதாக்களுக்கும் அதிபர் ஆல்வி ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த 2 முக்கிய மசோதாக்களுக்கு எவ்வித எதிர்ப்பின்றி ஒப்புதல் அளித்தது தொடர்பாக அதிபர் ஆல்வி … Read more