Ready for Talks on Serious Matters With Neighbour, Says Pakistan PM Shebaz Sharif | இந்தியாவுடன் பேச தயார்: பாக்., பிரதமர் துாது
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: இந்தியா உடன் அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: நாங்கள் யாருக்கு எதிராகவும் இல்லை. நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை சிக்கலாக இருக்கும் நிலையில் இனிமேலும் … Read more