Ready for Talks on Serious Matters With Neighbour, Says Pakistan PM Shebaz Sharif | இந்தியாவுடன் பேச தயார்: பாக்., பிரதமர் துாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: இந்தியா உடன் அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: நாங்கள் யாருக்கு எதிராகவும் இல்லை. நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை சிக்கலாக இருக்கும் நிலையில் இனிமேலும் … Read more

டயட் இருந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் மரணம்! ஷாக்கான மருத்துவர்கள்! என்ன நடந்தது?

இன்ஸ்டாகிராமில் டயட் மற்றும் உணவு பழக்கங்கள் குறித்து பதிவுகள் வெளியிட்டு வந்தவர், ஜன்னா டி ஆர்ட். இவர் ஒரு வித்தியாசமான டயட் இருந்த காரணத்தால் உயிரிழந்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் உள்பட பலரும் அதிர்ந்து போயுள்ளனர். 

Former US President Trump indicted by grand jury over efforts to overturn 2020 elections | அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: 2020 ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூற செய்தல், அதிகாரப்பூர் நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல், அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயற்சி செய்வதை தடுக்க சதி செய்தல் என 4 பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. … Read more

கப்பலில் இருந்து கடலில் குதித்த இந்திய பெண் உயிரிழப்பு.!

இந்தியாவைச் சேர்ந்த ரீத்தா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜனியுடன் ‘ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்’ பயணக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், சிக்கப்பூர் செல்லும் வழியில் இந்த கப்பலில் இருந்து ரீத்தா சஹானி குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரீத்தா சஹானியின் மகன் கூறுகையில், “கப்பலில் இருந்து தனது தாய் குதித்துவிட்டதாக கூறினர். முன்னதாக, இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டது. ஆனால், அது அவர்தான் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. எனது தந்தையையும் … Read more

தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் – அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் நிதி மந்திரி வேண்டுகோள்

காபூல், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தோகாவில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா அரசு அதன் மீது விதித்தது. இதனால் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. இந்த சூழலில் இந்த தடைகளை நீக்கக்கோரி அந்த நாட்டின் நிதி மந்திரி ஆமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளது … Read more

இறக்கும் தருவாயில் இருப்பவரிடம் இந்தியில் பேசியதால் வேலையை இழந்த நபர்!

இந்தியாவை சேர்ந்த அனில் வர்ஷ்னி நீண்ட காலமாக அலபாமாவில் ஏவுகணை பாதுகாப்பு ஒப்பந்ததாரருடன் பணிபுரிந்தார்.  

ஜப்பானில் கானுன் புயல் எதிரொலி: 500-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவானது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடந்தது. அப்போது 198 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே கனமழை பெய்யும் அபாயம் உள்ளதால் அங்கு தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் கானுன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Read more

An American-based Indian engineer lost his job for speaking in Hindi | ஹிந்தியில் பேசியதால் வேலையை இழந்த அமெரிக்க வாழ் இந்திய இன்ஜினியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : உயிரிழக்கும் நிலையில் இருந்த உறவினரிடம், ‘வீடியோ’ அழைப்பில் ஹிந்தியில் பேசியதால், அமெரிக்காவில் இன்ஜினியராக பணியாற்றும் இந்திய வம்சாவளி அனில் வர்ஷனே, 78, தன் வேலையை இழந்துள்ளார். இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள ‘பார்சன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற ஏவுகணை தயாரிப்பு நிறுவனத்தில் மூத்த இன்ஜினியராக பணியாற்றி வந்தவர், அனில் வர்ஷனே. கடந்த 1968ல் அமெரிக்காவுக்குச் சென்ற அவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். இவருடைய … Read more

புக்கர் பரிசு இறுதி பட்டியலில் இந்திய பெண் எழுத்தாளரின் நாவல்

ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் நாவல்களுக்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ என்ற நாவல் இடம் பிடித்துள்ளது. இது சேத்னா மாரூவின் முதல் நாவல் ஆகும். இந்த நாவல் கோபி என்ற 11 வயது சிறுமியின் கதையாகும். ஸ்குவாஷ் விளைாட்டு மீதான சிறுமியின் ஆர்வம் மற்றும் குடும்பத்துடனான அவளது … Read more