Pakistan high-level committee to decide on teams participation in Cricket World Cup 2023 | பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வருமா? ஆய்வு செய்ய குழு அமைத்தார் பாக்., பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது குறித்து முடிவு செய்ய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் குழு ஒன்றை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைத்து உள்ளார். இந்திய மண்ணில் 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்., 5 — நவ., 19 ல் நடக்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் … Read more

நெதர்லாந்து அரசியலில் திடீர் திருப்பம் – பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மார்க் ரூட்

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசியலில் பரப்பரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்து நெதர்லாந்தில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற ஆளும் கூட்டணி அரசு முயன்ற நிலையில், மசோதாவுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க் ரூட், “புலம்பெயர்ந்தோர் மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிகள் வேறுபட்ட கருத்தை … Read more

''மனிதர்களைவிட எங்களால் உலகை சிறப்பாக வழிநடத்த இயலும்'' – ஐ.நா.வில் உறுதியளித்த AI robots

ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ -AI) திறன் கொண்ட ரோபோக்கள் தங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த இயலும் என்று உறுதியளித்தன. அதே வேளையில் தங்களுக்கு மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என்று ஒப்புக் கொண்டன. தங்களைப் போன்ற ஏஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாகக் கையாள வேண்டும் என்றும் எச்சரித்தன. நாங்கள் மனிதர்களின் வேலை … Read more

மனைவியின் மூளையை தின்று… மண்டை ஓட்டை ஆஷ்ட்ரேயாக பயன்படுத்திய மனித மிருகம்!

மனித மிருகம் ஒருவன் தன் மனைவியை கொன்றதோடு நிற்காமல் அவளின் மூளையை வெளியே எடுத்துச் சாப்பிட்ட பின், அவளது மண்டை ஓட்டின் ஒரு பகுதியை சிகரெட் சாம்பலை தூவுவதற்கான ஆஷ்ட்ரேயாக பயன்படுத்தியுள்ளான்.

Social media war begins: Twitter sues Meta | துவங்கியது சமூக வலைதள யுத்தம்: மெட்டா மீது டுவிட்டர் வழக்கு

நியூயார்க்: புதிதாக துவங்கப்பட்டுள்ள, ‘த்ரெட்ஸ்’ சமூக வலைதளம், ‘டுவிட்டரின்’ அப்பட்டமான நகல் என குற்றஞ்சாட்டியுள்ள, அந்நிறுவனம், ‘மெட்டா’ மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. கடும் அதிருப்தி அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் மெட்டா நிறுவனம், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களை நிர்வகித்து வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியாக, மார்க் ஸக்கர்பர்க் உள்ளார். மெட் டாவின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இடையே நீண்ட காலமாகவே கடும் வர்த்தக போட்டி நிலவுகிறது. … Read more

'புகுஷிமா அணுஉலையின் கழிவுநீரை கடலில் திறந்து விடுவதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை' – தென் கொரியா

டோக்கியோ, ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. இந்த விபத்து நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், அந்த உலையில் இன்னும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. … Read more

உக்ரைன் ராணுவத்திற்கு அபாயகரமான 'கிளஸ்டர்' குண்டுகளை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசனை

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷியாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது. இதனிடையே உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த சூழலில் ரஷியாவிற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சியில் உக்ரைன் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு ஆயுத … Read more

Attack on Indian Consulate: US MPs strongly condemn | இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல்: அமெரிக்க எம்.பி.,க்கள் கடும் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய துணை துாதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு எம்.பி.,க்கள், இதற்கு காரணமான காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், நம் நாட்டின் துணை துாதரகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 2ம் தேதி வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், துாதரகத்திற்கு தீ வைத்தனர். பின், இது குறித்த வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். பேச்சு சுதந்திரம் வட அமெரிக்க நாடான கனடாவில், … Read more

8 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு தாயாரின் செக்ஸ் அடிமையாக செயல்பட்ட வாலிபர்

டெக்சாஸ் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ரூடி பரியாஸ் (25). இவரது தயார் ஜானி சந்தனா.இவர் 2015-ல் தனது 17 வயதில் காணாமல் போனதாக ஜானி சந்தனா போலீசில் புகார் அளித்து உள்ளார். திடீரென 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூடி வெளீயே வந்து உள்ளார். அப்போதுதான் ரூடி காணாமல் போகவில்லை என்றும், தனது தாயாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறி உள்ளார். ரூடி இன்னும் காணவில்லை என்று பிடிவாதமாக இருந்து அவரது தாயார் … Read more