Pakistan has become a flooded forest: 50 people have died in the rain so far | வெள்ளக்காடாக மாறிய பாகிஸ்தான்: மழைக்கு இதுவரையிலும் 50 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வரும் கனமழைக்கு, இதுவரையிலும் 50 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த மாத இறுதியில் பெய்யத் துவங்கிய கனமழை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்து வருகிறது. பலத்த சேதம் இதனால், பலுசிஸ்தான், பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழையால், பஞ்சாப், சிந்து மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலை வெள்ளக்காடாக … Read more