வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியின்போது தப்பிச் சென்றாரா புதின்? – வலுக்கும் விமர்சனங்கள்

மாஸ்கோ: ரஷ்யாவில் அண்மையில் வாக்னர் ஆயுதக் குழு திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டது. ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரண்ட அந்த ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கி முன்னேறியது. அந்த வேளையில் ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவிலிருந்து தப்பி பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மிக்கெய்ல் கொடோர்கோவ்ஸ்கி என்ற பெரும் பணக்காரர் இது தொடர்பாக ஒரு பேட்டியில் கூறி விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளார். யார் இந்த மிக்கெய்ல் கொடோர்கோவ்ஸ்கி? – மிக்கெய்ல் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி … Read more

2,200 earthquakes in Iceland in 24 hours | ஐஸ்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2200 முறை நிலநடுக்கம்!: அடுத்தடுத்து குலுங்கிய கட்டடங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரெய்க்யவிக்: ஐஸ்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அமைந்துள்ள எரிமலை எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தின் தலைநகரமான ரெய்க்யவிக்கை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் … Read more

ஐஸ்லாந்தில் 24 மணி நேரத்தில் 2,200  நிலநடுக்கங்கள் – காரணம் என்ன? 

ரெய்க்யவிக்: ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு ஆய்வு மையம் தரப்பில், “ரெய்க்யவிக் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் தென் பகுதியில் பரவலாக உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் எரிமலை சீற்றம் விரைவில் ஏற்படக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகளாக கருதப்படுகின்றன. இதில் பல நில நடுக்கங்கள் மிதமான ( ரிக்டர் … Read more

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா பங்களிக்க முடியும்: உக்ரைனுக்கான அமெரிக்க தூதர்

புதுடெல்லி: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா பங்களிக்க முடியும் என்று உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் டிரிட்ஜெட் ஏ பிரிங்க் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் டிரிட்ஜெட் ஏ பிரிங்க், இந்திய பத்திரிகையாளர்கள் சிலருடன் ஆன்லைனில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “உக்ரைனில் தலைநகர் கீவ்-ல் இருக்கும் நான், போரின் பேரழிவுகளையும், உக்ரேனிய மக்களின் வலிமை மற்றும் பின்னடைவு ஆகிய இரண்டையும் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறேன். சர்வதேச தலைமை வகிக்க வேண்டும் என்ற இந்தியாவின் … Read more

பிரான்ஸ் கலவரம்… இஸ்லாமிய அகதிகளுக்கு இடம் இல்லை… வைரலாகும் போலந்து தலைவரின் வீடியோ!

பிரான்சில் கடும் கலவரங்களுக்கு மத்தியில் போலந்து நாட்டின் தலைவர் ஒருவர் இஸ்லாமிய அகதிகளுக்கு இடமில்லை என்று பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிரேசில் மகளிர் கால்பந்து அணி வந்த விமானத்தில் மாஷா அமினி புகைப்படம்: கவனம் ஈர்த்த வாசகம்

பிரிஸ்பேன்: உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பிரேசில் மகளிர் கால்பந்து அணியினர் ப்ரிஸ்பேன் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்திறங்கிய விமானம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், அவர்கள் வந்த விமானத்தின் வால் பகுதியில் இடம் பெற்றிருந்த இரண்டு புகைப்படங்கள். அதில் ஒன்று ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இறந்த … Read more

Gas leak in residential area: 16 killed | குடியிருப்பு பகுதியில் வாயு கசிவு: 16 பேர் பலி

ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் இன்று(ஜூலை 06) எரிவாயு வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாயுவை சுவாசித்த 16 பேர் உயிரிழந்தனர். வாயு கசிவுக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

Brutal attack on Russian female reporter | ரஷ்ய பெண் நிருபர் மீது கொடூர தாக்குதல்:

மாஸ்கோ: ரஷ்ய புலனாய்வு பெண் பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஷ்யாவின் முன்னணி பத்திரிகை ஒன்றில் புலனாய்வு பெண் நிருபராக பணியாற்றி வருபவர் எலினா மிலாஷினா, நேற்று தனது வழக்கறிஞருடன் காரில் சென்யா மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அவர்கள் சென்றுகொண்டிருந்த காரை வழிமறித்து கொடூரமாக தாக்கியதுடன், பெண் நிருபர் தலையை மொட்டையடித்தும் கைவிரல்கள், பற்களை உடைத்து சித்ரவைதை செய்தனர். இதனால் சுயநினைவிழந்தார். … Read more