Monday recorded as hottest day on earth, says US climate data | ஜூலை 3 பூமி வரலாற்றில் அதிக வெப்பமான நாள்: அமெரிக்க மையம் தகவல்

வாஷிங்டன்: பூமி வரலாற்றில் ஜூலை 3ம் தேதி அதிக சராசரி வெப்பமான நாளாக பதிவாகி உள்ளதாக, அமெரிக்காவின் தேசிய ஓசியானிக் மற்றும் வளி மண்டல நிர்வாகத்தின்(National Oceanic and Atmospheric Administration(என்ஓஏஏ)) தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அன்றைய தினம், காற்று வெப்பநிலையானது 2 மீ., உயர்ந்ததுடன், பூமியை மேற்பரப்பை தொட்ட வெப்பத்தின் அளவு 66.62 டிகிரி பாரன்ஹீட்(17.01 டிகிரி செல்சியஸ்) ஆக பதிவாகி உள்ளது. இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலையின் பேராசிரியர் ராபர்ட் ரோஹ்டே கூறுகையில், சுற்றுச்சூழல் … Read more

ஆப்கனில் பெண்கள் அழகு நிலையம் நடத்த  தடை: தலிபான் ஆட்சியாளர்கள் உத்தரவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையம் நடத்த தலிபான் அரசு தடைவிதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அங்கு பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. பெண்கள் பொதுவெளிக்கு வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை தலிபான் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்கா, ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் பெண்களுக்கு அனுமதி இல்லை. அரசு வேலைகளிலிருந்து பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பொதுவெளியில் … Read more

ரஷ்யாவை யாரும் அசைக்க முடியாது… SCO உச்சி மாநாட்டில் முழங்கிய புடின்!

இந்தியாவின் தலைமையில் நடந்த SCO உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் தவிர, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஈரான் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைய வேண்டும்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்தல்

புதுடெல்லி: ஆப்கனிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைய வேண்டும் என்று இந்தியா தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுடெல்லி பிரகடனம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஆப்கனிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய நாடுகள் பங்கேற்பாளர்களாகவும், அசர்பைஜான், அர்மீனியா, கம்போடியா, நேபாள், … Read more

இந்திய தூதர்களுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல்: கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன்

புதுடெல்லி: இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயலில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த மாதம் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா … Read more

Life in UK for Kerala man | கேரள நபருக்கு பிரிட்டனில் ஆயுள்

லண்டன், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சஜு, 50. இவரது மனைவி அஞ்சு, 30. இருவரும் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் நார்தம்டன் நகரில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு ஜீவா, 6, என்ற மகனும், ஜான்வி, 4, என்ற மகளும் இருந்தனர். கடந்தாண்டு சஜுவுக்கும், அஞ்சுவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் சஜு, கத்தியால் குத்திக் கொன்றார். இது தொடர்பான வழக்கு நார்தம்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை சஜு கொலை செய்தது … Read more

American Independence Day is a hoot | அமெரிக்க சுதந்திர தினம் கோலாகலம்

வாஷிங்டன்: அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி பேரணி நடந்தது. அமெரிக்கா உருவானதன் 247 வது ஆண்டுவிழா, அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைநகர் வாஷிங்டனில் முப்படைகளின் அணிவகுப்பு பேரணி நடந்தது. இதில் இந்திய அமெரிக்க பேண்ட்வாத்திய குழுவினர் இப்பேரணியில் பங்கேற்றனர். வாஷிங்டன்: அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி பேரணி நடந்தது. அமெரிக்கா உருவானதன் 247 வது ஆண்டுவிழா, அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைநகர் வாஷிங்டனில் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

The United States strongly condemned the supporters of Khalistan who set fire to the Indian embassy in the United States | அமெரிக்காவில் இந்திய துாதரகத்துக்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அமெரிக்கா கடும் கண்டனம்

நியூயார்க்,அமெரிக்காவில் இந்திய துணை துாதரகத்துக்கு, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ள நிலையில், இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கக் கோரி, சில சமூக விரோதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் சிலர், இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளனர். அவர்கள் கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது, இந்தியாவுக்கு … Read more

ஆப்கானிஸ்தானில் உணவு நெருக்கடி: 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கி இந்தியா உதவி

புதுடெல்லி, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவும் விதமாக, இந்தியா சமீபத்தில் 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியிருக்கிறது. தனது டுவிட்டர் பதிவில் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. உணவு அமைப்பு, இந்த கோதுமை இன்று அந்நாட்டின் ஹெராத் நகரை அடைந்ததாக தெரிவித்திருக்கிறது. கடந்த மாதம், ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக, மனிதாபிமான அடிப்படையில், இந்திய அரசாங்கம் 20,000 … Read more