39 killed in suicide attack in Pakistan | தற்கொலை படை தாக்குதல் பாக்.,கில் 39 பேர் உயிரிழப்பு
பெஷாவர்,-பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத் தில் தற்கொலை படையினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 39 பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் நான்காவது பெரிய மாகாணமான கைபர் பக்துன்குவாவில் பஜவுர் மாவட்டம் உள்ளது. இங்குள்ள கார் டெசில் பகுதியில், ஜே.யு.ஐ.எப்., எனப்படும் ஜாமியத் உலமா – இ – இஸ்லாம் பசல் கட்சி சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள், ஆதரவாளர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் … Read more