ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரமா? – மசோதாவை திருப்பி அனுப்பிய பாகிஸ்தான் அதிபர்.. முற்றும் மோதல்!
பாகிஸ்தானில் இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் அந்த கோப்புகளை அதிபர் திருப்பி அனுப்பினார். பாகிஸ்தானில் கடந்த ஆண்டு தொடங்கிய அரசியல் குழப்பமானது தற்போதும் நீடித்து வருகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்த இம்ரான் கான் கடந்த ஆண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், நவாஷ் ஷெரீப் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். இம்மாத தொடக்கத்தில் அவரும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். தற்போது அன்வர் உல் ஹக் கக்கார் தலைமையிலான காபந்து அரசு பதவி வகித்து வருகிறது. … Read more