Hirsh Vardhan Singh Launches US Presidential Campaign | அமெரிக்க அதிபா் போட்டியில் 3-வது இந்திய வம்சாவளியா்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளா் தோ்வுக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியா் ஹா்ஷ் வா்தன் சிங் அறிவித்திருக்கிறாா். ஏற்கெனவே, போட்டியில் நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகிய 2 இந்திய வம்சாவளியினா் களத்தில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளா் தோ்வுக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியா் ஹா்ஷ் வா்தன் சிங் அறிவித்திருக்கிறாா். ஏற்கெனவே, போட்டியில் நிக்கி புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

உலகில் பஞ்ச அபாயம், தானிய பற்றாக்குறை அதிகரிக்கும்! நேட்டோவுக்கு ரஷ்யாவின் சவால்

Russia Ukraine War Russia Vs Nato: ஐரோப்பா முழுவதும் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும் என்று நேட்டோ தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புடின்…  

மீண்டும் ஆபத்து? மிரட்டும் மெர்ஸ் வைரஸ்… WHO எச்சரிக்கை!

கொரோனா கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். கோவிட் – 19 என்று குறிப்பிடப்பட்ட இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி இரண்டாம் அலை, மூன்றாம் அலை என அலை அலையாக மிரட்டியது. மெர்ஸ் கோவி வைரஸ் இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மெர்ஸ்- கோவி வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த MERS-CoV (Middle East Respiratory … Read more

ஆஸ்திரேலியா-அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் மாயம்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை மையமாக கொண்டு ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டுப்போர் பயிற்சி நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் 13 நாடுகளில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் லிண்ட்மேன் என்ற தீவு அருகே சென்றபோது ஆஸ்திரேலியாவின் எம்.ஆர்.எச். தைவான் என்ற ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது. இதனையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் அங்குள்ள டெண்ட் தீவு அருகே ஹெலிகாப்டரின் சிதைந்த … Read more

ராணுவத்தை மேம்படுத்த தைவானுக்கு அமெரிக்கா உதவி

சீனா-தைவான் இடையே கடந்த சில மாதங்களாகவே போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என கூறி வரும் சீனா அவ்வப்போது அதன் எல்லையில் போர் விமானங்களை பறக்க விடுகிறது. மேலும் தைவானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரித்துள்ளது. ஆனால் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தைவானுக்கு ராணுவ உதவியாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ … Read more

ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு உதவி தேவை – சர்வதேச அமைப்பு யுனிசெஃப் தகவல்

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் அரசியல் சூழல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர். 64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போது 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவும் பூங்கா, ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் அனுமதி இல்லை. அரசு … Read more

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற இந்தியாவின் ஆதரவு தேவை – பலுசிஸ்தான்

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பினர், மக்கள் தனிநாடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் நாடு கடந்த பலுசிஸ்தான் அரசின் முதல்-மந்திரியும், மூத்த பெண் அரசியல்வாதியுமான நெய்லா குவாட்ரி பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தானின் விடுதலைக்கு ஆதரவு திரட்ட உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் உத்தரகாண்டின் ஹரித்வார் நகரில் … Read more

தாய்லாந்து: பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து – 9 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

பாங்காங், சனிக்கிழமையன்று தாய்லாந்தில் பட்டாசுக் கிடங்கில் வெடித்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தெற்கு மாகாணமான நாராதிவாட்டில் உள்ள சுங்கை கோலோக் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்து கட்டிடத்தின் கட்டுமான பணியின் போது வெல்டிங் செய்ததால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நாராதிவாட் கவர்னர் சனன் பொங்கக்சோர்ன் கூறுகையில், “சுங்கை கோலோக்கில் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த ஒரு கிடங்கு இன்று மதியம் வெடித்தது, இந்த … Read more