பிரான்ஸ் கலவரம் | மேயர் வீட்டின் மீது காரை மோதி தீ வைத்த கும்பல்; மனைவி, குழந்தை காயம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் வீட்டின் மீது கலவரக்காரர்கள் காரை மோதியதில் வீட்டில் இருந்த மேயரின் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளில் ஒருவர் காயமடைந்தனர். பிரான்ஸ் நாட்டில் 17 வயது இளைஞர் போக்குவரத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே மூண்ட மோதல் 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்குப் பகுதியின் ஹே லெஸ் ரோஸஸ் … Read more

பற்றி எரியும் பிரான்ஸ்… மேயர் வீட்டுக்குள் காரை விட்டு மோதிய கலவரக்காரர்கள்… அடுத்த நடந்த ஷாக்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் மேற்கே அமைந்துள்ள புறநகர் பகுதியான நான்டர்ரேவில் 17 வயது சிறுவன், போலீசாரின் உத்தரவிற்கு கீழ் படிந்து நடக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபத்தில் சிறுவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். அதில் படுகாயமடைந்து சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு பிரான்ஸ் … Read more

டிவிட்டரின் அடுத்த அதிர்ச்சி… புதிய கட்டுப்பாடுகள்.. எலன் மஸ்க்கின் அடடே காரணம்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- டிவிட்டரில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எலன் மஸ்க்உலக அளவில் பிரபலமான டிவிட்டர் தளத்தை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலன் மஸ்க் சமீபத்தில் வாங்கினார். எலன் மஸ்க் டிவிட்டர் உரிமையாளர் ஆன பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி டிவிட்டரில் ப்ளூ டிக் பெற மாதம் தோறும் சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ​ நீலகிரி, … Read more

பல வித கட்டுபாடுகளை விதித்து டிவிட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்…!

டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, அவ்வவ்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து சில சமயங்களில் பணியாளர்களுக்கும், சில சமயங்களில் ட்விட்டர் பயனாளிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார். 

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டிவிட்டர்… ஏன் தெரியுமா? எலன் மஸ்க் விளக்கம்!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று டிவிட்டர். தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவது, போட்டோக்கள் மற்றும் வீயோக்களை ஷேர் செய்வது என பலவற்றுக்கும் மக்கள் டிவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் என அனைத்தின் மூலம் டிவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- இந்நிலையில் டிவிட்டர் சமூக வலைதளம் நேற்று மாலை திடீரென முடங்கியது. … Read more

கருமுட்டை வங்கியில் கருமுட்டைகளை பாதுகாக்கும் எண்ணிக்கை அதிரடியாக உயர்வு! காரணம் என்ன?

Egg And Embryo Freezing: கருமுட்டையை பாதுகாக்கும் பெண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் உயர்வுக்கும் கோவிட் மற்றும் கொரோனாவுக்கும் தொடர்பு உள்ளதா?

Debt Restructuring Scheme Sri Lanka Parl., Approved | கடன் மறுசீரமைப்பு திட்டம் இலங்கை பார்லி., ஒப்புதல்

கொழும்பு,-உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு, இலங்கை பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை, ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியம் வழங்கியது. இதற்கு, உள்நாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது உள்ளிட் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், தலைநகர் … Read more

Canadian politics encouraging Khalistan terrorists! | காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் கனடா அரசியல்!

டொரான்டோ-உள்நாட்டு காரணங்கள் மற்றும் ஓட்டு வங்கி அரசியலுக்காகவே காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கனடா அரசு ஊக்குவிப்பதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. நம் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஏராளமானோர் உலகம் முழுதும் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை பூர்வீகமாக உடைய பலர், வட அமெரிக்க நாடான கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். குறிப்பாக, நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்ற சீக்கியர்கள், கனடாவில் அரசுத் துறை மட்டுமின்றி தனியார் அமைப்புகளிலும் அதிகளவில் … Read more

Road accident in Kenya: 51 dead | கென்யாவில் சாலை விபத்து: 51 பேர் பரிதாப பலி

நைரோபி,-கென்யாவில் போக்கு வரத்து நிறைந்த பகுதியில் சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மற்றும் அங்கிருந்த வியாபாரிகள் மீது லாரி மோதியதில், 51 பேர் பலியாகினர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ளது, ரிப்ட் பள்ளத்தாக்கு நகரமான லாண்டியானி. வர்த்தகம் அதிக அளவில் நடக்கும் இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பு என்பதால், இப்பகுதி எப்போதும் வாகனங்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும். நெரிசல் நிறைந்த சாலையில் நேற்று வேகமாக வந்த லாரி … Read more

Earthquake damages 100 buildings in Indonesia | இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 100 கட்டடங்கள் இடிந்து சேதம்

ஜகர்த்தா-இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள முக்கிய தீவான ஜாவாவில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் யோக்யகர்தா மற்றும் மத்திய ஜாவா மாகாணத்தில் வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர். இதில் பள்ளிகள், சுகாதார மையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் … Read more