Opposition parties demand resignation of railway minister | ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடில்லி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பயணியர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாததால், அதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த விபத்து குறித்து காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “ரயில் விபத்து நாடு முழுதும் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ”இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரைக் கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தாலும், இப்போது மீட்புப் பணியும், … Read more

வெற்றியின் சின்னம் கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் இருந்து பறித்த பிரிட்டன்

East India Company vs Kohinoor diamond: கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டதை பிரிட்டன் அரசக் குடும்பம் ஒப்புக்கொண்டது

விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் கவாச் பாதுகாப்பு கருவி ரயில்களில் பொருத்தப்படவில்லை : ரயில்வே நிர்வாகம்

விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் கவாச் என்ற ரயில் பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவில்லையென ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப்சர்மா தெரிவித்துள்ளார். ரயில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் இந்திய தொழில்நுட்பத்தில் கவாச் என்ற கருவி உருவாக்கப்பட்டுள்ளது. ரயிலின் முன்பக்கம் பொருத்தப்படும் இந்தக் கருவி, ஒரே தண்டவாளத்தில் எதிரே ரயில் வருவதையோ அல்லது தண்டவாளத்தில் இடையூறு இருப்பதை உணர்ந்தாலோ சுமார் 380 மீட்டருக்கு முன்னதாகவே தன்னிச்சையாக செயல்பட்டு என்ஜின் இயக்கத்தை நிறுத்தி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு … Read more

'அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷியாவுக்கு பரிமாற்றம் செய்ய மாட்டோம்' – அமெரிக்கா திட்டவட்டம்

வாஷிங்டன், அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ‘நியூ ஸ்டார்ட்’ New START (Strategic Arms Reduction Treaty) அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது, எங்கிருந்து ஏவப்படுகிறது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது உள்ளிட்டவை ஆகும். இதன்படி இரு நாடுகளும் தங்களுக்குள் அணு ஆயுதங்கள் குறித்த தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் … Read more

உடலுறவில் சாம்பியன்ஷிப் போட்டி! விளையாட ரெடியா? முழு விவரம் இதோ!

European Sex Championship: ஐரோப்பா நாடான சுவீடன் உடலுறவை விளையாட்டு போட்டியாக மாற்றி, அதற்கென ஒரு சாம்பியன்ஷிப் தொடரை வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. இந்த போட்டி தொடர் குறித்த முழு தகவல்களையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.

அபாய எச்சரிக்கை…! பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர்…!

வாஷிங்டன் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரை மிகவும் சிக்கலான ‘ஹாட்ஸ்பாட்கள்’ நாம் விரைவில் விழித்துக் கொள்ளாவிட்டால், பூமியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் என பூமி ஆணையம் நடத்திய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. 40 முன்னணி சர்வதேச இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானிகளைக் கொண்ட எர்த் கமிஷன் குழு பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதுகுறித்த அறிக்கை நேச்சர் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:- … Read more

குஜராத் நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால் 30 பேருக்கு நேர்ந்த கதி – இலங்கை அரசு புகார்

குஜராத், குஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசிடம், இலங்கை அரசு புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திற்கு, பார்மெக்சில் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்திய மருந்து ஏற்றுமதியில் சர்வதேச ஏஜென்சிகளின் நம்பிக்கையை பாதிக்க வாய்ப்புள்ளதாக பார்மெக்சில் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, குஜராத் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்துகளின் தரம் குறித்து … Read more

Indian-origin boy wins US Spelling Bee competition | அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் சாம்பியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-அமெரிக்காவில் சொற்களை சரியாகக் கூறும் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவ் ஷா, 14, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் புகழ்பெற்ற, ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ – 2023’க்கான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், புளோரிடாவைச் சேர்ந்த எட்டாவது கிரேட் படிக்கும் இந்திய வம்சாவளி சிறுவன் தேவ் ஷா, பல சுற்றுகளில் கேட்கப்பட்ட வார்த்தைகளை சரியாகச் … Read more

இம்ரான் கான் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாகி கைது

இஸ்லாமாபாத், பஞ்சாப் மாகாணத்தில் காவல்துறையினரின் உதவியுடன் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் பாகிஸ்தானின் பிடிஐ கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இலாஹி கைது செய்யப்பட்டதை அவரது பராமரிப்பாளர் தகவல் அமைச்சர் அமீர் மீர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் பஞ்சாப் முதல்வர் லாகூர் குல்பெர்க் மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கேட்டர் ஜாஹூர் இலாஹியின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே பர்வேஸ் இலாஹி ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது … Read more

மே மாதத்தில் பாகிஸ்தானின் பணவீக்கம் இலங்கையை விட 38 சதவீதம் ஆக அதிகரித்தது

பாகிஸ்தானின் பணவீக்கம் இலங்கையை விட அதிகமாக கடந்த மாதம் 38 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அண்டை நாடுகளிடமிருந்து சரக்குகளை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் வர்த்தக அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. Source link