Opposition parties demand resignation of railway minister | ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
புதுடில்லி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பயணியர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாததால், அதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த விபத்து குறித்து காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “ரயில் விபத்து நாடு முழுதும் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ”இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரைக் கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தாலும், இப்போது மீட்புப் பணியும், … Read more