'அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷியாவுக்கு பரிமாற்றம் செய்ய மாட்டோம்' – அமெரிக்கா திட்டவட்டம்

வாஷிங்டன், அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ‘நியூ ஸ்டார்ட்’ New START (Strategic Arms Reduction Treaty) அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது, எங்கிருந்து ஏவப்படுகிறது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது உள்ளிட்டவை ஆகும். இதன்படி இரு நாடுகளும் தங்களுக்குள் அணு ஆயுதங்கள் குறித்த தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் … Read more

உடலுறவில் சாம்பியன்ஷிப் போட்டி! விளையாட ரெடியா? முழு விவரம் இதோ!

European Sex Championship: ஐரோப்பா நாடான சுவீடன் உடலுறவை விளையாட்டு போட்டியாக மாற்றி, அதற்கென ஒரு சாம்பியன்ஷிப் தொடரை வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. இந்த போட்டி தொடர் குறித்த முழு தகவல்களையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.

அபாய எச்சரிக்கை…! பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர்…!

வாஷிங்டன் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரை மிகவும் சிக்கலான ‘ஹாட்ஸ்பாட்கள்’ நாம் விரைவில் விழித்துக் கொள்ளாவிட்டால், பூமியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் என பூமி ஆணையம் நடத்திய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. 40 முன்னணி சர்வதேச இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானிகளைக் கொண்ட எர்த் கமிஷன் குழு பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதுகுறித்த அறிக்கை நேச்சர் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:- … Read more

குஜராத் நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால் 30 பேருக்கு நேர்ந்த கதி – இலங்கை அரசு புகார்

குஜராத், குஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசிடம், இலங்கை அரசு புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திற்கு, பார்மெக்சில் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்திய மருந்து ஏற்றுமதியில் சர்வதேச ஏஜென்சிகளின் நம்பிக்கையை பாதிக்க வாய்ப்புள்ளதாக பார்மெக்சில் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, குஜராத் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்துகளின் தரம் குறித்து … Read more

Indian-origin boy wins US Spelling Bee competition | அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் சாம்பியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-அமெரிக்காவில் சொற்களை சரியாகக் கூறும் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவ் ஷா, 14, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் புகழ்பெற்ற, ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ – 2023’க்கான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், புளோரிடாவைச் சேர்ந்த எட்டாவது கிரேட் படிக்கும் இந்திய வம்சாவளி சிறுவன் தேவ் ஷா, பல சுற்றுகளில் கேட்கப்பட்ட வார்த்தைகளை சரியாகச் … Read more

இம்ரான் கான் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாகி கைது

இஸ்லாமாபாத், பஞ்சாப் மாகாணத்தில் காவல்துறையினரின் உதவியுடன் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் பாகிஸ்தானின் பிடிஐ கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இலாஹி கைது செய்யப்பட்டதை அவரது பராமரிப்பாளர் தகவல் அமைச்சர் அமீர் மீர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் பஞ்சாப் முதல்வர் லாகூர் குல்பெர்க் மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கேட்டர் ஜாஹூர் இலாஹியின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே பர்வேஸ் இலாஹி ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது … Read more

மே மாதத்தில் பாகிஸ்தானின் பணவீக்கம் இலங்கையை விட 38 சதவீதம் ஆக அதிகரித்தது

பாகிஸ்தானின் பணவீக்கம் இலங்கையை விட அதிகமாக கடந்த மாதம் 38 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அண்டை நாடுகளிடமிருந்து சரக்குகளை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் வர்த்தக அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. Source link

200 Indian fishermen released from Pakistan jail | பாகிஸ்தான் சிறையிலிருந்து 200 இந்திய மீனவர்கள் விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் சிறையில் இருந்து, 200 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, நம் மீனவர்களை அந்நாட்டின் கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். இதையடுத்து, அங்குள்ள சிறைகளில் நம் மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அவர்களை விடுவிக்க மத்திய அரசு … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.20 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 97 லட்சத்து 26 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை உக்ரைனுக்காகப் பெறுவதற்கு ஒப்பந்தம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை உக்ரைனுக்காகப் பெறுவதற்கு பாதுகாப்பு துறை ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. உக்ரைனின் தகவல் தொடர்பு  திறன்களை உறுதி செய்வதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் உக்ரைனின் தகவல் தொடர்பு வலையமைப்பில் சாட்டிலைட் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால் ஸ்டார் லிங்க் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. ஸ்டார் லிங்கை உக்ரைனிய ராணுவத்தினர் போர்களத்தில் தகவல் தொடர்புக்காக … Read more