பொங்கலாவது, போகியாவது.. சரக்கு அடிச்சிக்கிட்டுதான் இருப்பாங்க போல!
“ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு கொடுக்கும் ரொக்க பரிசு 2,500 ரூபாய், டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் மீண்டும் அரசுக்கே திரும்ப வந்துவிடும்” என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில் பேசியிருந்தார். அவரது இந்த கணிப்பை நிஜமாக்கும் விதமாக போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள் ஆகிய இரு தினங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகளில்(டாஸ்மாக்) மொத்தம் 416 கோடி ரூபாய் சரக்குகள் விற்று தீர்ந்துள்ளன. அதிலும் தை திங்கள் … Read more பொங்கலாவது, போகியாவது.. சரக்கு அடிச்சிக்கிட்டுதான் இருப்பாங்க போல!