நேரில் சந்திக்கப்போகும் ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜ்! என்ன ஆகப்போகுதோ?
Madhampatty Rangaraj Joy Crizildaa Investigation : ஜாய் கிரிஸில்டாவும், மாதம்பட்டி ரங்கராஜும் நேரில் ஆஜராக வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.