பவழ மல்லி: 'அட்லீ சார் என்கிட்ட முதல்ல அந்தக் கேள்வியை தான் கேட்டாரு.!' – சாய் அபயங்கர்

சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’ என்ற புதிய ஆல்பம் பாடல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. தவிர அல்லு அர்ஜுன் – அட்லி இணையின் பிரமாண்ட திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்திலும், தனுஷின் ‘D 55’ படத்திலும் இசையமைக்கிறார். சாய் அபயங்கர் இந்நிலையில் ‘பவழ மல்லி’ என்ற தனது 5-வது ஆல்பம் பாடலை வெளியிட்டிருக்கிறார் சாய் அபயங்கர். … Read more

’மேட் இன் கொரியா’ படம்.. தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் Netflixல் வெளியாவது ஏன்?

Made In Korea Movie Latest Update: நடிகை பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12ஆம் தேதி  நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள நிலையில், அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.   

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகி பாபுவின் 'ஆன் ஆர்டினரி மேன்' ஷூட்டிங்! பரபர அப்டேட்ஸ்!

டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன். யோகிபாபுவை வைத்து அவர் இயக்கும் ‘an ordinary man’படத்தின் அறிவிப்பும், முன்னோட்ட வீடியோவும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் எளிமையான முறையில் தொடங்கியிருக்கிறது. படப்பூஜையில் ரவி மோகன் இப்போது விதவிதமான ஜானர்களில் நடித்து வருகிறார். ஃபேன்டஸியா ‘ஜீனி’, அரசியல் ஜானராக ‘கராத்தே பாபு’, ஜாம்பி ‘மிருதன் 2’, கலகலப்பான ‘ப்ரோ கோட்’ என அடுத்தடுத்து அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் … Read more

'பாட்டில் ராதா' டு 'ஸ்டீபன்' – கடந்தாண்டு அறிமுகமான இயக்குநர்களின் அடுத்தப்பட அப்டேட்ஸ் | Exclusive

வருடந்தோறும் பல அறிமுக இயக்குநர்கள் குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி, பளிச்சிடும் பட்டியலில் முன் நிற்பார்கள். எப்போதுமே, அறிமுக இயக்குநர்கள் முன் பல சவால்கள் நிறைந்திருக்கும். பட்ஜெட், கதை கேட்கும் நடிகர்கள் எனத் தொடங்கி பல சவால்கள் படப்பிடிப்பின் இறுதிவரை நீண்டுகொண்டே போகும். எமகாதகி – அறிமுக இயக்குநரின் படைப்பு அப்படி கடந்தாண்டு பெரியளவில் நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் வெற்றிகரமான படத்தை அறிமுக இயக்குநர்கள் பலர் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் அடுத்தப் படத்தின் அப்டேட் என்ன? முதல் படம் எப்படியான … Read more

அனுமி: “ஹீரோவோ? ஹீரோயினோ? நல்ல படமாக இருந்தால் போதும்" – நடிகை பாவனா

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘அனுமி’. இந்தப் படத்தில் நடிகை பாவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ரியாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஒரு துப்பறியும் கதையாகவும், அதே சமயம் அறிவியல்பூர்வமான பின்னணியையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் படத்திற்கு கிடைத்துள்ள நேர்மறையான விமர்சனங்கள் படக்குழுவினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்தப் படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு மார்ச் 6-ம் தேதி (நாளை) வெளியாகிறது. நடிகை பாவனா இந்தப் படத்தின் பிரஸ் … Read more

Vowels: "1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!"- சின்னி ஜெயந்த்

ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து கதைகளை கொண்டு உருவாகி உள்ள படம் வவ்வல்ஸ் (Vowels) இந்த படத்தை திலீப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மார்ச் 13ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மார்ச்.3) நடைபெற்றது. Vowels movie அப்போது … Read more

'Vowels' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

மார்ச் 13 அன்று VOWELS – An Atlas of Love திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியின் 'வாடிவாசல்': வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்

Vaadivaasal Movie Update: வாடிவாசல் படம்மிகப்பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக்கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Neelothi Song இன்றைய பகுதிக்கு, ‘அயோத்தி’ படத்தில் அமைந்திருக்கும் ‘காற்றோடு பட்டம் போல’ பாடலைப் பற்றி பாடலாசிரியர் கவிஞர் சாரதியிடம் பேசினோம். மனிதம் பேசும் படைப்பின் கருவைத் தாங்கி நின்ற இப்பாடல் பலருக்குள் பல விஷயங்களை உணரச் செய்தது. இப்பாடல் பற்றி அவர்…. காற்றோடு பட்டம் … Read more

நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? – கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி என்ன?

காந்தாரா திரைப்படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கௌடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைராலாகி வருகிறது. அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது… “திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம். பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது, அவர்களின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்படுக்கின்றன… மேலும், எங்களது உடல் ஜூம் செய்யப்படுகின்றன. ஒரு சிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்ஸ்டா … Read more