கெணத்த காணோம் விமர்சனம்: 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய காமெடி கதை' – சுவாரஸ்யமாக நிரம்புகிறதா படம்?
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோடங்கிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மணிவாசகம் (யோகி பாபு) கோவில் பூசாரியாகவும் சாமி சிலைகளை வடிக்கும் சிற்பியாகவும் இருக்கிறார். நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் கடும் தண்ணீர் பிரச்னையில் தவிக்கிறது அக்கிராமம். இந்தத் தண்ணீர் பிரச்னை மணிவாசகத்தின் காதலுக்கும் தடை போடுகிறது. பிறகு, தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அங்கு கிணறு வெட்டத் திட்டமிடுகிறார்கள் ஊர் மக்கள். அப்படி கிணற்றுக்காக குழி தோண்டுகையில் பல பிரச்னைகளும் கிளம்புகின்றன. இப்பிரச்னைகளை மணிவாசகமும், ஊர் மக்களும் எப்படி … Read more