நாக்க முக்கா: 'மாடு செத்தா மனுஷன் தின்னான்' எப்படி வந்திச்சு தெரியுமா? | வரித்துணையே 4
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. நாக்க முக்கா பாடல் – வரித்துணையே 4 அதில் நாம் இன்றைய பகுதிக்கு ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் ‘நாக்க முக்கா’ பாடல் பற்றி பேச முடிவு செய்து அப்பாடலின் பாடலாசிரியர் பி.வி. பிரசாத்தை சந்தித்தோம். டிஜிட்டல் யுகத்தின் தொடக்கத்திற்கு முன்பே… அதாவது ஸ்பாடிஃபை போன்ற … Read more