`உருவமே இல்லாத பெண்ணுக்காக உருகி உருகி எழுதின பாட்டு!' – இது `காதல் கப்பல்' கதை | வரித்துணையே 12
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Kadhal Kappal – Lyricist Muthamil இன்றைய பகுதிக்கு, ‘இறைவி’ படத்தில் வரும் ‘காதல் கப்பல்’ பாடல் பற்றி பாடலாசிரியர் முத்தமிழிடம் பேசினோம். பாடல் வெளியான சமயத்தில் பரவலாக கவனம் பெற்ற இப்பாடல், பின்னர் சமூக வலைதளப் பக்கங்களின் ரீல்ஸ், ஷார்ட்ஸ் கைகள் ஓங்கிய … Read more