அமெரிக்க ஊடகங்கள் மீதான பென்டகனின் அடக்குமுறைக்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு

அமெரிக்க போர்த் துறை என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை பென்டகனுக்குள் ஊடக அணுகலைக் கட்டுப்படுத்தியது. சில செய்தி நிறுவனங்கள் கட்டிடத்தில் உள்ள அலுவலகங்களை காலி செய்ய கட்டாயப்படுத்தியது மற்றும் நிருபர்களுக்கான விளக்கக் கூட்டங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது. டஜன் கணக்கான செய்தி நிறுவனங்கள் பத்திரிகையாளர்களுக்கான புதிய பென்டகன் அணுகல் கொள்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டன, அதற்கு பதிலாக அவர்கள் அமெரிக்க இராணுவத்திற்கு குறைந்த கவரேஜை வழங்குவார்கள் என்று வலியுறுத்தினர். புதன்கிழமை, பென்டகனின் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, … Read more

ஈரோடு: பெண் குழந்தை கடத்தல், வேதனையில் பெற்றோர்; போலீஸார் தீவிர விசாரணை – நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், சித்தோடு கோணவாய்க்கால் என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த  வெங்கடேஷ்,கீர்த்தனா தம்பதி, கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.  இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் வந்தனா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இரவில் மேம்பாலத்துக்கு அடியில் குடும்பத்துடன் தூங்குவது வழக்கம். நேற்று இரவும் வெங்கடேஷ், கீர்த்தனா தம்பதியின் மகன், மகள் இருவரும் மேம்பாலத்துக்கு அடியில்  கொசுவலைக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அருகில், வெங்கடேஷ், கீர்த்தனா இருவரும் … Read more

மாடு மேய்ப்பவன் கூட இப்படி பேசமாட்டான் – தலைமை பண்பு இல்லாதவர் அன்புமணி! டாக்டர் ராமதாஸ் காட்டம்…

சென்னை: மாடு மேய்ப்பவன் கூட இப்படி பேசமாட்டான்.  தலைமை பண்பு இல்லாதவர் அன்புமணி என உடல்நலம் தேறிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் என்று கூறிகொள்ளும் அன்புமணி ராமதாசை கடுமையாக சாடியுள்ளார். மேலும்,  ஒரு கட்சி மட்டும் என்னை நலம் விசாரிக்கவில்லை என்பதையும் பதிவு செய்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் ராமதாஸ் கடந்த 5 ஆம் தேதி  அன்று திடீரென சென்னையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் ரெகுலர் செக்கப்புக்காக … Read more

காரைக்குடி: சிறப்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன்!

காரைக்குடி கிருஷ்ணா பேட்மிட்டன் அகாடமியில் செக்காலைக்கோட்டை மற்றும் பள்ளத்தூர் நகரத்தார் சங்கம் சார்பில் மாநில அளவிலான இறகுபந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அருண் நெல்லியான் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ விசாலம் சிட்ஃபண்ட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அறமனச்  செம்மல் அரு.உமாபதி தலைமை வகித்து துவக்கி வைத்தார். லட்சுமி கருத்தரிப்பு மைய தலைவர் கிருஷ்ணா, பேட்மிட்டன் அகாடமி ( Badminton academy ) நிறுவன தலைவர் டாக்டர் ஜோதி கணேஷ், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி செராமிக்ஸ் … Read more

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – இன்றும் நாளையும் கனமழை! இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது என்றும்,  இந்த காலக்கட்டத்தில்,  வட மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யக்கூடும்   என்றும், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரங்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.  இதை  இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வானிலை மையம்  நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்அக்டோபர் 16,17 தேதிகளில் 12செ.மீ முதல் 20செ.மீ எவரை மிககனமழைக்கு வாய்ப்பு … Read more

டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள் | TVS Apache RTX 300 on-road price and specs

டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் டூரிங் அப்பாச்சி RTX பைக்கில் இடம்பெற்றுள்ள  எஞ்சின், மைலேஜ், வசதிகள், விலைப்பட்டியல் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம். TVS Apache RTX மிக நீண்ட ஹைவே டூரிங் பயணத்துக்கு ஏற்ற வடிவமைப்பினை பெற்று லேசான ஆஃப் ரோடு அனுபவங்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ள அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் (RTX என்றால் Rally Tour eXtreme ஆகும்.) பைக்கில் மிக நீண்ட தொலைவு பயணத்திலும் என்ஜின் சிறப்பான முறையில் குளிர்விக்கும் வகையிலான நுட்பத்தை பெற்ற … Read more

கழுகார்: `பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா' கேட்ட மாஜி – கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்

கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்!விழாவுக்கு மேல் விழா எடுக்கும் மாஜி… வழக்குகளால் பதவியை இழந்த மாஜியார், தொடர்ந்து விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி ஸ்கோர் செய்கிறாராம். சமீபத்தில், தன் சொந்த மாவட்டத்தில் பெரும் விழாவை நடத்திய அவர், அடுத்ததாக மான்செஸ்டர் மாவட்டத்தில் இளைஞரணி நிகழ்ச்சியை நடத்துவதில் பிஸியாக இருக்கிறாராம். ‘இது எங்களுக்கான நிகழ்ச்சி. நிர்வாகிகளை வைத்தே நடத்திக்கொள்கிறோம்…’ என்று இளம் தரப்பிடமிருந்து பதில் வந்தாலும், ‘என் பங்குக்கு நானும் ஏதாவது செய்கிறேனே…’ என்று வான்ட்டடாக வாலன்டியர் செய்கிறாராம் அந்த … Read more

பேரவையின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எ.வ.வேலு பதில்…

சென்னை: பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்  உறுப்பினர்களின் பல கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எ.வ.வேலு  பதில் அளித்தனர். தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்றைய கூட்டத்தொடருக்கு கிட்னி ஜாக்கிரதை என்ற பேட்ஜ்  அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வந்திருந்தனர். அதுபோல, வந்த  அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்தனர். இதையடுத்து பேரவை அமர்வு வழக்கமான நடைமுறைப்படி திருக்குறள் வாசித்து தொடங்கியது.  முதலில் கேள்வி நேரம் தொடங்கியது. இதில் … Read more

மஹிந்திரா பொலிரோ நியோ காரின் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள் | Mahindra Bolero Neo on-road price and specs

மஹிந்திரா நிறுவனத்தின் பாக்ஸி ஸ்டைல் பெற்று 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள பொலிரோ நியோ எஸ்யூவி மாடலின் புதிய அம்சங்கள், ஆன்-ரோடு விலை ரூ.10.24 லட்சம் முதல் துவங்கி ரூ.13.26 லட்சம் வரை அமைந்துள்ள நிலையி்ல் என்ஜின், வேரியண்ட், நிறங்கள் மற்றும் சிறப்புகளை அறியலாம். Mahindra Bolero Neo SUV அர்பன் பயன்பாடுகளுக்கு ஏற்ப வடிவமைப்பினை கொண்ட பொலிரோ நியோவில் மிக தாராளமான இடவசதி பெற்று உள்ள நிலையில், குறைந்த அளவிலான நவீன அம்சங்களை பெற்றதாகவும், பாதுகாப்பு … Read more

“சினிமா என்றால் இந்தக் கருத்துதான் பேசணும், இது பேசக் கூடாதுனு சொல்றது தவறு'' – மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். பைசன் படத்தில் இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது. அதில் பேசிய மாரிசெல்வராஜ், … Read more