சத்தீஷ்கார்: பெண்கள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

பிஜாப்பூர், சத்தீஷ்காரில் அடர்ந்த வன பகுதிகளில் அதிக அளவிலான நக்சலைட்டுகள், பதுங்கி கொண்டு பயிற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும், கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதும் வழக்கம். இந்நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 22 பெண் நக்சலைட்டுகள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து, போலீசில் இன்று சரண் அடைந்துள்ளனர். அவர்களில் 49 பேருக்கு எதிராக மொத்தம் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், கங்கலூர் பகுதியில் … Read more

நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

ம.பி.: நவராத்திரி விழாவில் சோகம்; டிராக்டர் நீரில் மூழ்கி 11 பேர் பலி

இந்தூர், வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விஜயதசமி கொண்டாட்டங்கள் இன்று நடந்தன. இதில், மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதன்படி, டிராக்டர் ஒன்றில் துர்க்கை சிலைகளை ஏற்றியபடி பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, அந்த டிராக்டர் பந்தனா பகுதிக்கு வந்தபோது, திடீரென ஏரிக்குள் சரிந்தது. இந்த சம்பவத்தில், பக்தர்கள் சிலைகளுடன் ஏரியில் விழுந்தனர். … Read more

வடமாநிலங்களில் தசரா பண்டிகை கோலாகலம்… ராவணன் உருவ பொம்மைகளை எரித்து கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று விஜயதசமி மற்றும் தசரா பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தொடர்புடைய பல கதைகள் இருந்தாலும், அவற்றில் மிகவும் பிரபலமானது ராமன், ராவணனை விஜயதசமியன்று வீழ்த்தி போரில் வெற்றி பெற்றார் என்பதாகும். இதை நினைவூட்டும் வகையில் வட இந்தியப் பகுதிகளில் இந்நாள், ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ராம பிரானின் அவதார லீலைகள் தொடர்பான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் ராவண வதம் நிகழ்ச்சி … Read more

டெல்லி தசரா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.. 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று விஜயதசமி மற்றும் தசரா பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தொடர்புடைய பல கதைகள் உள்ளன, அவற்றில் மிகவும் பிரபலமானது ராமன், ராவணனை, விஜயதசமியன்று வீழ்த்தி போரில் வெற்றிபெற்றார் என்பதாகும். இதை நினைவூட்டும் வகையில் வட இந்தியப் பகுதிகளில் இந்நாள், ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ராம பிரானின் அவதார லீலைகள் தொடர்பான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் ராவண வதம் நிகழ்ச்சி … Read more

மகாத்மா காந்தி பிறந்த நாள்: காந்தி படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

சென்னை : மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநளை முன்னிட்டு,  சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள  மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை   முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும்,  நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் … Read more

தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கு வரி பகிர்வு நிதியை விடுவித்தது மத்தியஅரசு…

டெல்லி: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியை விடுவித்தது உள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிக்கப்பட்டு உள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவர்களின் வளர்ச்சி/நலன்புரி தொடர்பான செலவினங் களுக்கு நிதியளிக்கவும் உதவும் வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ₹1,01,603 கோடி கூடுதல் வரிப் பங்கை முன்கூட்டியே ஒரே தவணையாக விடுவித்துள்ளது. அதன்படி,  அக்டோபர் … Read more

வெறி நாய் கடிக்கும் – ஆணுறுப்புக்கும் என்ன தொடர்பு? விளக்கும் மருத்துவர் – காமத்துக்கு மரியாதை 260

வெறி நாய்க்கடிக்கும் ஆணுறுப்புக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது என்கிற, சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் அதுபற்றி இங்கே விளக்குகிறார். ரேபிஸ் வைரஸுக்கும் ஆணுறுப்புக்கும் என்னத் தொடர்பு? பிரையாப்பஸ் என்பவர் கிரேக்க கடவுள். ’’வெறி நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசிப்போட வேண்டுமென்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி போடாதவர்கள் மரணமடையும் முன்னர் அவர்களுடைய ஆணுறுப்பில் கடுமையான விறைப்புத்தன்மை இருக்கும். இதற்கு பிரையாப்பிசம் (Priapism) என்று பெயர். பிரையாப்பஸ் என்பவர் கிரேக்க கடவுள். இவருடைய ஆணுறுப்பு எப்போதும் விறைப்புத்தன்மையுடன் … Read more

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பீகாரில் 47 லட்சம் பேர் நீக்கம்…

பாட்னா:  பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு; இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம்  வெளியிட்டு உள்ளது. அதன்மூலம் சுமார் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1ந்தேதி தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  47 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 21.53 லட்சம் … Read more

கரூர் மரணங்கள்: "அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்; அரசுதான் பொறுப்பு" – திமுக-வை சாடும் இபிஎஸ்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை, அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் ஆணையத்தின் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவாறு பேசிவருகின்றன. கரூர் துயரம் இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி … Read more