“எதிர்கால மருத்துவம் 2.0”: சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : “எதிர்கால மருத்துவம் 2.0” என்ற பெயரிலான ன்னாட்டு மருத்துவ மாநாட்டு  சென்னையில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் . சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக சார்பில் மருத்துவத்தின் எதிர்காலம் எனும் தலைப்பில் (Future of Medicine) “எதிர்கால மருத்துவம் 2.0” இரண்டாவது பன்னாட்டு மருத்துவ மாநாடு தொடங்கி வைத்து, மின் இதழை வெளியிட்டு, துணைவேந்தர் மரு.நாராயணசாமி … Read more

எகிப்து வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லி, எகிப்து வெளியுறவுத்துறை மந்திரி பதர் அப்துல்லாதி. இவர் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியா – எகிப்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடு உறவு, வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பதர் அப்துல்லாதி பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது , காசாவில் போர் நிறுத்தம், காசா அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய பங்காற்றிய … Read more

குஜராத்: அமைச்சரான ரிவாபா ஜடேஜா `டு' இளம் துணை முதல்வர் – புதிய அமைச்சரவை!

குஜராத் அரசில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் 21 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார். குஜராத் அரசில் இளைஞர்களுக்கும் புதியோருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக முதலமைச்சர் தவிர அனைத்து அமைச்சர்களும் நேற்றையதினம் (அக்டோபர் 16 – வியாழன்) ராஜினாமா செய்தனர். கனுபாய் மோகன்லால் தேசாய், ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல், குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா மற்றும் பர்ஷோத்தம்பாய் ஓதவ்ஜிபாய் சோலங்கி ஆகிய நான்கு அமைச்சர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படாமல் அவர்கள் … Read more

அக்டோபர் 21 அன்று வானில் கண்கவர் காட்சி! பூமிக்கு அருகில் வரவிருக்கும் வால் நட்சத்திரங்கள்!

அக்டோபர் மாத வானத்தில் அரிய அதிசயம்! இரண்டு பிரகாசமான வால் நட்சத்திரங்கள் — லெமன் மற்றும் ஸ்வான் — இந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கின்றன. இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்கக் கூடிய வானியல் நிகழ்வாகும். அக்டோபர் 21 — அமாவாசை இரவில் இந்த இரண்டு வாழ் நட்சத்திரங்களும் பூமிக்கு மிக அருகில் இருக்கும். லெமன் வால் நட்சத்திரம் (C/2025 A6) அக்டோபர் 12 முதல் நவம்பர் 2 வரை பிரகாசமாகத் தெரியும். ஸ்வான் … Read more

மனிதாபிமானம், சமத்துவம் இல்லாதது மதமே அல்ல: நடிகர் பிரகாஷ்ராஜ்

மைசூரு, மைசூருவில் 2 நாட்கள் புத்தர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு நாளில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- எந்த மதம், தர்மம் மனிதர்களை மனிதர்களாக காண்வதில்லையோ, மனிதாபிமான தன்மையை வளர்த்துக் கொள்ளவில்லையோ அது மதமே இல்லை. நூற்றாண்டு விழா கொண்டாடுபவர்களுக்கு மதத்தின் மூலமாகவே அடி கொடுக்க வேண்டும். கழுதைக்கு புத்தி வரவில்லை என்ற பழமொழி போல ஒரு அமைப்பு நூறு ஆண்டுகளை கடந்திருந்தாலும் அதற்கு இன்னும் புத்தி வரவில்லை. புத்தர், … Read more

நெல்லை: வெளுத்து வாங்கும் கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! | Album

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை.! சாலைகள், நீர் நிலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம்.! Source link

அமெரிக்காவில் H-1B விசா $100,000 கட்டண விவகாரம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு

H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு $100,000 கட்டணம் விதித்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை, வழக்கு தொடர்ந்துள்ளது. வாஷிங்டனில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த நடவடிக்கை “நியாயமற்றது”, சட்டப்படி தவறானது மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று வாதிட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்றம் $100,000 கட்டணத்தை நிறுத்துமா அல்லது அனுமதிக்குமா என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆண்டுக்கு 85,000 திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாவில் 71% … Read more

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு – மீனவர்கள் நலன் குறித்து ஆலோசனை

புதுடெல்லி, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி – திறன் மேம்பாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் பற்றி அவர்கள் விவாதித்ததாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பின்னர் இலங்கை பிரதமர், டெல்லியில் உள்ள இந்து கல்லூரிக்கு சென்றார். இவர் இந்த கல்லூரியின் … Read more

அதிமுக 54வது ஆண்டு தொடக்க நாள்: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி மரியாதை…

சென்னை:  அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின்  54வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்குஎடப்பாடி மரியாதை செய்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதிமுகவின் தொடக்க நாளையொட்டி, மு  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, “அண்ணா வழி திராவிடம், வாழ்விலக்கான அரசியல்” என்ற … Read more