SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ – BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.என்.எஸ் பிரசாத் தவறுக்கு இடமில்லை போலி வாக்காளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக தமிழக அரசு தேர்தல் கமிஷனின் எஸ் ஐ ஆர் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் நோக்கத்துடன் தேர்தல் கமிஷன், பிரதமர் மோடி மீது தொடர்ந்து ஆதாரம் இல்லாத கற்பனை … Read more

இழந்த உரிமைகளை மீட்கவும், காக்கவும் கூடிய அரசு அமைக்க உறுதி ஏற்போம்! தமிழ்நாட்டின் பிறந்தநாளையொட்டி அன்புமணி சூளுரை…

சென்னை: நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் என சூளுரைத்துள்ளார். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மூதறிஞர்  ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றுவதற்காகப் போராடியனார்.   ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர் இவர்தான்.   1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தலைநகராக சென்னை இருக்கவும்,  , திருப்பதியைத் தமிழ்நாட்டோடு … Read more

BB Tamil 9: “கத்திக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கிறது" – காட்டமான விஜய்சேதுபதி

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB Tamil 9 கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமித் பார்கவ் செல்லவிருக்கின்றனர். … Read more

87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை :  ரூ.18.90 கோடி மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகத்தில் இன்று   நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்,  ரூ.18.90 கோடி மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  தொடங்கி வைத்தார். மேலும் 36 தொழில் நுட்ப உதவியாளர்கள், 24 அளவர், உதவி வரைவாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது | Automobile Tamilan

உலகில் மிக நீண்ட காலமாக உற்பத்தியில் உள்ள மோட்டார்சைக்கிள் பெருமையை பெற்ற புல்லட் அடிப்படையில் புதிய புல்லட் 650 ட்வீன் மாடலை EICMA 2025 அரங்கில் அறிமுகம் செய உள்ளதை ராயல் என்ஃபீல்டு டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. புல்லட் 500 நீக்கப்பட்ட பிறகு தற்பொழுது வரவுள்ள 650சிசி என்ஜின் பெற்ற சக்திவாய்ந்த புல்லட்டில் ஏற்கனவே பிரபலமாக உள்ள பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் இடம்பெற்றிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. Royal Enfield Bullet 650 Teased செமி … Read more

இந்த வாரத்தில் ஏறியும், இறங்கியும் வந்த தங்கம் விலை; அடுத்த வாரம் எப்படி இருக்கும்?

சில மாதங்களாகவே தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம், கடந்த வாரத்தில் ஏறியும், இறங்கியும் வந்தது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், இனி தங்கம் விலை இறங்கவே இறங்காது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், பவுனுக்கு ரூ.88,800 வரை குறைந்தது. இப்படி தங்கம் விலை குறைவது கடந்த 22-ம் தேதி முதலே இருந்து வருகிறது. இருந்தும், கடந்த வாரம் தான், பெரியளவிலான இறக்கத்தை சந்தித்தது தங்கம் விலை. இந்த வாரம் திங்கட்கிழமை (அக்டோபர் 27), தங்கம் விலை கிராமுக்கு ரூ.11,450 … Read more

செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கியது நான்தான், கட்சிக்கு எதிராக செயல்பட்டால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்! எடப்பாடி அதிரடி…

சேலம்: அதிமுகவை பலவீனப்படுத்தவோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டோலோ பொறுத்துக்கொள்ள மாட்டோம்  என செங்கோட்டையனுக்கு  பதிலடி கொடுத்த எடப்பாடி, அவரை ‘மீண்டும் அமைச்சராக்கியது நான்தான் என கூறினார். அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்ட செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள நிலையில்,  அதிமுகவை பலவீனப்படுத்தவோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டோலோ, அதை நாங்கங்ள பொறுத்துக்கொள்ள மாட்டோம் என கூறினார். சேலத்தில் இன்று  செய்தியாளர்களை சந்தித் எடப்பாடி பழனிச்சாமி,   செங்கோட்டையன் பேச்சு மூலம் அவரது வன்மம் வெளிப்பட்டு விட்டது.  … Read more

“செங்கோட்டையன் திமுகவின் பி-டீம்'' – கட்சியில் இருந்து நீக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம்

எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:“செங்கோட்டையனின் நடவடிக்கையை கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் கவனித்து வருகிறோம். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று. இது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம். பல ஆண்டுகளாக விவசாய பெருங்குடி மக்கள் இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். அம்மா இருந்த காலத்திலேயே … Read more

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்  என நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு தினத்தையொட்டி  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று  (நவம்பர் 1) தமிழ்நாடு நாளையொட்டி, போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் … Read more

BB TAMIL 9: இந்த வார எவிக்‌ஷனில் வெளியேறியது யார்? – என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

விஜய் டிவியில் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 இல் இன்று வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நாள். இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகிய நான்கு பேர் இதுவரை வெளியேறியிருக்கிறார்கள். புதிதாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நான்கு பேர் வைல்ட்கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் செல்லவிருக்கிறார்கள். பிக்பாஸ் கலையரசன் BB TAMIL 9: DAY 26: ‘யார்ரா அந்தப் பையன்?’ … Read more