சளி, காய்ச்சல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட  211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டெல்லி: சளி, காய்ச்சலல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட  211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்  வெளியாகி உள்ளது. மேலும்,  5 மருந்துகள் போலியானவை என்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலியான பொருட்கள் தயாரிப்புகள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதுபோன்ற போலி பொருட்கள், மக்களின் உயிரை காப்பாற்றும் மருந்துகளிலும் கோலோச்சி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சென்னையில் … Read more

"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

“தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை” என்றும் “திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன” என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் திமுக அமைச்சர் ரகுபதி, “திராவிடம் என்பது கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம்பெற்றிருக்கிறது என்பது ஆளுநர் ரவிக்கு தெரியாதா? ஒடிசாவில் தேர்தல் வந்தபோது, ’ஒடிசாவை ஒரு தமிழன் ஆள வேண்டுமா? ஒடிசாவின் … Read more

ரூ.208.50 கோடியில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

கோயமுத்தூர்: கோவையில் ரூ.208.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் கள பயணமாக கோவை திருப்பூர் செல்ல கோவை வந்த முதல்வர்  ஸ்டாலினுககு கட்சியினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.     இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் கோவையில் ரூ.208.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை  பயன்பாட்டு திறந்து வைத்தார். இரு நாள் பயணமாக கோவை திரும்பூரில் களஆய்வு மேற்கொள்ளும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கோவை வருகை … Read more

INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா – இந்தியாவின் அதிகபட்ச சேசிங் என்ன?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டைக் கூட அடிக்க முடியாமல் இந்தியா படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் போட்டியும் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 14 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால், பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஹார்மர் – பவுமா இத்தகைய சூழலில் நவம்பர் 22-ம் தேதி … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு: தி.மு.க. அரசை கண்டித்து அன்புமணி பா.ம.க. 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை:  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும்  தி.மு.க. அரசை கண்டித்து அன்புமணி பா.ம.க.  தரப்பில், வரும் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன் என்ற தெரிவித்துள்ள அன்புமணி,   சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது என கூறி உள்ளார். இதுதொடர்பாக  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டில் சாதிவாரி … Read more

திருக்கார்த்திகை: சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி | Photo Album

சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி … Read more

மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்! தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்  நடைபெறும் என  தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது. மத்திய  அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நவ.26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அய்என்டியுசி, ஏஅய்சிடியுசி, எச்எம்எஸ், சிஅய்டியு,தொமுச உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் … Read more

புதிய டாடா சியரா எஸ்யூவி: ரூ.11.49 லட்சம் முதல் நவீன அம்சங்களுடன் அறிமுகமானது | Automobile Tamilan

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அதிநவீன நுட்பங்களுடன், புதிய தலைமுறையினர் விரும்பும் வசதிகள் பெற்று உயர்தரமான லெவல்-2 ADAS சார்ந்த பாதுகாப்புடன் விலை ரூ. லட்சம் முதல் ரூ. லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணையிக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியான சியரா இந்திய எஸ்யூவி வரலாற்றில் மிக முக்கியமான மாடலாக பலரின் கனவு வாகனமாக மாறியிருந்த நிலையில் மீண்டும் புதிய சியராவின் பழைய நினைவுகளை கொண்டு வரும் மிக அழகான பக்கவாட்டு பின்புற கண்ணாடி … Read more

TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா? – பரபர பின்னணி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தினர் சிலரிடம் பேசினோம். விஜய் விஜய்யின் அரசியலை கரூர் சம்பவத்துக்கு முன் பின் என இரண்டாக பிரிக்கலாம். கரூர் சம்பவத்துக்கு முன் தவெகவில் இணைய தயாராக இருந்த சில முக்கியப் புள்ளிகளை கூட காத்திருக்க வைத்து கடுப்பேற்றி அனுப்பியிருந்தார்கள். ஆனால், கரூர் சம்பவத்துக்கு பிறகு சில யதார்த்தங்கள் பனையூரின் முக்கிய நிர்வாகிகளுக்கு புரிந்திருக்கிறது. அனுபவம் … Read more

அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – கனமழை – தமிழ்நாட்டில் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு

சென்னை: அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள்  புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. நவ.29ம் தேதி சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையாக  ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலம் தெற்கு வங்காள … Read more