BB TAMIL 9: இந்த வார எவிக்‌ஷனில் வெளியேறியது யார்? – என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

விஜய் டிவியில் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 இல் இன்று வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நாள். இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகிய நான்கு பேர் இதுவரை வெளியேறியிருக்கிறார்கள். புதிதாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நான்கு பேர் வைல்ட்கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் செல்லவிருக்கிறார்கள். பிக்பாஸ் கலையரசன் BB TAMIL 9: DAY 26: ‘யார்ரா அந்தப் பையன்?’ … Read more

மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்! தமிழ்நாடு நாளையொட்டி விஜய் வாழ்த்து…

சென்னை: மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்  என தமிழ்நாடு  நாளை யொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து பதிவிட்டுள்ளார். நவம்பவர்1, தமிழ்நாடு நாளையொட்டி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்! மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் … Read more

ஜியோ சிம் பயன்படுத்துறீங்களா? கூகுள் ஏஐ மெகா சலுகை

செயற்கை நுண்ணறிவு உரையாடு செயலியான சாட் ஜி.பி.டி தனது புதிய பயனர்களுக்கு நவீன ‘ப்ரோ’ பதிப்பை 1 ஆண்டுக்கு இலவசமாக தருவதாக அறிவித்தது. கூகுள், பர்பிளெக்ஸ்சிட்டி ஏ.ஐ., டீப்சிக் உள்ளிட்ட ஏ.ஐ. நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பதற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் கூகுள் நிறுவனம் தனது ஜெமினி புரோ பதிப்பை ஜியோ சிம்கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 1½ ஆண்டுகளுக்கு இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது. ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் … Read more

செங்கோட்டையன் நீக்கம்: "ADMK இல்லை EDMK; அழிவைத் தேடிக்கொள்கிறார் பழனிசாமி" – டிடிவி தினகரன்

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் – டிடிவி தினகரன் – ஓபிஎஸ் இந்நிலையில் செங்கோட்டையன் நீக்கம் குறித்து டிடிவி தினகரன் இன்று (நவ.1) செய்தியாளர்களிடம் பேசியபோது, “செங்கோட்டையனை நீக்க … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ‘ஏ1  குற்றவாளி’ எடப்பாடி பழனிசாமி! செங்கோட்டையன் கடும் தாக்கு

கோபி:  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறிப்பிட்டு, அதில் ஏ1  குற்றவாளி எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன்,  அதிமுக  பிளவுபட கூடாதென்று 2 முறை எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என கூறினார். எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவந்தது. இதன் எதிரொலியாக,  கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக பேனரிலல்,  முன்னாள் முதலமைச் சர் ஜெயலலிதாவின் … Read more

இணைய தொடர் இயக்குனரை சுட்டுக் கொன்றது ஏன்? மும்பை போலீஸ் கமிஷனர் விளக்கம்

மும்பை, 17 சிறுவர்களை சிறைப்பிடித்த இணைய தொடர் இயக்குனர் ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் வந்தது என்பதற்கு மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி விளக்கம் அளித்துள்ளார். மும்பை பவாய் பகுதியில் உள்ள ஏ.ஆர். ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இணைய தொடர் (வெப் சீரிஸ்) இயக்குனரான ரோகித் ஆர்யா (வயது 50) சிறுவர்- சிறுமிகள் 17 பேர் உள்பட 19 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இணைய … Read more

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ்.! | Automobile Tamilan

இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 0 ஆல்ஃபா எலக்ட்ரிக் எஸ்யூவி தாயரிக்கப்பட்டு ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு எலிவேட் போல ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சந்தையின் மதிப்பை அதிகரிக்க இந்நிறுவனம் 2030க்குள் 10 கார்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்காக பிரத்தியேகமான குழு ஒன்றை உருவாக்கியுள்ள ஹோண்டா இதன் மூலம் செடானை கடந்து பல்வேறு புதிய மாடல்களை சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கவும் ஓருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ள நிலையில், α (Alpha) முதல் மாடலாக 0 சீரிஸ் … Read more

Ajith: "F1 படத்தில் Brad Pittடிடம் கேட்கும் கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்" – அஜித்தின் பதில் என்ன?

நடிகர் அஜித் குமார், இப்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கியிருக்கும் அஜித் குமார், தனது சினிமா வாழ்க்கை குறித்தும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்தும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார். அஜித் குமார் ‘F1’ பட கேள்வியும் அஜித் சொன்ன … Read more

உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை மறித்து ‘பட்டா’ கேட்ட கிராம மக்கள்! இது திருச்சி சம்பவம்…

திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை கிராம மக்கள் மறித்து ‘பட்டா’ கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அனைத்து பிரச்சினைகளக்கும் உடனடி தீர்வு காணப்படும் என கூறப்பட்டாலும் பல  பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் தாமதமும், அதிகாரிகளின் லஞ்ச லாவண்யமும் தலைவிரித்து ஆடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே இந்த முகாமில், நிலம் அளப்பது, பட்டா மாறுதல்,  கூட்டு பட்டு பிரிவினை போன்றவற்றுக்கு பலர் மனு கொடுத்துள்ள … Read more

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை செல்லும்- தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லியிலுள்ள ரூ.16 கோடி சொத்துகளையும், 7 வங்கி கணக்கில் இருந்த சுமார் ரூ.7 கோடி பணத்தையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட(பி.எம்.எல்.ஏ) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட(பி.எம்.எல்.ஏ) தீர்ப்பாயம் விசாரித்தது. விசாரணை முடிவில், கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கை … Read more