சித்த மருத்துவ பல்கலை. மசோதாவில் ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை! பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சித்த மருத்துவ பல்கலை. மசோதாவில் ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை என தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சித்த மருத்துவ பல்கலை. மசோதாவில்,  சேர்ககப்பட வேண்டியவை என ஆளுநரின்  குறிப்பிட்டுள்ள பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இது தொடர்பான தீர்மானத்தின்மீதுவிவாதம் நடைபெற்ற … Read more

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது | Automobile Tamilan

டொயோட்டாவின் பிரசத்தி பெற்ற C-பிரிவு எஸ்யூவி அர்பன் க்ரூஸர் ஹைரைடரில் கூடுதலாக ஏரோ எடிசன் என்ற பெயரில் டீலர்கள் மூலம் வழங்கப்பட உள்ள சிறப்பு ஆக்செரீஸ் பேக் ரூ.31,999 விலையில் வெளியாகியுள்ளது. Aero Edition ஸ்டைலிங் தொகுப்பில் அடங்கும் உபகரணங்கள் மற்றும் அம்சங்கள்: முன்பக்க ஸ்ப்ளிட்டர் (Front Spoiler) பின்புற ஸ்பாய்லர் (Rear Spoiler) பக்க ஸ்கிரட்ஸ் (Side Skirts) வெள்ளை, சில்வர், பிளாக் மற்றும் சிவப்பு ஆகிய 4 நிறங்கள் தேர்வு செய்யலாம். இந்த ஸ்டைலிங் … Read more

கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு உரிமை இல்லை – தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் மத்தியஅரசு ஓரவஞ்சனை! பேரவையில் முதல்வர் காட்டம்

சென்னை: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு நிதி வழங்க மறுக்கிறது என பேரவையில் முதல்வர் ஸ்டாலின். காட்டமாக விமர்சித்தார். கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதி தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுகஎம்எல்ஏகள், திமுக ஆட்சிக்குவந்த பிறகு, தமிழ்நாடு அரசின் கடன் பல மடங்கு உயர்ந்துள்ளதாக விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு , தமிழ்நாடு … Read more

பட்டத்தை பிடிக்க முயன்றபோது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் அஜீஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் நாசித் அலி. இவரது மகன் அனீஸ் (3 வயது). நேற்று மதியம் அனீஸ் அவர்கள் வசித்து வரும் 3 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மேலே ஒரு பட்டம் பறந்துள்ளது. அதைப் பிடிக்க சிறுவன் முயற்சி செய்துள்ளான். தொடர்ந்து மாடியின் கைப்பிடி சுவரில் ஏறி சிறுவன் பட்டத்தை பிடிக்க முயன்றபோது கால் தவறி மூன்றாவது மாடியில் இருந்து சாலையில் … Read more

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா | Automobile Tamilan

இந்தியாவில் கியா வெளியிட்ட எலக்ட்ரிக் எம்பிவி காரன்ஸ் கிளாவிஸ் EVயில் கூடுதலாக HTX E மற்றும் HTX E ER என இரு விதமான வேரியண்டுகள் முறையே ரூ.19.99 லட்சம் முதல் ரூ.21.99 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 42Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 135Hp பவர் வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 255Nm வெளிப்படுத்தும் நிலையில் 404 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்றுள்ளது. சார்ஜிங் நேரம் 11kw AC விரைவு சார்ஜர் மூலம் … Read more

‘Vijay – BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை – Tamilisai Soundararajan | Karur Stampede

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்திற்கு காரணம் த.வெ.க-வா? தமிழக அரசா? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் தவெகவுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்நிலையில் அதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் Tamilisai Soundararajan விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணல்… Source link

கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பாக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது! பேரவையில் அமைச்ச்ர மா.சு. தகவல்

சென்னை :  நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது என பேரவையில்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறினார். நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுகவினரின் இரண்டு மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அதன்மீது நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் கிட்னி ஜாக்கிதரை என்ற பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர். கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு … Read more

குஜராத்தில் மந்திரிகள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா

அகமதாபாத், குஜராத்தில் முதல் மந்திரி பூபேந்திர படேல் மந்திரி சபையில் உள்ள மந்திரிகள் 16 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். புதிய மந்திரிகள் பதவியேற்க ஏதுவாக தற்போது பதவியில் இருந்த 16 பேரும் ராஜினாமா செய்ததாக சொல்லப்படுகிறது. இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பை சேர்ந்தவர்களுக்கும் புதிய மந்திரி சபையில் வாய்ப்பளிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. புதிதாக மந்திரிகளாக பதவியேற்க உள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியலோடு இன்று இரவு கவர்னரை முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்திக்க உள்ளார். நாளை … Read more

Bison: “எந்த நிகழ்வுகளும் உண்மையாகக் காட்டப்படவில்லை!" – ரிலீஸுக்கு முன் மாரி செல்வராஜ் அறிக்கை!

மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பைசன்’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் `பைசன்’ திரைப்படம் என இத்திரைப்படம் தொடங்கிய நாள் முதல் பேசப்பட்டு வந்தது. `பைசன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் மணத்தி கணேசனின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார். Mari Selvaraj துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் … Read more