`பிள்ளைய கட்டுவிரியன் கடிச்சதே தெரியல; கடவுள் போல அரசு மருத்துவர்கள் மீட்டாங்க!' – நெகிழும் பெற்றோர்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர், கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதியினரின் ஆறு வயது மகள் மதுஸ்ரீ. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த சிறுமியின் தாய் பாப்பாத்தி, தனது தாயார் வீட்டில் மது ஸ்ரீயையும், அவரது சகோதரியையும் விட்டுள்ளார். அப்போது, அங்கு தங்கியிருந்த சிறுமி மதுஸ்ரீக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாப்பாத்திக்கு அவரது தாயார் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாப்பாத்தி பதறியடித்தபடி சென்று … Read more

அக்டோபர் 28ந்தேதி அதிதீவிரப் புயலாக வலுப்பெறுகிறது ‘மொந்தா’! சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு…

சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்  அதிதீவிர ‘மொந்தா’ புயலாக மாறும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,  வரும் 27ஆம் தேதி ‘மொந்தா’  புயலாக மாறி ஆந்திரத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியிருந்தது. தற்போது இந்த புயல் அதிதீவிர புயலமாக … Read more

“மூக்குத்தி, காதணி, மாங்கல்யம் தவிர வேறு தங்க நகைகள் வேண்டாம்'' – கிராமத்தினர் அதிரடி முடிவு; ஏன்?

உத்தரகண்ட் மாநிலம் ஜான்சர்-பவார் பழங்குடிப் பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு புதிய கட்டுப்பாட்டை தங்களுக்குள் விதித்துள்ளனர். அதாவது திருமணங்கள், குடும்ப விழாக்களின்போது திருமணம் ஆன பெண்கள் அணியும் தங்க நகைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதியாக ஒரு விதியை அவர்கள் வகுத்துள்ளனர். அதிகரித்து வரும் செலவினங்களையும் ஆடம்பர கலாச்சாரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இதனை முன்னெடுத்து இருக்கின்றனர். கிராமத்தின் சார்பாக சமூக கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. Gold கனமான ஆடம்பர நகைகளை அணிவதால் … Read more

மொந்தா புயல் எங்கு கரையை கடக்கும் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்…

சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மொத்த எனப்படும் அதிதீவிர புயலாக மாறும் என  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், அது எங்கு கரையை கடக்கும் என்பது குறித்த நாளைதான் தெரியவரும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வுமையம் ஆந்திர கரையோரம் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்துள்ள நிலையில்,   அது எங்கிருந்து ஆந்திராவுக்குத் திரும்பும் என்பது குறித்த மாதிரி ஒருமித்த கருத்து இன்னும் இல்லை. நாளை … Read more

10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் தகவல்….

சென்னை: 10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?  என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் அட்டவணையை கணக்கிட்டு, அதற்கு முன்னதாக  பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட இருப்பதாகவும்,  இதுதொடர்பாக நவம்பர் 4ந்தேதி  அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ,   தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் … Read more

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்? வானிலை அறிக்கை விவரம் | Live Update

தமிழ்நாட்டில் அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் அக்டோபர் 25, … Read more

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது., ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.  இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு … Read more

மந்திரிகளின் Cold war, ஆக்‌ஷன் ரூட்டில் Stalin?! | Elangovan Explains

நெல் கொள்முதல் விவகாரத்தை ஒட்டி எடப்பாடியின் டெல்டா விசிட்டுக்கு பதிலடியாக, தஞ்சை சென்றுள்ளார் உதயநிதி. இன்னொரு பக்கம், தீவிரக் களப்பணி, வேட்பாளர்கள் தேர்வு, அதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு என தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டும் உதயநிதி. இதில் ‘எடப்பாடி Vs உதயநிதி’ என களத்தை கட்டமைக்கும் போது, அது உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என கணக்கிடுகிறார் மு க ஸ்டாலின் ஆனால் அவர் கனவுக்கு குடைச்சல்கள் கொடுக்கும் வகையில், உட்கட்சியில் நிறைய பஞ்சாயத்துகள். முக்கியமாக … Read more

மும்பையில் நடைபெறும் உலக கடல்சார் உச்சி மாநாடு 2025! தமிழ்நாடு அரசு பங்கேற்பு…

சென்னை: இம்மாத இறுதியில்  மும்பையில் நடைபெறும் 4 நாட்கள்  ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025’ல்  தமிழ்நாடு அரசு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை  சார்பில், மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வார விழாவில் தமிழ்நாடு பங்கெடுத்து சிறப்பிக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் துறை சார்பில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 மற்றும் உலக கடல்சார் உச்சி … Read more