வழக்கு விசாரணையின்போது நீதிபதி மீது செருப்பு வீசிய நபர் – அதிர்ச்சி சம்பவம்

காந்தி நகர், 1997ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோமித்பூர் பகுதியை சேர்ந்த நபர் காய்கறி வாங்க தனது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். கடை வீதியில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது அங்கு இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, இளைஞர் அடித்த பந்து காய்கறி வாங்கிக்கொண்டிருந்த அவரை தாக்கியது. இதனால், அந்த நபருக்கும் இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த நபர் தன்னுடன் மோதலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் … Read more

தலை தீபாவளியைக் கொண்டாடும் இளம் தம்பதிகளே… உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

கடந்த ஓராண்டு காலத்தில் திருமணம் ஆன இளம் தம்பதிகள் இந்த ஆண்டு தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டிருப்பார்கள். ஒன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனவர்களும் இந்தத் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட அனைத்து வகையிலும் பிளான் செய்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்… இந்த தீபாவளியானது இந்த இளம் தம்பதிகளுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதாக அமையட்டும். குழந்தை வளர்ப்பு தீபாவளி பிளான்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த இளம் தம்பதிகள் தங்கள் எதிர்கால இலக்குகளை எப்படி நிறைவேற்றிக் … Read more

அமெரிக்க ‘டெக்’ உலகை ‘ஜென்’ நிலைக்குத் தள்ளும் சீனா… மைக்ரோசாப்ட் Wordக்கு மாற்றாக WPS-க்கு மாறியது…

அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்திலும் சுயசார்பை நோக்கி சீனா முன்னேறிவருகிறது. கடந்த வாரம், சீனாவின் வணிக அமைச்சகம் அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த புதிய ஆவணங்களை வெளியிட்டது, ஆனால் இவற்றை மைக்ரோசாப்ட் வேர்டு அல்லது வேறு எந்த அமெரிக்க வேர்டு செயலியைப் பயன்படுத்தியும் திறக்க முடியவில்லை. மைக்ரோசாப்டின் தொகுப்பிற்கு சமமான பிரத்தியேகமாக செயல்படும் சீனாவின் உள்நாட்டு WPS ஆஃபீஸ் கோப்பு வடிவமைப்பை அமைச்சகம் பயன்படுத்தியிருந்தது பின்னர் … Read more

சத்தம் போட்டால்… பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட கொல்கத்தா மாணவி வெளியிட்ட பயங்கர நினைவுகள்

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில், ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் 2-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி இரவு 8.30 மணியளவில் அந்த மாணவி ஆண் நண்பர் ஒருவருடன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே வந்தபோது, திடீரென வந்த நபர் ஒருவர், அந்த மாணவியை மருத்துவமனை கட்டிடத்தின் பின்புறத்திற்கு … Read more

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்வு; உபரிநீர் திறப்பு | Photo Album

Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க! Source link

இந்தியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – புதிய மதிப்பீடு எச்சரிக்கை!

‘இந்தியாவில் யானைகளின் நிலை: டிஎன்ஏ அடிப்படையிலான ஒத்திசைவான அகில இந்திய யானை மதிப்பீடு’ (SAIEE 2021-25) என்ற அறிக்கையை இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) செவ்வாயன்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் காட்டு யானைகளின் எண்ணிக்கை 22,446 என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டின் 27,312 மதிப்பீட்டை விட தோராயமாக 17% குறைவு. இருந்தபோதும், இதற்கு முன் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அல்லது அதன் சாணத்தை வைத்து மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் இம்முறை டிஎன்ஏ அடிப்படையிலான … Read more

கொல்கத்தா பலாத்கார வழக்கில் திருப்பம்; ஆண் நண்பரே சதி திட்டம் தீட்டியது அம்பலம்

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. கொல்கத்தா நகரில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் 2-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி இரவு 8.30 மணியளவில் அந்த மாணவி ஆண் நண்பர் ஒருவருடன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து … Read more

சுகப்பிரசவம்; சிசேரியன் – எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262

குழந்தை பிறந்த பிறகு எத்தனை நாள் அல்லது எத்தனை வாரம் அல்லது எத்தனை மாதம் கழித்து உறவுக்கொள்ளலாம் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதற்கான பதிலை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.  நார்மல் டெலிவரி; சிசேரியன்; எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? ”இது முதலில் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. உறவுகொள்வது நல்லதுதான். செய்யாமல் இருந்தாலும் கெடுதல் இல்லை” என்றவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.  வெறி நாய் கடிக்கும் – ஆணுறுப்புக்கும் என்ன தொடர்பு? விளக்கும் மருத்துவர் – … Read more

ஆம்னி பேருந்து கட்டணங்கள் குறைப்பு! பயணிகளே உடனே இணையதளத்தில் செக் செய்துகொள்ளுங்கள்…

சென்னை; தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆம்னி பேருந்துகட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,  தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிகள், புதிய கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் சென்று தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகை  நாடு முழுவதும் அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு  சிறப்பு பேருந்துகளை … Read more

கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

திருவனந்தபுரம், கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (வயது 80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரைலா ஒடிங்கா ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளாவுக்கு வந்துள்ளார். அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ரைலா ஒடிங்கா இன்று காலை ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை … Read more