தலைப்பு செய்திகள்
கோவில் நிதியில் அரசு திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை! உச்சநீதிமன்றம் காட்டம்…
டெல்லி: திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் கோவில்களுடன் நன்கொடை தரவில்லை என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், திருமணம் மண்டபம் கட்டுவதற்கு பதில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை கட்டலாம் என தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு, கோவில் நிதிகளைக்கொண்டு, வருமானம் பார்க்கும் நோக்கில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது அறநிலையத்துறையின் சட்டத்துக்கு முரணானது என்று கூறப்படுவதுடன், பக்தர்கள் வழங்கும் நிதியை கொள்ளையடிக்வே இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக அரசு … Read more
திருப்பதி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்: பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 24- ந் தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமய பவனில் காவல் துறை, திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தலைமை தாங்கி பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, வாகன நிறுத்தம், கூட்ட நெரிசல் மேலாண்மை போன்ற அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை வழங்கினார். மேலும் … Read more
திமுக முப்பெரும் விழாவில் பாட இருந்த பிரபல இசையமைப்பாளருக்கு திடீர் மூச்சுத்திணறல் – மருத்துவமனையில் அனுமதி…
சென்னை: கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பாட தயாராக இருந்த இருந்த பிரபல இசையமைப்பாளர் சங்கர் கஷேஷ் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு, இசையமைத்து பாடுவதற்காக பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சங்கர்ல கணேஷ் தனது குழுவினருடன் கலந்துகொள்ள இருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. … Read more
கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடவைத்தோம்; பிரதமர் மோடி
போபால், பிரதமர் மோடி இன்று மத்தியபிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அம்மாநிலத்தின் தார் மாவட்டத்தில் பிரதமர் மந்திரியின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைகள் பூங்கா அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள், மகள்களின் கும்குமத்தை அவமதித்தனர். நாம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாத முகாம்களை அழித்தனர். நமது பாதுகாப்புப்படை வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் … Read more
TVS iQube Smartwatch launched – ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் 6.50 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த மைல்கல்லை கொண்டாடும் விதமாக, டிவிஎஸ் நிறுவனம் ‘நாய்ஸ்’ (Noise) என்ற பிரபல ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ஐக்யூப் வாடிக்கையாளர்களுக்காக ஒரு பிரத்யேக ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. விலை மற்றும் சந்தா விவரம் இந்த பிரத்யேக ‘ஐக்யூப் நாய்ஸ்’ (iQube Noise) ஸ்மார்ட்வாட்ச், டிவிஎஸ் மோட்டாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிமுக விலையாக ரூ.2,999-க்கு கிடைக்கிறது. இதனுடன், நாய்ஸ் … Read more
Sleep: அலாரம் அடிப்பதற்கு முன்பே கண் விழித்துவிடுகிறீர்களா? அதற்கு அறிவியல் காரணம் இதுதான்!
காலையில் அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே கண் விழித்து அலாரமை ஆஃப் செய்திருப்போம். இந்த அனுபவம், நம் வாழ்வில் பலமுறை நடந்திருக்கும். இது ஏதோ தற்செயலான நிகழ்வு என்றோ, அல்லது நமக்கு ஏதோ சூப்பர் பவர் இருக்கிறது என்றோ நினைத்திருப்போம். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. சர்க்காடியன் ரிதம் (Circadian Rhythm) நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸின் ஒரு பகுதியான ‘சூப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸ்’ (Suprachiasmatic Nucleus – SCN) தான் இவ்வாறு … Read more
அன்புமணி பாமக தலைவரா? தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார் கடிதம்…
டெல்லி: பாமக தலைவர் அன்புமணி என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளதை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள மோதல், கட்சியை இரண்டாக பிளவுபடுத்தி உள்ளது. தற்போது கட்சியை யார் கைப்பற்றுவது என்ற நோக்கில் இரு தரப்பும் தங்களது பலத்தை காட்டி வருகிறது. ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கியும், சேர்த்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் … Read more
நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
போபால், பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சி சார்பில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். இதன்பின்னர் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். … Read more