மும்பையில் நடைபெறும் உலக கடல்சார் உச்சி மாநாடு 2025! தமிழ்நாடு அரசு பங்கேற்பு…

சென்னை: இம்மாத இறுதியில்  மும்பையில் நடைபெறும் 4 நாட்கள்  ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025’ல்  தமிழ்நாடு அரசு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை  சார்பில், மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வார விழாவில் தமிழ்நாடு பங்கெடுத்து சிறப்பிக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் துறை சார்பில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 மற்றும் உலக கடல்சார் உச்சி … Read more

ஈரோடு மாவட்டம், பாண்டிக் கொடுமுடி: தீய சக்திகள் விலகும், மன நோய் தீர்க்கும் மகுடேஸ்வரர்!

கொடுமுடி மகுடேஸ்வரர் கொங்கு நாட்டில் புகழ்பெற்ற ஏழு சிவத்தலங்கள். உண்டு. அவற்றை ஆதி கருவூர் அதி வெஞ்சமாக்கூடல் நீதிமிகு கறைசை நீள் நணா – மேதினியில் நாதன் அவிநாசி நன்முருகன் பூண்டித் திருச் சோதிச் செங்கோடெனவே சொல் – என்று என்று பட்டியல் இடுகிறது பழம் பாடல் ஒன்று. காவிரி நதியின் கரையில் அமைந்த இந்தத் தலத்தில் காவிரி, கிழக்கு நோக்கிப் பாய்கிறாள். ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தலத்தில் சுவாமி … Read more

Rainy Recipes: மழைக்காலத்தை சூடா, ஹெல்தியா கடக்க 4 ரெசிபிகள்!

இது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் அருந்தலாமே’ என மனம் தேடும். அவை, மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். அப்படிப்பட்ட சில நீர்த்துவமான ஹெல்த் ரெசிப்பிகளை இங்கே வழங்கியிருக்கிறார், சமையற்கலை நிபுணர் சுதா செல்வக்குமார். 1. வாழைப்பூ சீரகக் கஞ்சி வாழைப்பூ சீரகக் கஞ்சி தேவையானவை: வாழைப்பூ இதழ் – 15, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சீரகச்சம்பா அரிசி – கால் கப், … Read more

அதானி குழுமத்திற்கு எல்ஐசி ₹34,000 கோடி நிதி உதவி: வாஷிங்டன் போஸ்ட் அதிர்ச்சி ரிப்போர்ட்

அமெரிக்க பத்திரிகையான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், இந்திய நிதி சேவைகள் துறை (DFS) கடந்த மே மாதத்தில், அதானி குழுமத்திற்கு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ₹34,000 கோடி) நிதி வழங்கும் திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மூலம் நடைமுறைப்படுத்தியது. இந்த திட்டம், நிதி ஆயோக் மற்றும் எல்ஐசி ஆகியோருடன் ஆலோசித்து தயார் செய்யப்பட்டதாகவும், “அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவது” மற்றும் “மற்ற முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது” என்பதே … Read more

திருமணமான பெண்கள் நகைகள் அணிய கட்டுப்பாடு விதித்த கிராமம்

டேராடூன், தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவது பெண்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜான்சர்- பவார் பழங்குடி பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிப்ப வர்கள் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்களின் போது அணியும் தங்க நகைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர். இந்த கிராம மக்கள் கூட்டம் போட்டு ஒருமனதாக ஒரு முடிவு செய்துள்ளனர். அதில் குடும்ப விழாக்களில் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திருமணமான பெண்கள் 3 குறிப்பிட்ட தங்க … Read more

ரஷிய எண்ணை நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை; இந்தியாவில் பெட் ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

புதுடெல்லி, ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டு களாக போர் நடந்து வரு கிறது. இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களான ரோஸ்னெப்ட் மற்றும் லூகாயில் மீது டிரம்ப் அதிரடியாக பொருளாதார தடை விதித்துள்ளார். இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அந்த எண்ணை நிறுவனங்கள் மீது தடை விதிக்க முடிவு செய்துள்ளன. அமெரிக்காவால் தடை … Read more

பட்டா மாற்ற ரூ.2 லட்சம்! வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக கைது – இது திருச்சி சம்பவம்…

திருச்சி: திருச்சி அருகே பட்டா மாற்ற லஞ்சம் ரூ.2 லட்சம் வாங்கிய  வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக சிக்கினார். விசாரணையில், அவர்  வட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்  என்பது தெரிய வந்துள்ளது. இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் உறவினருக்குச் சொந்தமான சுமார் 11,000 சதுர அடி நிலம், திருச்சி கே. சாத்தனூர் பகுதியில் உள்ளது. அந்த இடம் தொடர்பான பட்டா ஆவணங்களில், அது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் எனத் … Read more

ரூ.256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

மும்பை, மராட்டிய மாநிலத்தில் மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருடகள் தயாரித்து சட்டவிரோதமாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்த போதைப்பொருள் கடத்தலின் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் சிலரும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்யை குர்லா பகுதியில் பர்வீன் ஷேக் என்பவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துபாயை தளமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய அளவிலான சர்வதேச போதைக்கும்பலுடன் அவருக்கு … Read more

Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட நபர்கள் முதலீடு மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 65% பேர் பெங்களூரு, டெல்லி – என்.சி.ஆர் மற்றும் ஹைத்ராபாத் ஆகிய பெரு நகரகங்களைச் சேர்ந்த, 30 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். Scam இந்த மோசடியால் ஒட்டுமொத்தமாக ரூ.1500 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) கூறுவதன்படி கால்பங்கு … Read more

மருது சகோதரர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை! முதல்வர் ஸ்டாலின் பதிவு..

சென்னை: மருது பாண்டியர்களின் நினைவுநாளையொட்டி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு அமைச்ச்ரகள், அதிகாரிகள் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். மருது பாண்டியர்களின் நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று  , கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு  காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள்,மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணைமேயர் … Read more