அதிமுக 54வது ஆண்டு தொடக்க நாள்: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி மரியாதை…

சென்னை:  அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின்  54வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்குஎடப்பாடி மரியாதை செய்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதிமுகவின் தொடக்க நாளையொட்டி, மு  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, “அண்ணா வழி திராவிடம், வாழ்விலக்கான அரசியல்” என்ற … Read more

குஜராத்தில் புதிய மந்திரிசபை பதவியேற்பு… ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்

ஆமதாபாத், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம் பூபேந்திர படேல் 2-வது முறையாக முதல்-மந்திரி பதவியை தக்க வைத்தார். அவரது மந்திரி சபையில் 16 மந்திரிகள் இடம் பெற்றிருந்தனர். இதில் 8 பேர் கேபினட் அந்தஸ்துடனும், மீதமுள்ளவர்கள் இணை மந்திரிகளாகவும் இருந்தனர். பூபேந்திர படேல் மந்திரிசபையில் இணை மந்திரியாக இருந்த ஜகதீஷ் விஸ்வகர்மா … Read more

Test Twenty என்பது என்ன? – கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி 20 தவிர டெஸ்ட் ட்வென்டி என்ற புதிய ஃபார்மட் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. கடந்த அக்டோபர் 16, வியாழக்கிழமை இந்த நான்காவது முறையை வெளிப்படுத்தியுள்ளார் ஒன் ஒன் சிக்ஸ் நெட்வொர்க்கின் (இங்கிலாந்தில் உள்ள தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிறுவனம்) நிர்வாகத் தலைவரும் விளையாட்டு தொழில்முனைவோருமான கௌரவ் பஹிர்வானி. டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் வேண்டுமென்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் போன்ற புதிய விதிகளை முயன்றுள்ளனர். அதேப்போல டெஸ்ட் … Read more

கனமழை: சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

விருதுநகர்: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அக்டோபர் 21ம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,  ஐப்பசி மாதம் சனி பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி கோயிலுக்கு செல்லத் தடை விதித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,   இன்று முதல் (17ந்தேதி)  அக்டோபர் 21ம் தேதி வரை … Read more

“குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ – எச்சரிக்கும் காவல்துறை!

வரும் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்கப்படுவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது இணையத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடிய மோசடி கும்பல்கள். குறிப்பாக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களின் வழியாக இதுபோன்ற மோசடிகள் அதிகம் நடைபெறுவதாகவும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறை எச்சரிக்கையோடு அறிவுறுத்தியிருக்கிறது. … Read more

ஐப்பசி மாத பூஜை: இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் நடை…

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப் படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.  நாளை முதல் வரும் 22ந்தேதி வரை 5 நாடகள் நடை திறந்திருக்கும். அதன்படி … Read more

Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்!

சென்னையில் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வரும் அகன் (பிரதீப் ரங்கநாதன்), காதல் தோல்வியில் உழன்று கொண்டிருக்கிறார். அவரின் மாமாவும் அமைச்சருமான அதியமான் அழகப்பனின் (சரத்குமார்) மகள் குறள் (மமிதா பைஜூ), அகனைத் தேற்றுவதோடு, தன் காதலையும் சொல்கிறார். அதை ஏற்க மறுக்கும் அகன், குறள் மீது நட்பு மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார். அதனால், மன விரக்தியில் குறள் வேறு ஊருக்குச் செல்கிறார். குறளின் பிரிவால், அவர் மீதான காதலை உணரும் அகன், அவரைத் திருமணம் செய்து … Read more

வீடுகளில் கார் பார்க்கிங்: தமிழக அரசு கட்டிட விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு…

சென்னை:  தமிழ்நாடு அரசு கட்டிட விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீடுகளில்  இருசக்கர வாகனம் பார்க்கிங் மற்றும் நான்கு சக்கர வாகன பார்க்கிங் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளது. சென்னை உள்பட பல பகுதிகளில்,  சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காண முடியும். இதன் காரணமாக, வீட்டின் உரிமையாளர்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் நடை பெற்று வருவதும் வாடிக்கையாக உள்ளது.  தெருவோரங்களில் வாகனங்கள்நிறுத்தப்படுவதால், அந்த பகுதியில்  போக்குவரத்து நெரிசல் பெருகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால்,  போக்குவரத்து … Read more

மக்கள் தலையில் வரிச்சுமைகளை சுமத்திய திமுக அரசை வீழ்த்துவோம்! அதிமுக 54-ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி எடப்பாடி அறிக்கை…

சென்னை: மக்கள் தலையில் வரிச்சுமைகளை சுமத்தி, மக்களை வதைக்கும் விடியா திமுக அரசை வீழ்த்துவோம்! அம்மா கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்”  அதிமுக 54-ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ‘ அதிமுக 54வது ஆண்டுதொடக்க விழாவை முன்னிட்டு,  அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்கூறியிருப்பதாவது, “என் அன்பிற்கும், பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளே! ஆலமரம் … Read more