திருப்பதி மலைப்பாதையில் பாறை சரிவு; பக்தர்களுக்கு எச்சரிக்கை

திருப்பதி, ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது. நெல்லூர், சித்தூர், விஜயநகரம், குண்டூர், பிரகாசம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (21-ந்தேதி) முதல் பருவநிலை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருப்பதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்து உள்ளன. … Read more

தேனி: வரலாறு காணாத கனமழை… வெள்ளக்காடான பகுதிகள்! | Photo Album

வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை வரலாறு காணாத கனமழை Source link

‘வாஷிங் மெஷின்’ வெளுப்பது எப்படி என்ற முதலமைச்சர் ஸ்டாலின் கேள்விகளுக்கு தமிழக பாஜக பதில்…

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, Washing Machine-இல் வெளுப்பது எப்படி? என அமைச்சர் தங்கம் தென்னரசு  சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளை பகிர்ந்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்  தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன்  திருப்பதி பதில் தெரிவித்துள்ளார். அதில்  தற்போது திமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில் பாலாஜி, உள்பட பலர் அதிமுகவில் இருந்து கட்சி தாவியவர்கள்தானே, அவர்களை வெளுத்தது எப்படி என கேள்வி எழுப்பி உள்ளார். … Read more

Aus vs Ind : 'குறுக்கிட்ட மழை; முதல் போட்டியிலேயே தோற்ற இந்திய அணி!' – என்ன நடந்தது?

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. மூன்று ஓடிஐ போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் ஆடவிருக்கிறது. இதில், முதல் ஓடிஐ போட்டி இன்று பெர்த்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி தோற்றிருக்கிறது. Australia vs India இந்தப் போட்டிக்கான டாஸை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். இந்திய அணியின் சீனியர்களான ரோஹித்தும் கோலியும் 6 மாதங்களுக்குப் பிறகு கம்பேக் கொடுத்ததால் போட்டியின் மீது … Read more

பிரான்சின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை! நெப்போலியன் மற்றும் அவரது மனைவியின் நகைகள் திருட்டு!

பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் இன்று காலை ஒரு துணிச்சலான மற்றும் திட்டமிடப்பட்ட கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது உலகம் முழுவதும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து அந்த அருங்காட்சியகம் “தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக” மூடப்பட்டது. சுமார் காலை 9:30 மணியளவில், நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ள சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில், நெப்போலியன் சேகரிப்பிலிருந்து ஒரு நெக்லஸ், ஒரு ப்ரூச், ஒரு … Read more

திண்டுக்கல்: விற்பனைக்கு வந்த பலவகை பூக்கள்; நிலக்கோட்டையில் குவியும் மக்கள்!

நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டையில் … Read more

இரண்டு புயல்கள் – 22, 23 தேதிகளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரப்பிகடலில் என இரண்டு புயல்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், வரும்  22, 23 தேதிகளில் 20 செ.மீ  அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது. அதன்படி பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் 16ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடங்கிய முதல்நாளே அதிரடியாக மழை பெய்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அன்றுமுதல் தொடர்ந்து,  தமிழ்நாட்டில் சென்னை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த … Read more

Starc: 176 கி.மீ வேகத்தில் பந்துவீசினாரா ஸ்டார்க்? – உண்மை என்ன?

‘அதிவேக பந்து?’ இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் ஓடிஐ போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கிரிக்கெட் உலகின் அதிவேக பந்தை வீசியதாக ஒரு தகவல் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது. அது உண்மைதானா? Starc பெர்த்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலியா சார்பில் முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தில் ரோஹித் ஸ்ட்ரைக் எடுத்திருந்தார். ஸ்டார்க் வீசிய அந்த … Read more

நாளை தீபாவளி: கங்கா ஸ்நானம், புத்தாடை, பட்டாசு வெடிக்க உகந்த நேரங்கள்…

சென்னை:   நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளை  கங்கா ஸ்நானம், புத்தாடை, பட்டாசு வெடிக்க உகந்த நேரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்தாண்டு தீபாவளி அக்டோபர் 20-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி இந்து மதத்தின் மிகப்பெரிய பண்டிகையாக கருதப்படுகிறது. தீபாவளி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றால் புத்தாடைகளும், பலகாரமும், பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும். காற்று மாசு காரணமாக தீபாவளிக்கு உச்சநீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அந்த … Read more

தேனியில் வரலாறு காணாத கனமழை; சாலைகளில் ஓடிய வெள்ளநீர் – முழு ரிப்போர்ட்

இடுக்கி, கம்பம் பகுதிகளில் நேற்று முன்தினம் மிக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  குறிப்பாக சுருளி ஆறு, கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு, முல்லை பெரியாறில் வந்த வெள்ளநீர் ஆற்றின் கரையோரத்தில் வாழும் மக்களின் வீடுகளில் புகுந்தது. கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தேனியில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகரில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் ஓடியதோடு வீடுகளுக்குள்ளும் புகுந்தது. பேரிடர் மீட்புக் குழுவினர் துரிதமாகச் செயல்பட்டு அங்கிருக்கும் மக்களை மீட்டனர். உத்தமபாளையம் தாலுகா … Read more