சாதி பெயருள்ள சாலைகள்: பெயர் மாற்றத்திற்கு முன் குடியிருப்பாளர்களை ஆலோசிக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க கடந்த வாரம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசாணையின்படி, அதிகாரிகள் அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் மாற்றங்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டும், அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் மக்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும், அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் மாற்றங்களை அரசிதழில் அறிவிக்க வேண்டும். இறுதிப் பட்டியல் நவம்பர் 14 ஆம் தேதிக்குள் அரசாங்கத்தை … Read more

Vikatan Tele Awards 2024: "Jailer 2ல நான் இருக்கேனான்னு நெல்சன் சார்ட்ட கேட்டதுக்கு" – வசந்த் ரவி

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் ‘Heart Beat’ தொடருக்கு ‘Most Celebrated Series’ விருது வழங்கப்பட்டது. ‘தரமணி’, ‘ஜெயிலர்’ நடிகர் வசந்த் ரவி இவ்விருதினை வழங்கி சிறப்பித்தார். 2024-ம் ஆண்டின் Most Celebrated Series – Heart Beat! ஜெயிலர் 2 அப்டேட் கிடைக்குமா? விருது விழா மேடையில் ‘ஜெயிலர் 2’ குறித்துப் பேசிய வசந்த்ரவி, “தரமணி’ படத்துக்காக முதன்முதலில் நான் வாங்கிய … Read more

ஈரோடு: நெருங்கும் தீபாவளி பண்டிகை; கடைவீதி பகுதியில் அலைகடலெனத் திரண்ட மக்கள் | Photo Album

திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் தீபாவளி … Read more

இந்தியா – இங்கிலாந்து இடையே கூட்டு கடற்படை தொழில்நுட்ப ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்

இந்திய கடற்படைக்காக கடல்சார் மின்சார உந்துவிசை (EP) அமைப்புகளை கூட்டாக உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் விரைவில் கைழுதிட உள்ளதாக HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கேரியர் ஸ்ட்ரைக் குழுவின் (CSG) தளபதி கமாடோர் ஜேம்ஸ் பிளாக்மோர் கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற 4வது இந்தியா-யுகே மின்சார உந்துவிசை திறன் கூட்டாண்மை பணிக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கருத்து வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் இந்தியாவின் ஆம்பிபியஸ் கப்பல்களுக்கான EP அமைப்புகளை உருவாக்குவதற்கும் … Read more

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு

புதுடெல்லி, இமாசல பிரதேசத்தில் ஆபரேஷன் புளூ ஸ்டார் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், முன்னாள் மத்திய மந்திரியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது தவறு. இந்த நடவடிக்கை அவருடைய உயிரையே பறித்து விட்டது என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பஞ்சாப்பில் சீக்கியர்களின் புனித தலங்களில் … Read more

Vikatan Tele Awards 2024: "ட்ரம்ப் கையால விருது வாங்கியிருந்தா கூட சஷ்தோஷப்பட்டிருக்க மாட்டேன்" – குரு சம்பத்குமார்

2024-ம் ஆண்டின் சிறந்த படத்தொகுப்பாளர் ‘கார்த்திகை தீபம்’ எஸ்.அருள்! எஸ்.அருள் – பரத் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த படத்தொகுப்பாளர் விருது ‘கார்த்திகை தீபம்’ தொடரின் படத்தொகுப்பாளர் எஸ். அருளுக்கு வழங்கப்பட்டது. விருதை சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் பரத் வழங்க எஸ். அருள் பெற்றுக் கொண்டார். “ட்ரம்ப் கையால வாங்கியிருந்தா கூட சஷ்தோஷப்பட்டிருக்க மாட்டேன்” – `சிறகடிக்க ஆசை’ சம்பத்குமார் 2024-ம் ஆண்டின் சிறந்த திரைக்கதையாசிரியர் விருது, ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் திரைக்கதைக்காக குரு சம்பத்குமாருக்கு வழங்கப்பட்டது. இயக்குநர் … Read more

கலப்பு திருமணம் செய்த இளைஞர் மீது சரமாரி தாக்குதல் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஜசோய் கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ் (வயது 26). இவர் கடந்த ஆண்டு அர்ஷி என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்துகொண்டார். சூரஜ் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். அர்ஷி இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் ஆவார். இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோர்ட்டில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வெளியூரில் தங்கி இருந்த சூரஜ் கடந்த சில நாட்களுக்குமுன் ஜசோய் கிராமத்திற்கு வந்துள்ளார். அவர் … Read more

Gold: தங்கம், வெள்ளி நகைகளை பிங்க் நிற காகிதத்தில் வைத்து கொடுக்கக் காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் அனைத்து நகைக்கடைகளிலும் பொதுவாக தங்கம், வெள்ளி நகைகளை பிங்க் நிறக் காகிதத்தில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ஒரு வழக்கமாகப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இதற்கான காரணம் என்னவென்றும் பெரும்பாலான மக்கள் அறியாமல் இருக்கின்றனர். இது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம். தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் வளம், செல்வம் மற்றும் மரியாதைக்கான அடையாளமாகக் கருதப்படுகின்றன. நகைகள் வாங்கும்போது, அதன் ஒளி, பிரகாசம் மற்றும் காட்சி மிக முக்கியம் ஆகும். இதற்காகவே நகைகளை பிங்க் நிறக் காகிதத்தில் … Read more

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில்… இருநாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருக்க சவுதி அரேபியா வலியுறுத்தல்…

கைபர்-பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் உள்ள பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு தாலிபான் படைகள் பல பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து இந்த மோதல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பதிலடியாக, பாகிஸ்தான் படைகள் பல ஆப்கானிஸ்தான் எல்லைச் சாவடிகளை திறம்பட குறிவைத்ததாக பாக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆப்கானிஸ்தான் சாவடிகள் மற்றும் போராளி அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க … Read more

உ.பி.யில் அவலம்; 11-ம் வகுப்பு மாணவி மாந்தோப்பில் 5 பேர் கும்பலால் பலாத்காரம்

லக்னோ, உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக நேற்று மதியம் 12 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளார். இதன்பின்னர் நேற்று இரவு நண்பர் ஒருவரின் பைக்கில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவர்கள் இருவரும் மாந்தோப்புக்கு சென்று நீண்டநேரம் பேசி கொண்டிருந்தபோது, உள்ளூரை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை பார்த்து நெருங்கியது. அவர்கள் அந்த வாலிபரை அடித்து, துரத்தி விட்டு மாணவியை தனியாக இழுத்து சென்றனர். அந்த மாணவி மாந்தோப்புக்குள் … Read more