சென்னையில் போதைப் பொருள் விற்பனை! பெண்கள் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை: சென்னையில் போதைப் பொருள் விற்பனை ஜோராக நடைபெற்று வரும் நிலையில், பாரிஸ் கார்னர் பகுதியில்   பெண்கள்  உள்பட 8 பேர் கொண்ட போதை பொருள் விற்பனை செய்துவந்த  கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருள் உபயோகிப்பதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கோவியல் இளம் மாணவி ஒருவர் 3 பேர் … Read more

Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cider Vinegar தெரியுமா?

ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar, ACV) என்பது நொதித்த ஆப்பிள் சாற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வினிகர். எடைக்குறைப்பு, சரும பளபளப்பிற்காக பலரும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் இதில் உள்ளன. சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட கதாநாயகிகள்கூட ஆப்பிள் … Read more

விஜய் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என்பதே தெரியவில்லை – பலவீனமானவர் ! சபாநாயகர் அப்பாவு விமர்சனம்

நெல்லை : விஜய் பலவீனமானவர் ஒரு பிரச்னை நடந்தவுடன் ஓடி ஒளிந்து விட்டார், அவர் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என்பதே தெரியவில்லை என்றும்,  “நானும் ரவுடிதான் என வடிவேலு சொன்னது போல திருவேங்கடவினர் பேசி வருகின்றனர் என  சபாநாயகர் அப்பாவு காட்டமாக விமர்சித்துள்ளார். தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்ததுடன், அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், தவெக வுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என கூறியிருந்தார். இது திமுக … Read more

கள்ளக்காதலருடன் நடுத்தர வயது பெண் தப்பியோட்டம்.. அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

போபால், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பாத்நகர் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் கடந்த 8 நாட்களுக்கு முன்பு மாயமானார். பல இடங்களில் தேடியும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால், அவரது உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த பெண்ணின் மகனுக்கு விரைவில் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மாயமான பெண் 50 வயது … Read more

` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' – மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் லாலு கோரிக்கை

243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க-வும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. மறுபக்கம், மகாபந்தன் கூட்டணியில் ஆர்.ஜே.டி 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன. என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் 9-வது முறையாக முதல்வராக … Read more

2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்! டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

 சென்னை: 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்  என  டிஎன்பிஎஸ்சி தலைவர்  பிரபாகர் தெரிவித்துள்ளார். அதன்படி,   குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை  தயாரிக்கப்பட்டு வருவதாகவிர்,  விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். அண்மைக்காலமாக மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சிப்காட், தமிழ்நாடு … Read more

முழு உற்சாகத்துடன் வாக்களியுங்கள் – பீகார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, பீகாரில் முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 122 பெண் வேட்பாளர்கள், ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை … Read more

குஜராத்: கணவனைக் கொன்று கிட்சனில் புதைத்த மனைவி; அதன்மீது நின்று தினமும் சமைத்ததாக பகீர் வாக்குமூலம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சர்கேஜ் என்ற இடத்தில் தனது மனைவியோடு வசித்து வந்தவர் மொகமத் இஸ்ரேயல். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மொகமத் கொத்தனார் வேலை செய்து வந்தார். திடீரென கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மொகமத் காணாமல் போய்விட்டார். அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மொகமத் வீட்டிற்குச் சென்று போலீஸார் விசாரித்தனர். மொகமத் மனைவி ரூபிக்கு இம்ரான் வகேலா என்பவருடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய … Read more

ஜப்பானுக்கே நாமதான் முன்னோடி! அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்

சென்னை: ஜப்பானுக்கே நாமதான்  (சென்னை) முன்னோடி  என கூறிய தமிழ்நாடு தொழில்துறை  அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ,  இந்தியாவில் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் 70% இருசக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 40% நான்கு சக்கர மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுபவை என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தை தொடர்பு கொண்டு,  திறன் சார்ந்த படிப்புகளை இந்தியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாலும் கொடுக்கலாம் என்றார். சென்னை, கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், … Read more

இன்ஸ்டாகிராமில் பழக்கம்… இளைஞர் கூறிய ஆசை வார்த்தையை நம்பி ஓட்டலுக்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுபம் மிஸ்ரா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆன்லைன் மூலமாக தங்கள் நட்பை வளர்த்து வந்துள்ளனர். அப்போது இளைஞர் சுபம் மிஸ்ரா, சிறுமியிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி, அவரை ஒரு ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பி அந்த சிறுமியும் கிளம்பிச் சென்றார். அவரை சுபம் மிஸ்ரா தனது காரில் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் ஓட்டல் அறையில் … Read more