ஆதாரங்களை கையில் வைத்து சுற்றிய குற்றவாளிகள் – கோவை மாணவி வழக்கில் வெளியான புதிய தகவல்
கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம், “கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் (30), கார்த்திக் (21) இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள். குணா (20) மதுரையைச் சேர்ந்தவர். இவர்கள் மீது பீளமேடு, கோவில்பாளையம், சிங்காநல்லூர், துடியலூர், காகாசாவடி, கிணத்துக்கடவு, கோவை மாணவி பாலியல் வழக்கு சூலூர், சத்தியமங்கலம், திருமுருகன் பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, வாகனத் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் … Read more