டேங்கர் லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது: இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி 

சென்னை: டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் அறி​வித்​துள்ள வேலைநிறுத்​தத்​தால் சிலிண்​டர் விநியோகத்​தில் பாதிப்பு ஏற்​ப​டாது என இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் உத்​தர​வாதம் அளித்​துள்​ளது. எண்​ணெய் நிறு​வனங்​கள் அறி​வித்​துள்ள காஸ் டெண்​டரில், தகு​தி​யான அனைத்து டேங்​கர் லாரி​களுக்​கும் அனு​மதி வழங்​கக்​கோரி தென் மண்டல எல்​பிஜி காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கத்​தினர், கடந்த 9-ம் தேதி இரவு முதல் வேலைநிறுத்​தம் தொடங்கினர். இதையொட்​டி, இந்​தி​யன் ஆயில் நிறு​வனத்​தின் தென்​மண்டல அலு​வல​கம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: எந்​த​வித முன்​னறி​விப்​பும் இன்றி வேலைநிறுத்​தத்தை … Read more

மாவட்ட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்: பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல் 

சென்னை: அ​தி​முக பூத் கிளை அமைக்​கும் பணி நிறைவடைந்த நிலை​யில், அதற்​கென நியமிக்​கப்​பட்ட மாவட்ட பொறுப்​பாளர்​கள், அப்​பொறுப்​பு​களில் இருந்து விடுவிக்​கப்​படு​கின்​றனர். அவர்​கள் கட்​சிப் பணி​களில் ஈடு​படு​மாறு பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்குஉட்​பட்ட ஒன்​றிய, நகர, பேரூ​ராட்சி மற்​றும் மாநக​ராட்​சிப்பகு​தி​களில் பூத் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவ​தற்காக,மாவட்​டம்​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்டு அப்​பணி​கள் முழு​மையடைந்​துள்​ளன. இந்​நிலை​யில், மாவட்​டப்பொறுப்​பாளர்​கள் அனை​வரும் அப்​பணி​யில் இருந்து விடுவிக்​கப்​படு​கிறார்​கள். இவர்​கள் தங்​கள் மாவட்டத்​துக்கு உட்​பட்ட, தாங்​கள் சார்ந்த சட்​டப்​பேரவை … Read more

சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

புதுடெல்லி: கரூர் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நாளை தீர்ப்​பளிக்​க​வுள்​ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பெண்​கள், குழந்​தைகள் என 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தனர். இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ர் விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் … Read more

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்: மதுரையில் இன்று தொடக்கம்

சென்னை: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்​கத்​துடன் நயி​னார் நாகேந்​திரன், மதுரை​யில் இன்று சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். சென்​னை​யில் பொதுக்​கூட்​டங்​கள் நடத்​த​வும் திட்​ட​மிட்​டுள்​ளார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 6 மாதங்​களே உள்ள நிலை​யில், அனைத்​துக் கட்​சிகளும் தேர்​தல் பணி​களை முடுக்​கி​விட்​டுள்​ளன. அதன்​படி, அதி​முக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள பாஜக​வும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை எதிர்​கொள்ள தீவிரம் காட்டி வரு​கிறது. இந்​நிலை​யில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்​கத்​துடன் தமிழகம் முழு​வதும் நயி​னார் நாகேந்​திரன் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். … Read more

விஜய் இந்த தேதியில் கரூர் செல்கிறார்… 3-ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்கா? – வெளியான தகவல்

Vijay Karur Visit: கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாதிக்கப்பட்டவர்களை விஜய் எப்போது, எங்கு சந்திக்கிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஜி.டி.நாயுடுவின் பெயரை மேம்பாலத்துக்கு வைத்தது ஏன்? – இபிஎஸ்சுக்கு தங்கம் தென்னரசு பதில்

விருதுநகர்: “ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு வெறும் ஜிடி பாலம் என்றா அழைக்கமுடியும்? அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று வைக்கும்பொழுதுதான் அவர் இன்னார் என்று அறியப்படுகிறார்” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறில் இன்று (11.10.2025) செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், “நம்முடைய தமிழ்நாடு அரசு ஜாதி, மதம், பாலினம், அதிகாரம் போன்றிருக்கக்கூடிய எந்தவொரு காரணத்தாலும், … Read more

தவெக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ விரும்புகிறார்கள்… செல்லூர் ராஜூ சொல்வது என்ன?

Sellur Raju About TVK: தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள், தன்னெழுச்சியாக கட்சி கொடியை காட்டுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

“மொழி சிதைந்தால் இனமும் பண்பாடும் சிதைந்துவிடும்” – முதல்வர் ஸ்டாலின் @ கலைமாமணி விருது விழா

சென்னை: மொழி சிதைந்தால், இனமும், பண்பாடும் சிதைந்துவிடும். நம்முடைய அடையாளமே அழிந்துவிடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லிக் கொள்கின்ற தகுதியையே இழந்து விடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத், எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் பின்னர் பேசியதாவது: … Read more

கரூர் கூட்டநெரிசல்: முதல் குற்றவாளி இவர் தான்… உடனே கைது செய்யுங்க – ஹெச். ராஜா தடாலடி

H Raja: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் முதல் குற்றவாளி கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் தான் என்றும் அவரை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் ஹெச். ராஜா பேசியுள்ளார். 

“தவெகவை கூட்டணிக்குள் இழுக்க இபிஎஸ் செய்வது குள்ளநரித்தனம்” – தினகரன் சரமாரி தாக்கு

அரூர்: “கரூர் துயர சம்பவத்தில் தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் துயரத்தில் உள்ள நிலையில், குள்ளநரித்தனமாக அவர்களை கூட்டணிக்கு அழைக்கும் வகையில் செயல்படுவது துரோகத்தின் எப்பேர்பட்ட வகையை சார்ந்தது” என இபிஎஸ் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அரூர் சட்டப்பேரவை (தனி) தொகுதிக்கு அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகனை … Read more