நேற்று கரூர் மக்களுக்கு அறுதல் கூறிய விஜய்.. இன்று திமுகவுக்கு எதிராக அறிக்கை!

தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.   

வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில், 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் 3(2)(ஐ) இந்த பிரிவின் படி பட்டியலின அல்லது எஸ்சி, எஸ்டி … Read more

மோந்தா புயல்.. சென்னையில் தீவிரமடையுமா மழை? வெதர்மேன் முக்கிய அலர்ட்

Montha Cyclone Alert: மோந்தா புயல் காரணமாக,  தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கேப் விடாமல் தொடர்ந்து பெய்து வரும் நிலையில்,  இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   

Tamil Nadu SIR | தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதாக நயினார் நாகேந்திரன் கருத்து

காரைக்குடி: தோல்வி பயத்தால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோல்வி பயத்தால் தமிழக முதல்வர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறார்.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நேரு காலத்திலிருந்தே நடைபெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். தமிழக அரசு அனைவரையும் மது … Read more

வீட்டில் நாய் வளர்ப்போர் கவனத்திற்கு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு! அபராதம் விதிக்கப்படும்!

செல்ல பிராணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மைக்ரோசிப் பொருத்துவதற்கு ஒரு புதிய ஆன்லைன் போர்ட்டலை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. 

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் உள்பட 5 ரயில்களில் பயணி​களின் வசதிக்​காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை: பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரத்​தில் இருந்து செங்​கோட்​டை, நாகர்​கோ​விலுக்கு இயக்​கப்​படும் விரைவு ரயில்களில் தலா 7 பெட்​டிகள் கூடு​தலாக இணைக்​கப்பட உள்​ளன. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் பயணி​களின் தேவை​கள் அடிப்​படை​யில் கூடு​தல் பெட்​டிகள் இணைக்​கப்​படு​கின்​றன. அந்​தவகை​யில், 5 விரைவு ரயில்​களில் தற்​காலிக​மாக கூடு​தல் பெட்​டிகள் இணைந்​து, இயக்​கப்பட உள்​ளன. இதன்​படி, தாம்​பரம் – செங்​கோட்டை இடையே இயக்​கப்​படும் சிலம்பு அதி​விரைவு ரயி​லில் தற்​காலிக​மாக 7 பெட்​டிகள் இணைக்​கப்பட உள்​ளன. அதாவது, தலா ஒரு ஏசி 2 … Read more

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும், கூட்டுறவு வங்கிகளில் சுமார் 25 லட்சம் பேர், ரூ.25,000 கோடி வரை நகைக்கடன் பெற்றுள்ளனர்.

தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: மழை, மெட்ரோ பணி மற்​றும் சாலைப் பள்​ளம் காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மோந்தா புயல் காரண​மாக சென்னை மற்​றும் புறநகரில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. இதனால் பல்​வேறு சாலைகளின் இரு​புறங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. பல சாலைகள் குண்​டும் குழி​யு​மாக காட்​சி​யளிப்​ப​தால் அந்த பள்​ளங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. இதனால் வாகன ஓட்​டிகள் சீரான வேகத்​தில் செல்ல முடி​யாமல் குறைந்த வேகத்​தில் சென்​றனர். எனவே பல்​வேறு … Read more

தொடரும் மழை! அக்டோபர் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!

School and College Holiday: வங்கக்கடலில் உருவான மோன்தா புயல், தற்போது சென்னைக்கு கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. 

துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர உதவிய பாஜக அயலக தமிழர் பிரிவு

சென்னை: துபா​யில் உயி​ரிழந்த ராம​நாத​புரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர் கே.எம்​.சுந்​தரம் முயற்​சி​யால் தமிழகம் கொண்டுவரப்​பட்டு, அவரது குடும்​பத்தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. மேலும், அந்த இளைஞரின் குடும்​பத்​துக்​கு தேவை​யான உதவி​களை​யும் பாஜக​வினர் செய்து வரு​கின்​றனர். ராம​நாத​புரம் மாவட்​டம் சாயல்​குடி அருகே உள்ள மணிவலை என்ற கிராமத்​தைச் சேர்ந்​தவர் மாரி​முத்​து(33). இவரது மனைவி சசிகலா. இவர்​களுக்கு 2 மாதத்​தில் பெண் குழந்தை உள்​ளது. மாரி​முத்து துபா​யில் பணிபுரிந்து வந்​தார். இந்​நிலை​யில், திடீரென அவருக்கு உடல் … Read more