விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! முக்கிய தகவல்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் இ-வாடகை செயலி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த செயலியை (இ-வாடகை செயலி) எப்படி பயன்படுத்துவது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கணக்காளர் பணியிட மாற்றம்

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரவு, செலவு கணக்குகள் குறித்து தணிக்கை நடைபெற்ற நிலையில், கோயிலின் கணக்கர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, அப்பகுதியில் ஏராளமான நிலங்கள், வணிக கட்டிடங்கள் உள்பட பல்வேறு சொத்துகள் உள்ளன. இதன்மூலம், கோயிலுக்கு பல்வேறு வரியினங்கள் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கோயிலில் கடந்த சில … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலர் ஆஜர்

சென்னை: நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் தமிழக உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர்​கள் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) கடந்த 1998 முதல் 2002 வரை நடத்​திய தேர்​வு​களில் 53 அரசு உதவி குற்​ற​வியல் வழக்​கறிஞர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் 2 பேர் பணிக்கு சேர​வில்லை என்​ப​தால் அந்த இடத்​தில் தங்​களை நியமிக்​கக் கோரி மானுவேல் அரசு மற்​றும் ராஜன் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த … Read more

சென்னை மக்களே நோட் பண்ணுங்க. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெர்தர்மேன் கொடுத்த அலர்ட்!

Tamil nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். 

தண்ணீர் மாநாட்டில் 18 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்

தேர்தல் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைக்க இருக்கிறார். ஆடு – மாடுகள் மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு என வித்தியாசம் காட்டி வரும் சீமான், தண்ணீரின் தேவை குறித்தும், எதிர்கால தண்ணீரின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் தண்ணீர் மாநாட்டை திருவையாறு … Read more

1 ரூபாயில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் செல்லலாம்… Chennai One கொடுக்கும் பெரிய ஆப்பர்!

Chennai One App: சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி… நீங்கள் பேருந்து, மெட்ரோ அல்லது புறநகர் ரயிலில் 1 ரூபாயில் பயணிக்கும் வாய்ப்பை சென்னை ஒன் செயலி வழங்குகிறது. இந்த ஆப்பர் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

தவெக கூட்ட நெரிசலில் காயமடைந்த 6 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிபிஐ அதி​காரி​கள், இது தொடர்​பாக 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அதன்​படி, … Read more

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்: காவலர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

மதுரை: மதுரை அருகே போலீஸ் வாக​னம் மோதி ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் காவலர்​களை கைது செய்​யக் கோரி உறவினர்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். மதுரை மேலூர் அருகே உள்ள சிட்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் பிர​சாத் (25). இவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்​வின் (2). இந்நிலை​யில், அனஞ்​சி​யூர் பகு​தி​யில் இறந்த உறவினர் ஒரு​வரின் வீட்​டுக்கு துக்​கம் விசா​ரிப்​ப​தற்​காக இருசக்கர வாக​னத்​தில் மனை​வி, குழந்​தை​யுடன் பிர​சாத் நேற்று முன்​தினம் சென்​றார். பின்​னர் அங்​கிருந்து … Read more

யுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றிபெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்த ஆண்டு சிவில் சர்​வீசஸ் மெயின் தேர்​வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்​களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்​கத்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் நான் முதல்​வன் (போட்​டித் தேர்​வு​கள் பிரிவு) சிறப்​புத் திட்ட இயக்​குநர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: இந்த ஊக்​கத்​தொகை வழங்கும் திட்​டத்​தின்கீழ் ஆண்டு தோறும் 1000 மாணவர்களுக்​கு, முதல்​நிலை தேர்​வுக்கு தயா​ராகும் வகை​யில், 10 மாதங்களுக்​கு மாதம் ரூ.7,500-ம் முதல்​நிலை தேர்​வில் தேர்ச்சி … Read more

டெல்டா மாவட்டங்களில் நவ.17, 18-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: டெல்​டா ​மாவட்​டங்​களில்​ நவ.17, 18-ம்​ தே​தி​களில்​ க​னமழைக்​கு வாய்​ப்​பு இருப்​ப​தாக சென்னை வானிலை ஆய்​வு மை​யம்​ தெரிவித்துள்ளது. இதுகுறித்​து மைய aஇயக்​குநர்​ ​பா.செந்​தாமரை கண்​ணன்​ வெளி​யிட்​ட செய்​தி​க்​குறிப்​பு: தென்​மேற்​கு, தென்​கிழக்​கு வங்​கக்​கடல்​ பகு​தி​களின்​ மேல்​ ஒரு வளிமண்​டல கீழடு​க்​கு சுழற்​சி நில​வுகிறது. இதன்​ ​காரண​மாக, தமிழகத்​தில்​ ஓரிரு இடங்​களி​லும்​, புதுச்​சேரி, ​காரைக்​கால்​ பகு​தி​களி​லும்​ இன்​று (நவ.13) ​முதல்​ 17-ம்​ தே​தி வரை லே​சானது ​முதல்​ மிதமான மழை பெய்​யக்​கூடும்​. 17-ம்​ தே​தி தஞ்​சாவூர்​, ​திரு​வாரூர்​, ​நாகப்​பட்​டினம்​, … Read more