குஷியில் பெண்கள்! இலவசமாக தையல் மெஷின் பெற சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
Tamil Nadu Government Free Sewing Machine Scheme: தமிழக அரசின் இலவச தையல் இயந்திரத் திட்டத்தில் எப்படி சேருவது என்பது குறித்து பார்ப்போம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Government Free Sewing Machine Scheme: தமிழக அரசின் இலவச தையல் இயந்திரத் திட்டத்தில் எப்படி சேருவது என்பது குறித்து பார்ப்போம்.
Tamil Nadu News: தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில்தான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன் மதுரை விமான நிலையத்தில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக குரல் கொடுத்த டெல்லி சட்டக் கல்லூரி மாணவர் அக்சய் பேட்டியளித்துள்ளார்.
Chennai Metro Rail: மெட்ரோ ரயில் நிலையங்களைப் பராமரிப்பது மற்றும் அதனை இயக்குவதன் மூலம் கூடுதல் வருவாயை ஈட்ட ஒரு மாபெரும் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) வகுத்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மேனேஜர் கருணாநிதி என்கிற செந்திலிடம் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்டு தாக்கும் பரபரப்பு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
SSC Recruitment 2025: மத்திய காவல் படையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தாலே இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Government: மதுரை மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் ஆறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) இன்று அறிவித்தார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு, நாளை டிசம்பர் 8 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பஞ்சபூத ஸ்தலங்களில் ‘மண்’ (பிருத்வி) ஸ்தலமாக போற்றப்படுவது காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில். சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில், கடந்த 17 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், ஆகம விதிகளின்படி திருப்பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து, … Read more
Dindigul Crime: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Tamil Nadu Rain Alert: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 13ஆம் தேதி வரை லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Government: ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களிடம் இருந்து பிணை பெறக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.