குட் நியூஸ்! பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது? முழு விவரம்
Pongal Special Trains: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளுக்கான சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு பார்ப்போம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Pongal Special Trains: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளுக்கான சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு பார்ப்போம்.
Thatchankurichi Jallikattu: 2026இல் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியதும், அங்கு மாடுபிடி வீரர்கள், அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
TVK Arunraj: ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, அதிமுகவை சிதைப்பது எங்கள் நோக்கல் அல்ல என தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.
Tamil Nadu Weatherman Pradeep John: தமிழகத்தில் இன்று (ஜனவரி 2) ஒருசில மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்ததாரர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலை நடக்கக் கூடாது. அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வேலை வாங்க கற்றுக் கொள்ளுங்கள்: எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்
Chennai Vadapalani Poonamallee Metro Rail: சென்னை வடபழனி – பூந்தமல்லி இடையே ஜனவரி 15ஆம் தேதி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, விரைவில் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
JCD Prabhakar In TVK: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இன்று (ஜனவரி 2) இணைந்துக்கொண்டுள்ளார்.
Thayumanavar Scheme: தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Rain Alert: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Jothimani: தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என கரூர் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.