வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியில் பாஜகவினர் ஈடுபட வேண்டும்: நயினார் நாகேந்திரன் அழைப்பு 

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணியில் பாஜக தொண்​டர்​களும் ஈடுபட வேண்​டும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயி​னார் நாகேந்​திரன் கேட்​டுக் கொண்​டுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்பு: தமிழகத்தில் வாக்காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்தப் பணி அடுத்த வாரம் தொடங்​கும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. எனவே, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்த பணி​யில் தீவிர கவனம் செலுத்த வேண்​டும். ஒவ்​வொரு வாக்​குச்​சாவடி​யிலும் எந்த வாக்​காளர் பெயரும் விடு​ப​டா​மல் பார்த்​துக் கொள்ள வேண்​டும். திருத்​தப் … Read more

வங்கக் கடலில் உருவாகும் புயலால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: வங்​கக் கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக வலுப்​பெறும் நிலை​யில் சென்னை உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது. இதுதொடர்​பாக வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெற்​றுள்​ளது. இது சென்​னையி​லிருந்து கிழக்கு – தென்​கிழக்கே 780 கி.மீ. தொலை​விலும், காக்​கி​நா​டா​விலிருந்து தென்​கிழக்கே 830 கி.மீ. தொலை​விலும் நிலை​கொண்​டுள்​ளது. இது … Read more

தனியார் பல்கலைக்கழக சட்டமசோதாவை திரும்பப் பெறும் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

சென்னை: தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டத்​திருத்த மசோ​தாவை திரும்​பப்​பெறும் தமிழக அரசின் முடிவுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்​து, கட்​சி​யின் மாநி லச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை: அண்​மை​யில் நடந்த சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தில், தனி​யார் பல்​கலைக்​கழகங்கள் சட்​டத்​திருத்த மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதனால் ஏற்​படும் எதிர்​விளைவு​கள், அரசின் சமூகநீ​திக் கொள்​கைக்கு எதி​ராக அமை​யும் என்​ப​தை​யும்,அடித்​தட்டு உழைக்​கும் மக்​களின் கல்வி பெறும் உரிமையை மறுக்​கும் என்​பதை அரசின் கவனத்​துக்கு எடுத்​துக் கூறப்​பட்​டது. கல்​வி​யாளர்​கள், மாணவர் அமைப்​பு​கள், அரசி​யல் … Read more

தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்​கிறது. இதை​யொட்​டி, தமிழகத்​துக்​கான பொறுப்​பாள​ராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித் தலைமை நியமித்​துள்​ளது. இந்​நிலை​யில், பாஜக சார்​பில் தமிழகத்​துக்​கான தேர்தல் அறிக்​கையை தயார் செய்ய, மத்​திய அமைச்​சர்​கள் அடங்​கிய குழுவை பாஜக தேசிய தலைமை நியமிக்க இருப்​ப​தாகத் தெரிகிறது. இந்தக் குழு​வில் தமிழக மூத்த நிர்​வாகி​களும் இடம் பெற உள்​ளனர். இந்த குழுவை விரைவில் தேசிய தலைமை அறிவிக்க இருக்​கிறது. இதில் தொகு​தி, மாநிலபிரச்​சினை​கள், மக்களை … Read more

திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது: திருமாவளவன் 

காரைக்குடி: திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விசிக நிர்வாகி இல்ல விழாவில் தொல்.திருமாவளவன் பேசுகையில், “தமிழக மக்கள் 2026 தேர்தலில் முற்போக்காக, சீர்தூக்கி பார்த்து வாக்களிப்பர். முஸ்லிம்கள் மீது சகோதரத்துவத்தோடு இருப்பது விசிக. சங்கிகள் என்றால் ஆர்எஸ்எஸ் சங்கம் என்பது பொருள். ஆனால் சங்கிகள் என்றால் அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது. ஆர்எஸ்எஸ் மீது மட்டும் ஏன் விமர்சனம் எழுதுகிறது … Read more

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த தவறை செய்யக்கூடாது

New Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள். முழு விவரம்  

மத்திய, மாநில அரசுகள் முழு முனைப்புடன் நதிகளை புனரமைக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: “நதிகள் புனரமைப்பு மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புள்ள பிரச்சனை. ஆகவே மத்திய, மாநில அரசுகள் முழு முனைப்புடன் நதிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது பருவமழைகள் முறையாக பெய்து வருகின்றன. இதன் காரணமாக பல அணைகள் நிரம்பி உபரிநீர் நதிகளில் வெளியேற்றப்படுகின்றன. வெளியேற்றப்படுகின்ற உபரிநீரை முழுமையாக விளைநிலங்களுக்கு சென்று சேமிக்க போதிய வழிகள் இன்றி பெரும்பாலான உபரிநீர் நதிகள் வழியாக கடலில் … Read more

மோந்தா புயல்.. இந்த பகுதியில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

School & College Leave: மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்கள்: தலா ரூ.25 லட்சம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.25 இலட்சத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வர் ஸ்டாலின் இன்று (26.10.2025) முகாம் அலுவலகத்தில், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகியோரை பாராட்டி, … Read more

இரவு வெளுக்கப்போகும் மழை.. ஆரஞ்சு அலர்ட்.. இந்த 6 மாவட்ட மக்கள் உஷார்!

Heavy Rain Alert: தமிழகத்தின் இன்று (அக்டோபர் 26) இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.