தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

சென்னை: தமிழகத்​தில் கடல் காற்​றாலைகள் திட்​டத்​துக்​கு, அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் டெண்​டர் கோரப்​படும் என, மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தெரி​வித்​தார். ‘விண்​டர்ஜி இந்​தியா 2025’ என்ற 7-வது சர்​வ​தேச வர்த்தக கண்​காட்​சி, சென்னை வர்த்தக மையத்​தில் 3 நாட்​கள் நடை​பெறுகிறது. இந்​தக் கண்​காட்​சியை மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை அமைச்​சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சியில், தமிழக மின்​சாரத் துறை அமைச்​சர் சிவசங்​கர், மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை செய​லா​ளர் ராஜேஷ் குல்​ஹாரி … Read more

தனியார் பள்ளிகளில் இடையே நடைபெறாத சாதி மோதல் அரசு பள்ளிகளில் மட்டும் நடக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

சென்னை: தனி​யார் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு இடையே நடை​பெறாத சாதிய மோதல்​கள் அரசுப் பள்​ளி​களில் மட்​டுமே நடை​பெறு​வ​தாக பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகப் பள்ளி மாணவர்​கள் இடைநிற்​றல் சதவீதம், கடந்த ஆண்​டு​களை விட மிக​வும் அதி​கரித்​திருப்​ப​தாக, மத்​திய கல்​வித் துறை அமைச்​சகம் ‘யுடிஐஎஸ்இ பிளஸ்’ அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. கல்​வித் துறை​யில் தமிழகத்தை மிக​வும் பின்​தங்​கிய நிலைக்​குத் தள்​ளி​யுள்​ளது இந்த திமுக அரசு. 2020-21-ல் தொடக்​கப் பள்​ளி​களில் 0.6 சதவீத​மாக … Read more

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? எடப்பாடி பழனிசாமி அதிரடி பதில்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் பசும்பொனில் ஒரே மேடையில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

திமுக​ கூட்டணி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிமுக, பாஜகவுக்கு அழைப்பில்லை 

சென்னை: எஸ்​ஐஆர் திருத்​தத்தை எதிர்த்து நடத்​தப்​பட​வுள்ள அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​தில் பங்​கேற்​கு​மாறு அதி​முக, பாஜக, பாமக (அன்​புமணி தரப்​பு) தவிர 60 கட்​சிகளுக்கு திமுக சார்​பில் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. தமிழகம் உட்பட 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் கடந்த அக். 27-ம் தேதி வெளி​யிட்​டு, பணி​களைத் தொடங்​கியது. இந்த சிறப்பு வாக்காளர் குறித்த திருத்தத்துக்கு திமுக, காங்​கிரஸ், தேமு​திக, நாம் தமிழர் … Read more

லண்டன் மாணவியுடன் திருமணம் செய்த இளைஞருக்கு எதிராக கடத்தல் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: லண்டனில் படித்து வந்த மாணவியை வரவழைத்து திருநெல்வேலி வாலிபர் காதல் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை எதிர்த்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  

ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது: இபிஎஸ் 

ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது. வந்தால் அதுகுறித்து பதில் சொல்கிறேன் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி, 63-வது குருபூஜையையொட்டி தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், எம்.மணிகண்டன், காமராஜ், விஜயபாஸ்கர், செல்லூர் … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் நவம்பர் 4-ல் துவக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் தயாரிக்கும் பணி நவம்பர் 4ல் துவக்கம் – ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை அதிகாரிகள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.  

70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழைநீர் வடிந்தது: 5 மணி நேரம் கண்காணித்து பணிகளை முடித்த கும்பகோணம் எம்எல்ஏ

கும்பகோணம்: கும்பகோணத்தில் 70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழை நீர் பல்வேறு காரணங்களால் வடியாததால் 5 மணி நேரம் பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் அமர்ந்து கும்பகோணம் எம்எல்ஏ மழைநீரை வடிய செய்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த ஆக.19-ம் தேதி பெய்த மழையின் போது சோலையப்பன் தெரு, ஆலையடி சாலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதேபோல் வாழை, கரும்பு, தீவனப் புல் மற்றும் நெற்பயிர் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அண்மையில் பெய்த பலத்த … Read more

கோவையில் இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு; முதுகலை கல்வி வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு; முதுகலை கல்வி வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி. மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் பங்கேற்கலாம்.

சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம்: கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தகவல்

கோவை: சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம். இது சட்டபூர்வ நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வழக்குத் தொந்தரவுகளை குறைக்கும் என மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் சுமதி தெரிவித்துள்ளார். இந்திய தர நிர்ணய அமைவனம்(பிஐஎஸ்) கோவை கிளை அலுவலகம் சார்பில், ‘மனக் மந்தன்’ என்ற பெயரில் மருத்துவமனை விலைப்பட்டியல் நிலைப்படுத்தல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கொடிசியா சாலையில் அமைந்துள்ள மண்டல அறிவியல் மைய வளாகத்தில் இன்று நடந்தது. மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை … Read more