தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, சுயதொழில் மானியம்: அமைச்சரவை ஒப்புதல் அளித்த 6 புதிய திட்டங்கள் என்ன?

சென்னை: பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், சுயதொழில் தொடங்க ரூ.3.50 லட்சம் வரை மானியம், இலவச காலை உணவு என்பது உட்பட 6 புதிய திட்டங்களுக்கு தமிழகஅமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்கள், 6 புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு, முதல்வரின் லண்டன், ஜெர்மனி பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. … Read more

தமிழகத்தில் 20-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்​திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, இன்று தெற்கு ஒடி​சா-வடக்கு ஆந்​திரா பகு​தி​களை கடக்​கக் கூடும். தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. … Read more

இந்திய இறையாண்மையை பாதுகாக்க உறுதியேற்போம்: அரசியல் கட்சித் தலைவர்கள் சூளுரை

சென்னை: நாட்​டின் 79-வது சுதந்​திர தினம் இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: இந்​தி​யா​வில் வகுப்​பு​வாத சக்​தி​கள் தலை தூக்​காமல் இருக்க பரப்​புரை மேற்​கொண்டு இந்​திய இறை​யாண்​மையை பாது​காப்​போம். அனை​வருக்​கும் சுதந்​திர தின நல்​வாழ்த்​துக்​கள். முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: சுதந்​திரத்தை பேணிக்​காத்​து, எல்​லாரும் எல்​லா​மும் பெற வேண்​டும், இங்கு இல்​லாமை இல்​லாத நிலை வேண்​டும் என்​ப​தற்​கேற்ப அனைத்து தரப்பு மக்​களும் வளம் பெற சுதந்​திர … Read more

“அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு

ஆம்பூர்: சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாகவே இருக்கும் என்றும், எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆம்பூரில் தனது பரப்புரையில் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் இன்று மாலை பொதுமக்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, “ஆம்பூர் தொகுதி தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். தற்போது, திமுக ஆட்சியில் … Read more

“ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறிக்கையை படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்!” – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: ஆளுநரின் அறிக்கையில் ’பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆதாரங்கள் இல்லாமல் அவதூறுகளை வீசும் அசிங்கமான அரசியல்தான் செய்திருக்கிறார். ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்” என்று அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தமிகத்தில் இளைஞர்கள் மத்தியில் ரசாயனப் போதைப் பொருள்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என கிண்டி கமலாலயத்தில் … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் தமிழ்நாடு போலீசார் இணைந்து பயணிகளிடம் சோதனை செய்தனர்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி தடையை விலக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை: திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி பெற விதிக்கப்பட்ட தடையை விலக்க மறுத்து, வழக்கு தொடர்பாக திமுக, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் டி.அதிகரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது பொதுமக்களிடம் ஆதார் எண் மற்றும் தனிப்பட்ட விபரங்களை சேகரிக்க தடை விதித்தும், இதுவரை பெறப்பட்ட தனிப்பட்ட விபரங்களை அழிக்கவும், சட்ட … Read more

ஆசிரியர் தகுதி தேர்வு 2025 தேதி மாற்றம்! எந்த தேதியில் நடக்கிறது? முழு விவரம்!

TNTET Exam 2025 Date Changed : ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் TET தேர்வு, வரும் நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தற்போது தேதி மாற்றப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு – காரணம் அடுக்கிய அரசு!

சென்னை: தமிழக ஆளுநரின் போக்கை எதிர்த்து சுதந்திர தின தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி நானும் ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் நடைபெறவுள்ள அழகப்பா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 15.8.2025 … Read more

ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்காக திமுக அரசு துணை நிற்கும் – மு.க.ஸ்டாலின்

Chennai Sanitation Workers Protest: தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள்அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.