டிகிரி முடித்து இருந்தால் போதும்! ரூ.40,000 சம்பளம்! மத்திய அரசில் வேலை!
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 31 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம் அருகே வாகரையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கிப் பணிபுரிந்து வந்த 31 பேரை மே 24-ம் தேதி கள்ளிமந்தையம் போலீஸார் கைது செய்தனர். இதில் ஒரு சிறுவனை மட்டும் மதுரை சிறுவர்கள் காப்பகத்திலும், மற்ற 30 பேரை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர். இவ்வழக்கில் சிறுவன் … Read more
TVK Scam: சென்னையில் காரை வாடகைக்கு எடுத்து அதனை திருப்பி விடாமல், விற்பணை செய்த தமிழக வெற்றிக் கழக தொண்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: தமிழக காவல் துறையின் புதிய டிஜிபி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் பணிஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய டிஜிபியை தேர்வு செய்யாமல் நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனுக்கு கூடுதலாக சட்டம் – ஒழுங்கு டிஜிபி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய டிஜிபி-யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய … Read more
சென்னை: அக்டோபர் மாதத்துக்கான 20.22 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் சென்னை தலைமை செயலகத்தில் … Read more
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த திட்டத்தின் விதிகளில் பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: கோவை – மருதமலையில்184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசின் இந்து அறநிலைய துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மருதமலை வனப்பகுதிகளில் யானைகள் வழித்தடங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் … Read more
High Fares Seizure for Omni Buses: தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் வாகனங்களை சிறைபிடித்து வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் செய்தி வெளியீடு.
திருநெல்வேலி: “தமிழக அரசின் கல்வி நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசு விளம்பரம் தேடுகிறது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கேசவ விநாயகம், பொன்.ராதாகிருஷ்ணன், பொன்.பாலகணபதி உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த ஆலோசனையில், டெல்லி சென்று வந்தது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்தது, … Read more
இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கடந்த நிதி ஆண்டில், 8,500 லட்சம் டன்களுக்கும் அதிகமான சரக்குகளைக் கையாண்டுள்ளதாகமத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.