எடப்பாடி பழனிசாமி A1… திமுகவின் B டீம்மில் நான் இல்லை – செங்கோட்டையன்
Sengottaiyan: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதை இங்கு காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Sengottaiyan: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதை இங்கு காணலாம்.
சென்னை: யோகா பயிற்றுநர் மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். சென்னை வில்லிவாக்கம், சி.டி.எச். சாலையைச் சேர்ந்தவர் ரத்தினகுமாரி (48). இவர் சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், “யோகாவில் பிஎச்டி முடித்துவிட்டு, யோகா கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு நான் பயிற்சி அளித்து வருகிறேன். 2024 டிசம்பரில் முகநூலில் டாக்டர் சுரேந்தர் என்பவர், ஒரு … Read more
Tamil Nadu Government Jobs: இந்து சமய அறநிலையத்துறை காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு தெரிந்து கொள்வோம்.
சென்னை: ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையை துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சீனாவில் கடந்த அக்.21 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்ற பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று தமிழக வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷா சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அவரை ஊக்கப்படுத்தும் விதமாக வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷாவுக்கு துணை … Read more
Tamil Nadu Government: பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் 2025 நவம்பர் 15ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற்படிப்பு வாய்ப்பு களை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச் சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்களை ஊக்கப் படுத்துவதுடன் மேலை நாடு களில் உள்ள உயர்தர கல்வி யையும் தமிழக மாணவர்கள் பயில வேண்டும் என்ற உன்னத நோக்கில் அரசு … Read more
Actor Ajith Kumar: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் அஜித் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
கோவை: போலி வாக்காளர்களை காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ளது திமுக என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமைச்சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அமைச்சர் நேரு, அவரின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இதுவரை வழக்கு … Read more
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் மற்றும் போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். மயிலாடுதுறையில் வன்னியர் சங்கநகர செயலாளராக இருந்தவர் கொத்தத் தெருவை சேர்ந்த கண்ணன் (27). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. கடந்த 2021 … Read more
சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன இன்ஜின் உற்பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் நேற்று கையெழுத்தானது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான லைவாய்ப்புகளை, குறிப்பாக … Read more