நேற்று கரூர் மக்களுக்கு அறுதல் கூறிய விஜய்.. இன்று திமுகவுக்கு எதிராக அறிக்கை!
தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.