SIR: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் போது… விஜய் போட்ட திடீர் குண்டு!
TVK Vijay: தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் விமர்சித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
TVK Vijay: தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் விமர்சித்துள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் உருவாகி வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று, வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் அமைத்து தரவேண்டும் என கார்த்திகா கோரிக்கை விடுத்திருந்தார். அதை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் … Read more
புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் வரும் ஜன. 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து விளக்குவதற்காகவும், கிராம மக்களின் பிரச்னைகளைத் தெரிந்துகொள்ளவும் கடந்த 4 மாதங்களாக, தமிழகத்தில் கிராமங்கள்தோறும் சென்றேன். கடந்த மாதத்தில் திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் … Read more
Judge Anand Venkatesh: தமிழகத்தில் நிறைய தற்குறிகள் சுற்றி கொண்டிருக்கிறார்கள் என வேலூரில் பள்ளி விழா ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசி உள்ளார்.
சென்னை: எல்விஎம்3-எம் 5 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன்நேற்று தொடங்கியது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் கடந்த 2013-ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அதற்கு மாற்றாக, எல்விஎம்3 -எம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 (ஜிசாட்- 7ஆர்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று … Read more
சென்னை: மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் பேசியதாவது: தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உருவான நிகழ்வை கொண்டாடுகிறோம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஒரே பாரதமாக இல்லை. 560 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தன. அவற்றை எல்லாம் … Read more
சென்னை: தமிழக அரசு சார்பில் ரூ.19 கோடியில் 87 புதிய ‘108’ ஆம்புலன்ஸ்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீட்டுவசதி துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘108 அவசரகால ஆம்புலன்ஸ்’ சேவையை கடந்த 2008 செப்.15-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். EMRI GHS என்ற தனியார்நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு … Read more
சென்னை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழகத்தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறுதியேற்றனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவ.1-ம் தேதி எல்லை போராட்ட தியாகிகள் நாளாகவும், தமிழ்நாடு நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆழ்ந்த ஆன்மிகம், கலாச்சாரம் மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட தமிழகம் உருவான தினத்தில் தமிழக … Read more
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்துவது என பாமகவின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கட்சியில் நிர்வாகிகளும், தொண்டர்களும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி அன்புமணிக்கு எதிராக, தனது மகள் காந்தியை கட்சியின் … Read more
அதிமுக ஆட்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது.