சென்னை: போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒருங்கிணைந்து வழங்குவதற்கான சிறப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது. நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் தலைமையில், சென்னை புற்றுநோய் மையத்தின் துணை செயல் தலைவரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் எப்.ஹேமந்த் ராஜ் இந்த மையத்தைத் திறந்து வைத்தார். மருத்துவர் ஹேமந்த் ராஜ் பேசும்போது, “மருத்துவர்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன், நோயாளிகளுடன் நேரம் செலவிட்டு, அவர்களின் கவலைகளைக் கேட்டு, … Read more