டித்வா புயல் தீவிரம்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டம்?
Cyclone Ditwah School Colleges Holiday: டித்வா புயல் எதிரொலியாக நாளை (நவம்பர் 29) கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.