விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஏக்கருக்கு ரூ.37,000 பெறுவது ஈஸி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Tamil Nadu Government Extended Deadline For Crop Insurance : தமிழகத்தல் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகள் காப்பீடு தொகை ஈஸியாக பெற முடியும்.