இந்த ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!

Pongal Gift Rupees 3000: 2025ல் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பொங்கல் பரிசு பண உதவி இப்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.   

10ஆம் வகுப்பு படித்தவரா? ரயில்வேயில் சூப்பரான வேலை.. மாதம் ரூ.35,000 சம்பளம்!

Railway Jobs 2026: இந்தியன் ரயில்வேயில் 22,000 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புதிய காற்றழுத்தம்! ஆட்டத்தை தொடங்கப்போகும் கனமழை.. தேதி குறித்த வெதர்மேன்! அலர்ட் மக்களே

Tamil Nadu Weather Update: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இதனால், ஜனவரி மாதத்தில் நல்ல மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! விரைவில் முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி!

Tamil Nadu Intermediate Teachers Protest: தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வர உள்ளது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.   

தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப்… இதில் என்னென்ன வசதிகள் உள்ளன?

Free Laptop Scheme: தமிழ்நாடு அரசு வழங்க இருக்கும் இலவச மடிக்கணினிகளில் இருக்கும் மென்பொருள்கள் என்னென்ன?, அதில் கிடைக்கும் வேறு வசதிகள் என்னென்ன? என்பதை இங்கு காணலாம்.

புதிய ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3000 பொங்கல் பரிசு கிடைக்குமா?

அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு கூடுதலாக, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் இந்த முறை பொங்கல் பண உதவி வழங்கப்படும்.  

பொங்கலுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.3000! யார் யாருக்கு கிடைக்கும்?

தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும்.   

+2 படித்தவரா? ஆதார் சேவை மையத்தில் வேலை… கைநிறைய சம்பளம் வேற – எப்படி அப்ளை பண்ணலாம்?

Tamil Nadu Aadhaar Seva Centre Recruitment: ஆதார் சேவை மையத்தில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மூன்று காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரந்தூர் விமான நிலையம்: அதிவேகம் காட்டும் தமிழக அரசு… இதன் காரணம் என்ன?

Parandur Airport: ஆசியாவின் மிக முக்கிய மையமாக பார்க்கப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் தமிழ்நாடு அரசு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமண பகவானின் 146 வது ஜெயந்தி விழா

146 வது ஜெயந்தி விழா இன்று ரமண மகரிஷி ஆசிரமத்தில் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது, அவருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.