புஸ்ஸி ஆனந்த் பதவி பறிப்பு… பொதுச் செயலாளராகும் ஆதவ் அர்ஜுனா? விஜய் போடும் புது கணக்கு!

TVK Chief Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுச் குழு கூட்டடம் 2025 நவம்பர் முதல் வாரத்திற்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் தவெக கட்சியில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.   

நீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு

திருவள்ளூர்: நீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது. இந்த ஏரிக்கு, வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 15-ம் தேதி முதல் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது. தொடக்கத்தில் விநாடிக்கு 200 கன … Read more

மக்களே உஷார்.. திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்.. 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

மோந்தா புயல் எதிரொலியாக தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மருதமலை கோயில் மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானைகள்

கோவை: கோவை மருதமலை கோயில் மாலைப் பாதை வழியாக காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக உணவு தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளில் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களால் பெயரிடப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்ட நிலையில், ஒற்றைக் கொம்பன் மற்றும் வேட்டையன் ஆகிய காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. … Read more

நேற்று கரூர் மக்களுக்கு அறுதல் கூறிய விஜய்.. இன்று திமுகவுக்கு எதிராக அறிக்கை!

தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.   

வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில், 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் 3(2)(ஐ) இந்த பிரிவின் படி பட்டியலின அல்லது எஸ்சி, எஸ்டி … Read more

மோந்தா புயல்.. சென்னையில் தீவிரமடையுமா மழை? வெதர்மேன் முக்கிய அலர்ட்

Montha Cyclone Alert: மோந்தா புயல் காரணமாக,  தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கேப் விடாமல் தொடர்ந்து பெய்து வரும் நிலையில்,  இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   

Tamil Nadu SIR | தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதாக நயினார் நாகேந்திரன் கருத்து

காரைக்குடி: தோல்வி பயத்தால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோல்வி பயத்தால் தமிழக முதல்வர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறார்.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நேரு காலத்திலிருந்தே நடைபெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். தமிழக அரசு அனைவரையும் மது … Read more

வீட்டில் நாய் வளர்ப்போர் கவனத்திற்கு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு! அபராதம் விதிக்கப்படும்!

செல்ல பிராணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மைக்ரோசிப் பொருத்துவதற்கு ஒரு புதிய ஆன்லைன் போர்ட்டலை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. 

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் உள்பட 5 ரயில்களில் பயணி​களின் வசதிக்​காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை: பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரத்​தில் இருந்து செங்​கோட்​டை, நாகர்​கோ​விலுக்கு இயக்​கப்​படும் விரைவு ரயில்களில் தலா 7 பெட்​டிகள் கூடு​தலாக இணைக்​கப்பட உள்​ளன. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் பயணி​களின் தேவை​கள் அடிப்​படை​யில் கூடு​தல் பெட்​டிகள் இணைக்​கப்​படு​கின்​றன. அந்​தவகை​யில், 5 விரைவு ரயில்​களில் தற்​காலிக​மாக கூடு​தல் பெட்​டிகள் இணைந்​து, இயக்​கப்பட உள்​ளன. இதன்​படி, தாம்​பரம் – செங்​கோட்டை இடையே இயக்​கப்​படும் சிலம்பு அதி​விரைவு ரயி​லில் தற்​காலிக​மாக 7 பெட்​டிகள் இணைக்​கப்பட உள்​ளன. அதாவது, தலா ஒரு ஏசி 2 … Read more