வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நம்பிக்கை
மதுரை: பெண் வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வருங்காலத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் சங்கம் (எம்பிஏ) சார்பில், நீதித்துறை தேர்வுக்குத் தயாராகி வரும் இளம் வழக்கறிஞர்களுக்கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் எம்.கே.சுரேஷ் தலைமை வகித்தார். செயலர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் … Read more