டிகிரி முடித்து இருந்தால் போதும்! ரூ.40,000 சம்பளம்! மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 31 பேரை நாடு கடத்த நடவடிக்கை

ஒட்டன்சத்திரம்: ​திண்​டுக்​கல் மாவட்​டம் ஒட்​டன்​சத்​திரம் அரு​கே​யுள்ள நூற்​பாலை​யில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த வங்​கதேசத்​தினர் 31 பேரை நாடு கடத்​து​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக காவல் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். ஒட்​டன்​சத்​திரம் அருகே வாகரை​யில் உள்ள ஒரு தனி​யார் நூற்​பாலை​யில் சட்​ட​விரோத​மாக தங்​கிப் பணிபுரிந்து வந்த 31 பேரை மே 24-ம் தேதி கள்​ளிமந்​தை​யம் போலீ​ஸார் கைது செய்​தனர். இதில் ஒரு சிறு​வனை மட்​டும் மதுரை சிறு​வர்​கள் காப்​பகத்​தி​லும், மற்ற 30 பேரை சென்னை புழல் சிறை​யிலும் அடைத்​தனர். இவ்​வழக்​கில் சிறு​வன் … Read more

"வாடகைக்கு கார் வேண்டும்".. உரிமையாளருக்கு நாமம் போட்ட தவெக தொண்டர்!

TVK Scam: சென்னையில் காரை வாடகைக்கு எடுத்து அதனை திருப்பி விடாமல், விற்பணை செய்த தமிழக வெற்றிக் கழக தொண்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? – விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: தமிழக காவல் துறையின் பு​திய டிஜிபி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​-​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த மாதம் 31-ம் தேதி​யுடன் பணிஓய்வு பெற்​றார். இதையடுத்​து, புதிய டிஜிபியை தேர்வு செய்யாமல் நிர்​வாகப் பிரிவு டிஜிபி வெங்​கட​ராமனுக்கு கூடு​தலாக சட்​டம் – ஒழுங்கு டிஜிபி பதவி வழங்கப்பட்டது. இந்​நிலை​யில், புதிய டிஜிபி-யை தேர்வு செய்​வதற்​கான ஆலோ​சனை கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணைய … Read more

தமிழகத்துக்கு 20.22 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை: அக்​டோபர் மாதத்​துக்​கான 20.22 டி.எம்​.சி தண்​ணீர் தமிழகத்​துக்கு வழங்க வேண்​டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்​டத்​தில் தமிழக அரசு வலி​யுறுத்தி உள்​ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 44-வது கூட்​டம், ஆணை​யத்​தின் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தார் தலை​மை​யில் டெல்​லி​யில் இருந்து காணொலி வாயி​லாக நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில் தமிழ்​நாடு உறுப்​பினர் மற்​றும் நீர்​வளத்​துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன், காவிரி தொழில்​நுட்​பக் குழு​மம் மற்​றும் பன்​மாநில நதிநீர்ப் பிரிவு தலை​வர் இரா.சுப்​பிரமணி​யம் உள்​ளிட்​டோர் சென்னை தலைமை செயல​கத்​தில் … Read more

உங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வேண்டுமா? உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த திட்டத்தின் விதிகளில் பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் விவகாரம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை – மருதமலையில்184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசின் இந்து அறநிலைய துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மருதமலை வனப்பகுதிகளில் யானைகள் வழித்தடங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் … Read more

அதிக கட்டணம்: ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்து வரி வசூல் – போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

High Fares Seizure for Omni Buses: தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் வாகனங்களை சிறைபிடித்து வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் செய்தி வெளியீடு.

“கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திருநெல்வேலி: “தமிழக அரசின் கல்வி நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசு விளம்பரம் தேடுகிறது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கேசவ விநாயகம், பொன்.ராதாகிருஷ்ணன், பொன்.பாலகணபதி உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த ஆலோசனையில், டெல்லி சென்று வந்தது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்தது, … Read more

இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் சரக்கு கையாளுதல் புதிய உச்சம் – மத்திய அமைச்சர் சோனோவால்

இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கடந்த நிதி ஆண்டில், 8,500 லட்சம் டன்களுக்கும் அதிகமான சரக்குகளைக் கையாண்டுள்ளதாகமத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.