வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: தீர்ப்பின் முழு விவரம்!

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை​யில் வன்​னியர் சங்க நிர்​வாகி கொலை வழக்​கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதித்து மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை விரைந்து விசா​ரித்து தண்​டனை பெற்​றுத் தந்த அரசு வழக்​கறிஞர் மற்​றும் போலீ​ஸாரை, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் பாராட்​டி​னார். மயி​லாடு​துறை​யில் வன்​னியர் சங்கநகர செய​லா​ள​ராக இருந்​தவர் கொத்​தத் தெருவை சேர்ந்த கண்​ணன் (27). இவர் மீது பல்​வேறு வழக்​கு​கள் இருந்​தன. கடந்த 2021 … Read more

சென்னையில் மீண்டும் அமைகிறது ஃபோர்டு வாகன இன்ஜின் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்​டில் 600 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், வாகன இன்​ஜின் உற்​பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் நேற்று கையெழுத்தானது. இதுகுறித்து அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: நாட்​டிலேயே 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக​வும், பல்வேறு துறை​களில் உற்​பத்தி மற்​றும் ஏற்​றும​தி​யில் முன்​னணி மாநில​மாக​வும் தமிழகம் விளங்கி வரு​கிறது. தொழில் முதலீடு​களை ஈர்ப்​ப​தி​லும், அதிக எண்​ணிக்​கையி​லான லை​வாய்ப்​பு​களை, குறிப்​பாக … Read more

ஆர்டிஐ-யில் மனு பெற டிஎன்பிஎஸ்சி புதிய வசதி

சென்னை: தகவல் பெறும் உரிமை சட்​டத்​தின்​கீழ் மனுக்​களை இணை​ய​வழி​யில் பெறும் வசதி அறி​முகப்​படுத்​தப்பட்​டிருப்​ப​தாக டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோபால சுந்​தர​ராஜ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தேர்​வர்​களுக்​கான சேவை​களை இணைவழி​யில் வழங்​கும் வித​மாக தகவல்​பெறும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் மனுக்​களை இணை​ய​வழி​யில் பெறும் வசதி தற்​போது ஏற்படுத்​தப்பட்​டுள்​ளது. தேர்​வர்​கள் இச்சட்​டத்​தின்​கீழ் மனுக்​கள் மற்​றும் மேல்​முறை​யீட்டு மனுக்​களை https://rtionline.tn.gov.in/ என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்​கலாம். எனவே, தேர்​வர்​கள் தகவல் பெறும் உரிமை சட்டத்​தின்​கீழ் மனுக்​கள் மற்​றும் மேல்​ … Read more

எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் நாளை மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது. நாட்​டின் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) சார்​பில் இது​வரை 48 செயற்​கைக்​கோள்​கள் விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ளன. அதில், கடந்த 2013-ம் ஆண்டு செலுத்​தப்​பட்ட ஜிசாட்-7 (ருக்​மணி) செயற்​கைக்கோளின் ஆயுள்​காலம் விரை​வில் முடிவடைகிறது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடி​யில்அதிநவீன சிஎம்​எஸ்​-03 (ஜி​சாட்​-7ஆர்) செயற்கைக்​கோளை இஸ்ரோ வடிவ​மைத்​துள்ளது. … Read more

“மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கும் திமுகவினர்” – ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து

திண்டுக்கல்: “மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் திமுகவினர் எதிர்க்கின்றனர்” என ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார். இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் இன்று (அக்.31) கூறியது: “தமிழ்நாடு மக்கள் யார் வந்தாலும் வரவேற்கும் எண்ணம் கொண்டவர்கள். தமிழ் மக்கள் யாரையும் துன்புறுத்த மாட்டார்கள். கூட்டணி குறித்து பெரிய கட்சிகளே இன்னும் முடிவு எடுக்காத நிலை உள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். அவர்களுடன் தொடர்வது குறித்து … Read more

பிரதமர் மோடி பேசியது பொய்… அதை பாஜகவே சொல்லிவிட்டது – தயாநிதி மாறன்!

Tamil Nadu News: பிரதமர் மோடியின் தமிழர் விரோதப் பேச்சு, பொய் என்பது தேசிய ஜனநாயக கூட்டணி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது என தயாநிதி மாறன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

சென்னையில் 2 நாள் நடைபெற இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் நவம்பர் 5, 6 ஆகிய இரு தினங்களும் நடைபெறுவதாக இருந்த, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன் பின் இரண்டு தரப்பினரையும் இணைத்து நடத்தப்படும் இம்மாநாட்டின் இறுதியில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த … Read more

கதறி அழுத பெண் வீட்டார்.. என்ன நடந்தது? திடுக்கிடும் தகவல் அளித்த பெண்ணின் பெரியப்பா

Tirunelveli District Local News: காதலித்த பெண்ணை லண்டனிலிருந்து கடத்தி காதல் திருமணம் செய்து கொண்டு கோவை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்ததாக  பெண்ணின் பெரியப்பா கொடுத்த வீடியோ  ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக அரசின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைமை சட்டம், எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு உட்பட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்.14 முதல் அக்.17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைகள், சித்த மருத்துவ பல்கலை. உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட … Read more

வங்கக்கடலில் அடுத்த சம்பவம்.. உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வெளுக்குமா கனமழை?

Tamil Nadu Weather Update: சமீபத்தில் மோந்தா புயல் புரட்டி எடுத்த நிலையில், மீண்டும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.