செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன்…? காரணங்களை அடுக்கிய EPS!

Edappadi Palanisamy: செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியவற்றை இங்கு காணலாம்.

கரூர்: மணல் லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே எம் சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகேயுள்ள கோடந்தூரில் தனியார் கிரஷர் செயல்படுகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இன்று (நவ.1) அதிகாலை 5 மணிக்கு எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு லாரி கோவை புறப்பட்டது. கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த சந்தனகுமார் (41) லாரியை ஓட்டிச் … Read more

எடப்பாடி பழனிசாமி A1… திமுகவின் B டீம்மில் நான் இல்லை – செங்கோட்டையன்

Sengottaiyan: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதை இங்கு காணலாம்.

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த போலி மருத்துவர் கைது

சென்னை: யோகா பயிற்​றுநர் மற்​றும் அரசு வேலை வாங்கித் தரு​வ​தாக பலரிடம் லட்​சக்​கணக்​கில் பணத்தை சுருட்​டிய போலி மருத்​து​வர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை வில்​லி​வாக்​கம், சி.டி.எச். சாலை​யைச் சேர்ந்​தவர் ரத்​தினகு​மாரி (48). இவர் சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் கடந்த 17-ம் தேதி புகார் ஒன்றை அளித்​தார். அதில், “யோ​கா​வில் பிஎச்டி முடித்​து​விட்​டு, யோகா கற்க ஆர்​வ​முள்​ளவர்​களுக்கு நான் பயிற்சி அளித்து வரு​கிறேன். 2024 டிசம்​பரில் முகநூலில் டாக்​டர் சுரேந்​தர் என்​பவர், ஒரு … Read more

மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அறநிலையத்துறையில் வேலை.. மிஸ் பண்ணாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!

Tamil Nadu Government Jobs: இந்து சமய அறநிலையத்துறை காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு தெரிந்து கொள்வோம்.  

பேட்மிண்டன் வீராங்கனைக்கு ரூ.5 லட்சம்: துணை முதல்வர் வழங்கினார்

சென்னை: ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையை துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சீனாவில் கடந்த அக்.21 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்ற பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று தமிழக வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷா சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அவரை ஊக்கப்படுத்தும் விதமாக வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷாவுக்கு துணை … Read more

பொங்கலுக்கு முன் சப்ரைஸ்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தயாரான பரிசு.. தேதி குறித்த தமிழக அரசு

Tamil Nadu Government: பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் 2025 நவம்பர் 15ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.   

தமிழக மாணவர்களின் மேற்படிப்பு தொடர்பாக கோவி.செழியனுடன் ஆஸ்திரேலிய அமைச்சர் சந்திப்பு

சென்னை: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற்படிப்பு வாய்ப்பு களை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச் சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்களை ஊக்கப் படுத்துவதுடன் மேலை நாடு களில் உள்ள உயர்தர கல்வி யையும் தமிழக மாணவர்கள் பயில வேண்டும் என்ற உன்னத நோக்கில் அரசு … Read more

'கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல…' விஜய் பெயரை சொல்லாமல் அஜித் பேச்சு

Actor Ajith Kumar: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் அஜித் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

கோவை: ​போலி வாக்​காளர்​களை காலம் கால​மாக உரு​வாக்கி வைத்​துள்​ளது திமுக என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணா​மலை கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அமைச்​சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்​கத் துறை அனுப்​பி​யுள்​ளது. அமைச்​சர் நேரு, அவரின் சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன் மற்​றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்​ஸ்’ நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடு​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக இது​வரை வழக்கு … Read more