கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவரையும் பிடித்தது எப்படி? – காவல் ஆணையர் விளக்கம்

கோவை: கோவை பீளமேடு விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி நேற்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரித்து மூவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாணவி வன்கொடுமை வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி, இவரது சகோதரர் கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21), இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) … Read more

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவிய மனோஜ் பாண்டியன்: யார் இவர்? பின்னணி என்ன?

அரசியல் மற்றும் சமூக சேவையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் தான் மனோஜ் பாண்டியன். அவரை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

கோவை பாலியல் வன்கொடுமை | ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை, அதிகபட்ச தண்டனை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

கோவை: “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது. இச்சம்பவத்தில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் கல்லூரி மாணவி ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு … Read more

ஆலங்குளத்தில் வேட்பாளர் கிடைச்சாச்சு! ஸ்கெட்ச் போட்ட கனிமொழி.. அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன்

Manoj Pandian joined DMK: ஆலங்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். இதன் மூலம், ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியனை தேர்தலில் திமுக நிறுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.  

விற்பனை விவரம், கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் பணியாளர்கள் மீது நடவடிக்கை: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: மது​பான விற்​பனை விவரம், டாஸ்​மாக் கணக்​கில் செலுத்​திய தொகை இடையே மாறு​பாடு இருந்​தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என, டாஸ்​மாக் நிர்​வாகம் எச்​சரித்​துள்​ளது. இதுகுறித்​து, டாஸ்​மாக் மேலாண் இயக்​குநர், மாவட்ட மேலா​ளர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மது​பானக் கடைகளில் மது​பானங்​கள் விற்​பனை ரொக்​கம், கார்டு மற்​றும் யுபிஐ ஆகியவை மூலம் நடை​பெறும் நிகழ்​வு​களில், மது​பானங்​களின் அதி​கபட்ச சில்​லறை விற்​பனை விலை​யில் மட்​டுமே அவை​களை விற்​பனை செய்து இருக்க வேண்​டும். இந்த நடை​முறை​யில் வேறு​பாடு நிகழக் கூடாது. … Read more

மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் மழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் முக்கிய தகவல்

Tamil Nadu Weather Today:  கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், இன்று சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் கூறியுள்ளார்.  

ஸ்ரீராமச்சந்திராவில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மையம் தொடக்கம்

சென்னை: ​போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் புற்​று​நோய் சிகிச்​சைக்​கான அனைத்து மருத்​துவ சேவை​களை​யும் ஒருங்​கிணைந்து வழங்​கு​வதற்​கான சிறப்பு மையம் நேற்று திறக்​கப்​பட்​டது. நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம் தலை​மை​யில், சென்னை புற்​று​நோய் மையத்​தின் துணை செயல் தலை​வரும், புற்​று​நோய் அறுவை சிகிச்சை நிபுணரு​மான மருத்​து​வர் எப்​.ஹேமந்த் ராஜ் இந்த மையத்​தைத் திறந்து வைத்​தார். மருத்​து​வர் ஹேமந்த் ராஜ் பேசும்​போது, “மருத்​து​வர்​கள் புற்​று​நோய்க்கு சிகிச்சை அளிப்​பதுடன், நோயாளி​களு​டன் நேரம் செல​விட்​டு, அவர்​களின் கவலைகளைக் கேட்​டு, … Read more

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் 3 கேள்விகள்!

Coimbatore College Girl Gang Rape: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 3 கேள்விகளை தவெக தலைவர் விஜய் கேட்டுள்ளார்.   

எஸ்ஐஆர் பணிக்கு முழு ஒத்துழைப்பு: அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணிக்​கு, அரசி​யல் கட்​சிகள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்துக்​கான பணி​கள் (எஸ்​ஐஆர்) இன்று முதல் தமிழகம் முழு​வதும் தொடங்​கு​கின்றன. இதை முன்​னிட்​டு, சென்னை மாவட்ட தேர்​தல் அலு​வல​கம் சார்​பில், அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனை கூட்​டம், ரிப்​பன் மாளி​கை​யில், மாவட்ட தேர்​தல் அலு​வலர் ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில் … Read more

பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இச்சம்பவத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர வேண்டும். மதிமுக பொதுச்செயலாளர் … Read more