இராஜேந்திர பாலாஜியை அழைத்து EPS திட்டி இருக்க வேண்டாமா…? – செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து இராஜேந்திர பாலாஜி பேசியிருந்த நிலையில், அவரை எடப்பாடி பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து இராஜேந்திர பாலாஜி பேசியிருந்த நிலையில், அவரை எடப்பாடி பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை: “எஸ்ஐஆர் படிவம், தவெகவினருக்கு கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கக் கூடியவர்கள்தான் இதைச் செய்கிறார்கள்” என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது: “இந்திய அரசியல் சாசனம், தமிழக மக்கள் அனைவருக்கும் கொடுத்துள்ள உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனது ஓட்டுரிமை மிகவும் முக்கியம். அதனால்தான், வாக்குரிமை … Read more
விஜய் வெளியிட்டுள்ள வீடியோ, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் முக்கியத்துவம் குறித்த ஒரு மாபெரும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை: சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடியிருப்புகளுக்கான வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சி சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் கட்டப்பட்டு, … Read more
அதிக மழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் வானிலை தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன் இது குறித்து கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது. நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு எவ்விதமான நல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த … Read more
பழங்குடியினர் சமூகத்தை பற்றிய நமது புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தமிழக அரசு ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன் இது குறித்து கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது. நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு எவ்விதமான நல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த … Read more
MK Stalin: பீகார் சட்டப்பேரவை தேர்தல் என்பது அனைவருக்குமான பாடம் என தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அவரின் முழு பதிவையும் இங்கு காணலாம்.
சென்னை: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்நிலையில் பிஹார் தேர்தல் முடிவு … Read more