‘தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத திமுக அரசு வெட்கப்பட வேண்டும்’ – தவெக

சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என தவெக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்பதற்கு, கோவை தனியார் கல்லூரி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறை மற்றுமொரு சாட்சி. போதை கலாச்சாரத்தால் தமிழகத்தின் … Read more

SIR -ஐ தொடர்ந்து தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – முக்கிய தகவல்

Tamil Nadu : தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடக்க உள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

மீனவர்கள் கைதுக்கு நிரந்தரத் தீர்வு: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மீனவர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நாகை மாவட்டத்தில் இருந்து வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 3 விசைப் படகுகளும், ஒரு … Read more

தமிழகத்தில் நவ.5-ந்தேதி முதல் மீண்டும் மழை.. எங்கெல்லாம்? வெளியான அப்டேட்!

TN Weather Update: தமிழகத்தில் நவம்பர் 05ஆம் தேதி முதல் வட + தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகம் முழு​வதும் 59 டிஎஸ்​பிக்​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழக காவல் துறை​யில் விருப்​பத்​தின் அடிப்​படை, நிர்​வாக வசதி உட்பட பல்​வேறு காரணங்​களுக்​காக போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​படு​கின்​றனர். அந்த வகை​யில் 59 டிஎஸ்​பி-க்​கள் (காவல் துணை கண்​காணிப்​பாளர்) பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை பொறுப்பு டிஜிபி வெங்​கட​ராமன் பிறப்​பித்​துள்​ளார். அதன்​படி, காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த டிஎஸ்பி கீதா, சென்னை சிபிசிஐடி ‘சைபர் க்ரைம்’ பிரிவுக்​கும், மதுரை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு … Read more

ரூல்ஸ் பாலோ பண்ணுங்கடா.. ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கதி.. ரயிலில் சம்பவம்!

Thoothukudi Youth Electrocuted While Shooting Reels: ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலின் மேற்கூரையில் ஏறும்போது, உயரழுத்த மின்கம்பி உரசி இளைஞர் உயிரிழந்தார்.  

சென்னையில் பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் சீரமைப்பு

சென்னை: பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள உட்புற சாலைகளில்தார் சாலை, சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் இணைப்பு கற்கள் அமைக்கும் பணிக்காக 2025-26 நிதியாண்டில் 3,908 சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 2,790 சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன, தற்பொழுது 207 சாலைகளில் சிமென்ட் கான்கிரீட் மற்றும் இணைப்பு கற்களைக் கொண்டு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து தட … Read more

கோவையில் அதிர்ச்சி.. கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை!

கோவை விமான நிலையம் அருகே 19 வயது சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை: கல்லறை தோட்டங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்த கிறிஸ்தவர்கள்

சென்னை: கல்​லறைத் திரு​நாளை​ஒட்டி சென்​னை​யில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்​களில் சிறப்பு ஆராதனை​யும், கல்​லறைத் தோட்டங்​களில் சிறப்பு வழி​பாடும் நடை​பெற்​றன. கல்​லறைத் தோட்​டங்​களில் ஏராள​மான கிறிஸ்​தவர்​கள் குடும்​பம் குடும்​ப​மாகச் சென்று இறந்த உறவினர்​களுக்​காக ஜெபம் செய்​தனர். கிறிஸ்​தவர்​கள் ஒவ்​வோர் ஆண்​டும் நவ.2-ம் தேதியை அனைத்து ஆன்​மாக்​கள் தின​மாக அனுசரிக்​கிறார்​கள். இந்​நாள் கல்​லறைத் திரு​நாள் என்​றும் அழைக்​கப்​படு​கிறது. கல்​லறைத் திரு​நாளில் கிறிஸ்​தவர்​கள் தங்​கள் குடும்​பங்​களில் இறந்த உறவினர்​கள், பெற்​றோர், உடன் ​பிறந்​தோர் மற்​றும் நண்​பர்​கள் அடக்​கம் செய்​யப்​பட்ட கல்​லறை​களை சுத்​தப்​படுத்​தி, … Read more

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பரிசோதனை வசதி: இதய அடைப்பை 2 நிமிடத்தில் அறியலாம்

சென்னை: சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டத்​தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்​தில் தெரிந்து கொள்​ளும் புதிய வசதி செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளளது. இது தொடர்​பாக சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யின் ஒருங்​கிணைப்பு அதி​காரி ஆனந்த்​கு​மார் கூறிய​தாவது: ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் உள்ள இந்த பன்​னோக்கு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டம் 4 வித​மான கட்​ட​ணத்​தில் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதில், ‘பிளாட்​டினம் பிளஸ்’ திட்​டம் ரூ.4,000 கட்​ட​ணம் கொண்​டது. … Read more