செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் உள்பட 5 ரயில்களில் பயணி​களின் வசதிக்​காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை: பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரத்​தில் இருந்து செங்​கோட்​டை, நாகர்​கோ​விலுக்கு இயக்​கப்​படும் விரைவு ரயில்களில் தலா 7 பெட்​டிகள் கூடு​தலாக இணைக்​கப்பட உள்​ளன. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் பயணி​களின் தேவை​கள் அடிப்​படை​யில் கூடு​தல் பெட்​டிகள் இணைக்​கப்​படு​கின்​றன. அந்​தவகை​யில், 5 விரைவு ரயில்​களில் தற்​காலிக​மாக கூடு​தல் பெட்​டிகள் இணைந்​து, இயக்​கப்பட உள்​ளன. இதன்​படி, தாம்​பரம் – செங்​கோட்டை இடையே இயக்​கப்​படும் சிலம்பு அதி​விரைவு ரயி​லில் தற்​காலிக​மாக 7 பெட்​டிகள் இணைக்​கப்பட உள்​ளன. அதாவது, தலா ஒரு ஏசி 2 … Read more

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும், கூட்டுறவு வங்கிகளில் சுமார் 25 லட்சம் பேர், ரூ.25,000 கோடி வரை நகைக்கடன் பெற்றுள்ளனர்.

தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: மழை, மெட்ரோ பணி மற்​றும் சாலைப் பள்​ளம் காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மோந்தா புயல் காரண​மாக சென்னை மற்​றும் புறநகரில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. இதனால் பல்​வேறு சாலைகளின் இரு​புறங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. பல சாலைகள் குண்​டும் குழி​யு​மாக காட்​சி​யளிப்​ப​தால் அந்த பள்​ளங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. இதனால் வாகன ஓட்​டிகள் சீரான வேகத்​தில் செல்ல முடி​யாமல் குறைந்த வேகத்​தில் சென்​றனர். எனவே பல்​வேறு … Read more

தொடரும் மழை! அக்டோபர் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!

School and College Holiday: வங்கக்கடலில் உருவான மோன்தா புயல், தற்போது சென்னைக்கு கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. 

துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர உதவிய பாஜக அயலக தமிழர் பிரிவு

சென்னை: துபா​யில் உயி​ரிழந்த ராம​நாத​புரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர் கே.எம்​.சுந்​தரம் முயற்​சி​யால் தமிழகம் கொண்டுவரப்​பட்டு, அவரது குடும்​பத்தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. மேலும், அந்த இளைஞரின் குடும்​பத்​துக்​கு தேவை​யான உதவி​களை​யும் பாஜக​வினர் செய்து வரு​கின்​றனர். ராம​நாத​புரம் மாவட்​டம் சாயல்​குடி அருகே உள்ள மணிவலை என்ற கிராமத்​தைச் சேர்ந்​தவர் மாரி​முத்​து(33). இவரது மனைவி சசிகலா. இவர்​களுக்கு 2 மாதத்​தில் பெண் குழந்தை உள்​ளது. மாரி​முத்து துபா​யில் பணிபுரிந்து வந்​தார். இந்​நிலை​யில், திடீரென அவருக்கு உடல் … Read more

‘மோந்தா' புயலால் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் 

சென்​னை: வங்​கக் கடலில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், ‘மோந்​தா’ புய​லாக வலுப்​பெற்​றுள்​ளது. இதன் காரண​மாக திரு​வள்​ளூர், சென்னை உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், நேற்று நள்​ளிர​வில் ‘மோந்​தா’ புய​லாக வலுப்​பெற்​று, தென்​மேற்கு மற்​றும் அதனை ஒட்​டிய தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​வியது. இது சென்​னையி​லிருந்து கிழக்கு – தென்​கிழக்கே … Read more

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த விஜய் – கொடுக்கப்பட்ட வாக்குறுதி! மகிழ்ச்சியில் குடும்பங்கள்!

கரூர் துயரம் நிகழ்ந்து சரியாக ஒரு மாதம் நிறைவடைந்த நாளில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கையையும், உறுதியையும் தலைவர் விஜய் விதைத்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்துக் கட்சிகளுடன் நாளை ஆலோசனைக் கூட்டம்

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நாளை (அக்.29) அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பிஹாரில் முதல் கட்டமாக சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 12 மாநிங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் … Read more

நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற போக்கு கொடுமையானது – சீமான்!

நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற தகுதிகள் வந்துவிடும் என்ற நாட்டு மக்கள் எண்ணுகிறார்களோ அதுதான் கொடுமையான போக்கு என சீமான் தெவித்துள்ளார். 

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்

மாமல்லபுரம்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரிஉள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். கரூரில் கடந்த செப்-27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 … Read more