மழையால் பாதிக்கப்படுவோரை தங்க வைக்க சென்னையில் 215 நிவாரண முகாம்கள் தயார்

சென்னை: வங்​கக் கடலில் உரு​வாகும் புயலை எதிர்​கொள்ள சென்னை மாநக​ராட்சி சார்​பில் 215 நிவாரண முகாம்​கள் தயா​ராக இருப்​ப​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. தமிழகத்தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. சென்னை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது. தற்​போது வங்​கக் கடலில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகி​யுள்​ளது. இது, மேலும் வலு​வடைந்து அக்​.27-ம் தேதி புய​லாக மாறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக சென்​னை, புறநகர் மாவட்​டங்​களில் 26-ம் தேதி கனமழை​யும், 27-ம் தேதி … Read more

நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் 

சென்னை: ​விவ​சா​யிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்​கறை இருந்​தால் நெல் கொள்​முதல் பணி​களை விரைவுபடுத்த வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: காவிரிப் பாசன மாவட்​டங்​களில் போதிய அளவில் நெல் கொள்​முதல் செய்​யப்​ப​டாத​தால் 15 லட்​சம் மூட்​டைகள் தேங்​கிக் கிடப்​ப​தாக ஏற்​கெனவே நான் தெரி​வித்​திருந்​தேன். அப்​போதே திமுக அரசு நடவடிக்கை எடுத்​திருந்​தால், விவ​சா​யிகளின் கண்​ணீரை தடுத்​திருக்க முடி​யும். கடந்த சில நாள்​களாக பெய்தமழை​யால் காவிரிப் பாசன மாவட்​டங்​களில் … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.2000 – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்!

Tamil Nadu Government : பெண்கள் துணை மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்தால் மாதம் ரூ.2000 உதவித் தொகை கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்குவாரிகளுக்கு வரும் லாரிகளிடம் வசூல் செய்யும் திமுகவினர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு 

சென்னை: தமிழகம் முழு​வதும் கல்​கு​வாரி​களில் லாரி​களிடம் இருந்து குறிப்​பிட்ட தொகையை திமுக​வினர் வசூல் செய்து வரு​வ​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பாஜக சார்​பில் இரண்​டாவது கட்ட சுற்​றுப்​பயணத்தை தொடங்​கி​யிருக்​கிறோம். தமிழகத்​தில் நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கும் ஆட்​சி​யின் குறை​பாடு​களை, சுட்​டிக்​காட்டி அதில் பேச இருக்​கிறேன். தஞ்​சாவூரில் சேதமடைந்த நெல் மூட்​டைகளை பார்​வை​யிட்​டு​விட்​டு, விவ​சா​யிகளுக்கு ஆறு​தல் கூற​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் நடந்து கொண்டு இருப்​பது நல்ல … Read more

மழை, வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு: அரசுக்கு வைகோ கோரிக்கை 

சென்னை: மழை, வெள்​ளத்​தால் பாதிக்கப்​பட்​டுள்ள விவ​சா​யிகளுக்கு இழப்​பீட்டு நிதி உதவியை உடனடி​யாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ வலி​யுறுத்தி உள்​ளார். இதுகுறித்து மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ வெளி​யிட்​டுள்ள அறிக்​கையில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்​தில் பரு​வ​மழை தீவிரம் அடைந்து, முல்​லைப் பெரி​யாற்​றில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், ஆற்​றின்கரையோரப் பகு​தி​யிலும், பாசனப் பகு​தி​யில் உள்ள அறுவடைக்கு தயாரான நெற்​ப​யிர்​கள், காய்​கறிகள் நீரில் மூழ்கி பாதிப்பு அடைந்துள்ளன. சின்ன வாய்க்​கால், உத்​தம​முத்து வாய்க்​கால், கம்​பம், சின்​னமனூர், … Read more

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும்: தேர்தல் ஆணையம் 

சென்னை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை தி.நகர் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வாக்குச்சாவடி அதிகாரிகள், சுமார் 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக குற்றம்சாட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்திய நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ‘கடந்த 1998-ம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2 … Read more

டெல்டாவில் பாதித்த குறுவை நெற்பயிர்கள் குறித்து விரைந்து கணக்கெடுப்பு: அமைச்சர் தகவல்

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நாகை மாவட்டத்தில் கருவேலங்கடை, கீழ்வேளுர் வட்டம் சின்னதும்பூர், திருக்குவளை வட்டம் திருவாய்மூர், திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டை விட … Read more

AI, டிஜிட்டல் மார்க்கெட்டிங்… தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி – முன்பதிவு செய்வது எப்படி?

AI and Digital Marketing Training: செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் (Digital Marketing) மூன்று நாள் பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு 9,500 கன அடியாக அதிகரிப்பு!

பூண்டி: வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரிப்பால், சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், பிச்சாட்டூர் அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் நீர் வரத்து தொடங்கியதால், பூண்டி ஏரி முழு கொள்ளளவை … Read more

வங்கக் கடலில் சம்பவம்.. உருவாகும் Montha புயல்.. வெளுக்குமா கனமழை?

Montha Cyclone : வங்கக் கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2025 அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.