தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகம் முழு​வதும் 59 டிஎஸ்​பிக்​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழக காவல் துறை​யில் விருப்​பத்​தின் அடிப்​படை, நிர்​வாக வசதி உட்பட பல்​வேறு காரணங்​களுக்​காக போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​படு​கின்​றனர். அந்த வகை​யில் 59 டிஎஸ்​பி-க்​கள் (காவல் துணை கண்​காணிப்​பாளர்) பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை பொறுப்பு டிஜிபி வெங்​கட​ராமன் பிறப்​பித்​துள்​ளார். அதன்​படி, காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த டிஎஸ்பி கீதா, சென்னை சிபிசிஐடி ‘சைபர் க்ரைம்’ பிரிவுக்​கும், மதுரை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு … Read more

ரூல்ஸ் பாலோ பண்ணுங்கடா.. ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கதி.. ரயிலில் சம்பவம்!

Thoothukudi Youth Electrocuted While Shooting Reels: ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலின் மேற்கூரையில் ஏறும்போது, உயரழுத்த மின்கம்பி உரசி இளைஞர் உயிரிழந்தார்.  

சென்னையில் பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் சீரமைப்பு

சென்னை: பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள உட்புற சாலைகளில்தார் சாலை, சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் இணைப்பு கற்கள் அமைக்கும் பணிக்காக 2025-26 நிதியாண்டில் 3,908 சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 2,790 சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன, தற்பொழுது 207 சாலைகளில் சிமென்ட் கான்கிரீட் மற்றும் இணைப்பு கற்களைக் கொண்டு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து தட … Read more

கோவையில் அதிர்ச்சி.. கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை!

கோவை விமான நிலையம் அருகே 19 வயது சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை: கல்லறை தோட்டங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்த கிறிஸ்தவர்கள்

சென்னை: கல்​லறைத் திரு​நாளை​ஒட்டி சென்​னை​யில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்​களில் சிறப்பு ஆராதனை​யும், கல்​லறைத் தோட்டங்​களில் சிறப்பு வழி​பாடும் நடை​பெற்​றன. கல்​லறைத் தோட்​டங்​களில் ஏராள​மான கிறிஸ்​தவர்​கள் குடும்​பம் குடும்​ப​மாகச் சென்று இறந்த உறவினர்​களுக்​காக ஜெபம் செய்​தனர். கிறிஸ்​தவர்​கள் ஒவ்​வோர் ஆண்​டும் நவ.2-ம் தேதியை அனைத்து ஆன்​மாக்​கள் தின​மாக அனுசரிக்​கிறார்​கள். இந்​நாள் கல்​லறைத் திரு​நாள் என்​றும் அழைக்​கப்​படு​கிறது. கல்​லறைத் திரு​நாளில் கிறிஸ்​தவர்​கள் தங்​கள் குடும்​பங்​களில் இறந்த உறவினர்​கள், பெற்​றோர், உடன் ​பிறந்​தோர் மற்​றும் நண்​பர்​கள் அடக்​கம் செய்​யப்​பட்ட கல்​லறை​களை சுத்​தப்​படுத்​தி, … Read more

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பரிசோதனை வசதி: இதய அடைப்பை 2 நிமிடத்தில் அறியலாம்

சென்னை: சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டத்​தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்​தில் தெரிந்து கொள்​ளும் புதிய வசதி செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளளது. இது தொடர்​பாக சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யின் ஒருங்​கிணைப்பு அதி​காரி ஆனந்த்​கு​மார் கூறிய​தாவது: ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் உள்ள இந்த பன்​னோக்கு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டம் 4 வித​மான கட்​ட​ணத்​தில் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதில், ‘பிளாட்​டினம் பிளஸ்’ திட்​டம் ரூ.4,000 கட்​ட​ணம் கொண்​டது. … Read more

இந்த நவம்பர் மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?

2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மொத்தமாக 20 வேலை நாட்கள் இருக்கும். எந்த எந்த நாட்கள் விடுமுறை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்: கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, அப்​பகு​தி​யைச் சேர்ந்த 10-க்​கும் மேற்பட்ட வர்த்​தகர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. அக். 30-ம் தேதி முதல் நேற்று முன்​தினம் வரை சம்​பவம் நடை​பெற்ற வேலு​சாமிபுரத்​தில் சிபிஐ அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, 3-டி … Read more

நகை கடன் தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு! தாமதித்தால் ரூ.5000 அபராதம்!

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய நகை கடன் தொடர்பான கட்டமைப்பில், வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நிறுத்தாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நிறுத்​தா​விட்​டால் தமிழக அரசி​யல் கட்சிகள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​படும் என்று முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நடந்த அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. வாக்​காளர் பட்​டியலில் தகு​தி​யானவர்​கள் அனை​வரை​யும் விடு​ப​டா​மல் சேர்ப்​பது, உயி​ரிழந்​தவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், இரட்​டைப் பதிவு கொண்​ட​வர்​களின் பெயர்​களை கண்​டறிந்து நீக்​கு​வது ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்டு இந்​தி​யா​வில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் … Read more