வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: தீர்ப்பின் முழு விவரம்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் மற்றும் போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். மயிலாடுதுறையில் வன்னியர் சங்கநகர செயலாளராக இருந்தவர் கொத்தத் தெருவை சேர்ந்த கண்ணன் (27). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. கடந்த 2021 … Read more