கைநிறைய சம்பளம்! 10ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு அரசு வேலை.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்

Tamil Nadu Government Jobs: திருநெல்வேலி மாவட்டத்தில் சத்துணவு மையத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக உள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? வெளியான புது அப்டேட்.. குஷியில் சென்னை மக்கள்!

Kilambakkam Railway Station Latest Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   

இன்று பொங்கல் பரிசு ரூ.3000 வாங்க முடியுமா? முடியாதா? முக்கிய தகவல்!

Pongal Parisu Rs 3000 Last Date: பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூபாய் 3000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.   

பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு! ரூ.5000 மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

மாதம் ஆயிரம் ரூபாய் பெரும் மகளிர் உரிமைத்தொகை மிகப் பெரிய வெற்றிகரமான திட்டமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.  

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ரூ.15 லட்சம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu Government, Education loan : தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 15 லட்சம் ரூபாய் வரை கல்வி கடனுதவி பெற விண்ணபிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை தொடரும்.. பொங்கல் அன்று இருக்கா? வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை அறிவிப்பு – முழு விவரம்

Tamil Nadu Government : திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : ரூ.1000 கிடைக்காது! பெண்களுக்கு ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. என்ன காரணம்? என்ற முழு விவரத்தை இங்கே பார்க்கலாம். 

முதல்வர் முக ஸ்டாலின் முடிந்தால் என்னை ஜெயித்து காட்டட்டும் – சவால் விட்ட எம்எல்ஏ!

முதல்வர் மு க ஸ்டாலின் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் எனக்கு எதிராக நின்று முடிந்தால் ஜெயித்துக் காட்டட்டும் – எம் எல் ஏ இசக்கி சுப்பையா.  

குட் நியூஸ்! ஓய்வூதியம் அதிரடி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government: திருக்கோயில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் கருணைக் கொடை ரூ.2,000 ஆக உயர்த்தி, அதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.