'அப்போ எம்ஜிஆரை பார்த்தேன்; இப்போ விஜய்யை காண்கிறேன்' – செங்கோட்டையன் அதிரடி
Sengottaiyan Speech In Erode: விஜய் மனிதநேயமிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதை மறந்துவிடக்கூடாது என செங்கோட்டையன் பேசி உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Sengottaiyan Speech In Erode: விஜய் மனிதநேயமிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதை மறந்துவிடக்கூடாது என செங்கோட்டையன் பேசி உள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு திரும்பியதும், படிப்படியாக லேப்டாப்புகள் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tvk Vijay Speech: கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, பெரிய அளவில் ஈரோடு மக்கள் சந்திப்பு நடைபெற்றதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
TVK Vijay Erode Speech: களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் களத்திலேயே இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க வேண்டியதில்லை என்றும் ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பேசி உள்ளார்.
ஓசூரில் கிறிஸ்துமஸ் மற்றும் திருமண விழாவிற்க்காக கேரளா மாநிலத்திற்கு தினமும் 2 லட்சம் வெள்ளை மற்றும் கலர் ரோஜாக்கள் அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர்.
Madurai Fire Accident News: மதுரை மேல வெளி வீதியில் இருக்கும் LIC அலுவலகம் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Chennai Porur To Poonamallee Metro: சென்னை போரூர் – பூந்தமல்லி வழித்தடத்தில் உள்ள 10 ரயில் நிலையங்களில் ஆள் உயர நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தின் கீழ் உருவாகும் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த புதிய வசதி அமைக்கப்பட உள்ளது.
Tamil Nadu Government Free Coaching: டிஎன்பிஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்காக முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சொந்தக்காலில் நிற்க விரும்பும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் அமைந்துள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Weather Today: தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் இன்று (டிசம்பர் 17) மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.