யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்

UPSC Coaching: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்காக தமிழ்நாடு அரசு நடத்தும் பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.   

7 இடங்களில் சிறப்பு முகாம் 2,500 செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில் சென்​னை​யில் 7 இடங்​களில் நேற்று நடை​பெற்ற ரேபிஸ் நோய் தடுப்​பூசி முகாமில் 2,552 செல்​லப் பிராணி​களுக்கு தடுப்​பூசி செலுத்​தி, மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் செல்​லப் பிராணி​கள் வளர்ப்​ப​தற்​கான உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி இணை​யதளம் வாயி​லாக தங்​கள் விவரங்​களை பதிவு செய்​து, ரேபிஸ் நோய் தடுப்​பூசி போட்​டுக்​கொண்​டு, மைக்ரோ சிப் பொருத்​திக்​கொள்ள வேண்​டும். செல்​லப் பிராணி உரிமை​யாளர்​கள் வலை​தளத்​தில் … Read more

அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-க்கு தள்ளிவைப்பு

சென்னை: சென்​னை​யில் இன்று நடை​பெற​விருந்த அதி​முக ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் (SIR) ஆட்சி அதி​காரத்​தைப் பயன்​படுத்தி நிகழ்த்​தப்​படும் பல்​வேறு முறை​கேடு​களுக்கு காரண​மான திமுக அரசுக்கு எதி​ராக இன்று (நவ.17) ஆர்ப்​பாட்​டம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. Source link

பக்தர்களுக்கு கட்டுப்பாடு! திருச்செந்தூர் கோயிலில் இனி இதற்கு தடை – அதிரடி உத்தரவு

Tiruchendur Temple Bans Filming Reels: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் வருகை தரும் நிலையில், கோயில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

சென்னை மின்சார ரயில் முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் இருக்கைகள் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களின் பொது போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மின்சார ரயில் சேவையை பொருத்த வரை, சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி உட்பட பல வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பெண்களின் இருக்கைகளை ஆண்களும், முதல் வகுப்பு டிக்கெட் எடுக்காதவர்களும் ஆக்கிரமித்து வருவதால், பெண் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து, திருநின்றவூர் பயணிகள் பொதுநலச் சங்க தலைவர் முருகையன் … Read more

மாதம் ரூ.35,000 சம்பளம்! பெண்களுக்கு அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

Tamil Nadu Government Jobs: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகேதாட்டு விவகாரம்: தஞ்சையில் உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரித்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது

தஞ்சாவூர்: மேகேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரித்து தஞ்சாவூரில் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் நவ.23-ம் அன்று பணி ஓய்வு பெறும் நிலையில், அவசரமாக மேகேதாட்டு அணை விவகார வழக்கை கடந்த நவ.13-ம் தேதி விசாரித்து, கர்நாடகம் மேகேதாட்டில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை அளிக்கவும், அதை இந்திய அரசின் நீர்வளத் துறை … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. உடனே செக் பண்ணுங்க!

TNPSC Group 1 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. எனவே, குரூப் 1 தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு திமுக எதுவும் செய்யவில்லை: விவி.ராஜன் செல்லப்பா

மதுரை: ‘‘இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை, ’’ என்று அதிமுக அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைப்பு செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், ஒன்றிய செயலாளர் கோட்டைகாளை, பகுதி … Read more

ஆளுநருக்கு எதிரான வழக்கு, முதலமைச்சர் கொடுத்துள்ள முக்கிய விளக்கம்

MK stalin : ஆளுநர் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வரை ஓயமாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.