TNPSC: “ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத அரசு” எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
TNPSC Exams Edappadi Palanisamy condemns: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத அரசு என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.