சென்னை காவல்துறை பெண் அதிகாரி தற்கொலை முயற்சி… அதிர்ச்சி சம்பவம்

Chennai Latest News: சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் ரேணுகா தேவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: வக்பு வாரியம் எதிர்ப்பு – விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து வக்பு வாரியம் மற்றும் காவல்துறை வாதாடின. “தற்போது அவசரம் ஏதுமில்லை, சமரசம் செய்துகொள்ள சாத்தியமுள்ளதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, விசாரணையை ஒத்திவைத்தனர்.

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, இன்னொரு குட் நியூஸூம் இருக்கு

Tamil Nadu school holidays : பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உள்ளிட்ட இரண்டு முக்கிய அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.  

தூத்துக்குடி டூ சென்னை! இன்று முதல் ஆட்டத்தை தொடங்கும் மழை.. வெதர்மேன் முக்கிய அலெர்ட்!

Tamil Nadu Weatherman On Chennai Rains: டெல்டா, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  

புதிய ரேஷன் கார்டு + பொங்கல் பரிசு கிடைக்குமா? அமைச்சர் சக்கரபாணி கொடுத்த அப்டேட்

New Ration Card : புதிய ரேஷன் கார்டு மற்றும் பொங்கல் பரிசு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி முக்கிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 2 முக்கிய அறிவிப்புகள்! ஆன்லைன் விற்பனை, தென்னை காப்பீடு அப்டேட்

Tamil Nadu Government : தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஆன்லைன் விற்பனை, தென்னை காப்பீடு தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகள் அரசிடமிருந்து வெளியாகியுள்ளது.

மாணவர்களே ரெடியா? மாதம் ரூ.1,000 ஸ்காலர்ஷிப்! முதலமைச்சர் அறிவிப்பு!

‘முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் (TN Chief Minister Talent Search Exam – TNCMTSE) வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

10ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

10th Exam : 10 ஆம் அறிவியல் செய்முறை தேர்வுக்கு தனித்தேர்வர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ற நடைமுறையை தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னை மக்களுக்கு சப்ரைஸ்! பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் தொடக்க விழா.. முக்கிய அப்டேட்!

Chennai Porur Poonamallee Metro: சென்னை போரூர் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் ஜனவரி மாதம் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.  

மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை!

Isha Maha Shivaratri 2026: மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை நடக்கவுள்ளது. இதை தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்த உள்ளன.