மழையால் பாதிக்கப்படுவோரை தங்க வைக்க சென்னையில் 215 நிவாரண முகாம்கள் தயார்
சென்னை: வங்கக் கடலில் உருவாகும் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 215 நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, மேலும் வலுவடைந்து அக்.27-ம் தேதி புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, புறநகர் மாவட்டங்களில் 26-ம் தேதி கனமழையும், 27-ம் தேதி … Read more