வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியில் பாஜகவினர் ஈடுபட வேண்டும்: நயினார் நாகேந்திரன் அழைப்பு
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் பாஜக தொண்டர்களும் ஈடுபட வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எந்த வாக்காளர் பெயரும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திருத்தப் … Read more