தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று <!– தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 7ஆயிரத்து 524 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் மேலும் ஆயிரத்து 223 பேருக்கும், கோவையில் மேலும் ஆயிரத்து 20 பேருக்கும், செங்கல்பட்டில் 691 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 23 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 37 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 878 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.